புதிய பதிவுகள்
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இனி விவசாயத்துக்கு முக்கியத்துவம் Poll_c10இனி விவசாயத்துக்கு முக்கியத்துவம் Poll_m10இனி விவசாயத்துக்கு முக்கியத்துவம் Poll_c10 
15 Posts - 94%
T.N.Balasubramanian
இனி விவசாயத்துக்கு முக்கியத்துவம் Poll_c10இனி விவசாயத்துக்கு முக்கியத்துவம் Poll_m10இனி விவசாயத்துக்கு முக்கியத்துவம் Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இனி விவசாயத்துக்கு முக்கியத்துவம் Poll_c10இனி விவசாயத்துக்கு முக்கியத்துவம் Poll_m10இனி விவசாயத்துக்கு முக்கியத்துவம் Poll_c10 
217 Posts - 52%
ayyasamy ram
இனி விவசாயத்துக்கு முக்கியத்துவம் Poll_c10இனி விவசாயத்துக்கு முக்கியத்துவம் Poll_m10இனி விவசாயத்துக்கு முக்கியத்துவம் Poll_c10 
142 Posts - 34%
mohamed nizamudeen
இனி விவசாயத்துக்கு முக்கியத்துவம் Poll_c10இனி விவசாயத்துக்கு முக்கியத்துவம் Poll_m10இனி விவசாயத்துக்கு முக்கியத்துவம் Poll_c10 
17 Posts - 4%
prajai
இனி விவசாயத்துக்கு முக்கியத்துவம் Poll_c10இனி விவசாயத்துக்கு முக்கியத்துவம் Poll_m10இனி விவசாயத்துக்கு முக்கியத்துவம் Poll_c10 
10 Posts - 2%
T.N.Balasubramanian
இனி விவசாயத்துக்கு முக்கியத்துவம் Poll_c10இனி விவசாயத்துக்கு முக்கியத்துவம் Poll_m10இனி விவசாயத்துக்கு முக்கியத்துவம் Poll_c10 
9 Posts - 2%
சண்முகம்.ப
இனி விவசாயத்துக்கு முக்கியத்துவம் Poll_c10இனி விவசாயத்துக்கு முக்கியத்துவம் Poll_m10இனி விவசாயத்துக்கு முக்கியத்துவம் Poll_c10 
9 Posts - 2%
jairam
இனி விவசாயத்துக்கு முக்கியத்துவம் Poll_c10இனி விவசாயத்துக்கு முக்கியத்துவம் Poll_m10இனி விவசாயத்துக்கு முக்கியத்துவம் Poll_c10 
4 Posts - 1%
Jenila
இனி விவசாயத்துக்கு முக்கியத்துவம் Poll_c10இனி விவசாயத்துக்கு முக்கியத்துவம் Poll_m10இனி விவசாயத்துக்கு முக்கியத்துவம் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
இனி விவசாயத்துக்கு முக்கியத்துவம் Poll_c10இனி விவசாயத்துக்கு முக்கியத்துவம் Poll_m10இனி விவசாயத்துக்கு முக்கியத்துவம் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
இனி விவசாயத்துக்கு முக்கியத்துவம் Poll_c10இனி விவசாயத்துக்கு முக்கியத்துவம் Poll_m10இனி விவசாயத்துக்கு முக்கியத்துவம் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இனி விவசாயத்துக்கு முக்கியத்துவம்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jun 08, 2015 11:58 pm

இனி விவசாயத்துக்கு முக்கியத்துவம் 11390202_884200631653035_2632898788636934970_n

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் வேகமாகப் போய்க் கொண்டிருப்பது பெருமை அளிக்கிறது. சீனாவின் வளர்ச்சியைக்கண்டு ஏங்கிக்கொண்டிருந்த இந்திய மக்களுக்கு, கடந்த ஒரு ஆண்டில் நாட்டின் வளர்ச்சி விகிதம் சீனாவை முந்த இந்தியாவாலும் முடியும் என்ற நம்பிக்கையையும், மகிழ்ச்சியையும் அளித்துள்ளது. 2013–2014–ம் நிதி ஆண்டில் இந்தியாவின் வளர்ச்சி 6.9 சதவீதமாக இருந்த நிலையில், கடந்த நிதி ஆண்டின் இறுதி காலாண்டில் 7.5 சதவீதமாகவும், முழு ஆண்டில் 7.3 சதவீதமாகவும் இருக்கிறது. இதேவேகத்தில் போனால் நிச்சயமாக இந்த ஆண்டில் இந்தியாவின் வளர்ச்சி 8 சதவீதத்தை அடைந்துவிடும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

உற்பத்தித்துறையில் நல்ல வளர்ச்சிக்கண்டு சாதனை படைத்த நாடு, விவசாய வளர்ச்சியில் ஏற்கனவே இருந்த நிலையைவிட மிகவும் பின்தங்கிவிட்டது வருத்தத்துக்குரியது. விவசாயமும், தொழிலும் நாட்டின் இருகண்கள் போன்றது. இரண்டுமே ஒன்று போல வளர்ச்சியை அடைந்தால்தான் பீடுநடை போட்டதுபோல இருக்கும். 7.3 சதவீதம் வளர்ச்சியை சந்தித்த வேளையில், விவசாயத்தின் வளர்ச்சி .2 சதவீதம்தான் என்பது மிகவும் வேதனைக்குரியது. கடந்த ஆண்டு வளர்ச்சி 3.7 சதவீதமாக இருந்த நிலையில், இவ்வளவு சரிந்திருப்பதை மத்திய அரசாங்கம் கவலையோடு கவனத்தில் கொள்ளவேண்டும். நாட்டில் 50 சதவீதத்துக்கு மேலான மக்கள் விவசாயத்தையே நம்பி இருக்கிற சூழ்நிலையில், இந்த ஆண்டு மத்திய அரசாங்கம் அதில் சிறப்பு உத்வேகத்தைக் காட்டவேண்டும். ஏனெனில், விவசாயமும் தொழிலோடு வளர்ந்தால்தான் நிலையான நீடித்த வளர்ச்சி இருக்கும்.

சீனாவின் பொருளாதார சீர்திருத்தமே விவசாயத்தில் இருந்துதான் தொடங்கியது. 1978–1984 ஆகிய 6 ஆண்டுகள்தான் சீனாவின் வளர்ச்சிக்கான தொடக்க ஆண்டுகளாகும். முதலில் விவசாய வளர்ச்சியைக் கையில் எடுத்த சீனா, விவசாய மேம்பாட்டைத்தான் தொடங்கியது. இதற்காக வேளாண் விலை நிர்ணயத்துக்கான அனைத்து கட்டுப்பாடுகளையும் தளர்த்தியது. இதன் விளைவாக 7.1 சதவீதம் விவசாயம் வளர்ச்சி அடைந்தது. விவசாய வருமானம் 14 சதவீதம் உயர்ந்தது. இந்த 6 ஆண்டுகளில் கிராமப்புறங்களில் உள்ள ஏழ்மை பாதியாக குறைந்தது. தொடர்ந்து கிராமப்புறங்களில் பணப்புழக்கம் அதிகமாகி, மக்களின் வாங்கும் சக்தி அபரிமிதமாக உயர்ந்தது. அவர்கள் கையில் உள்ள பணத்தை வைத்து முதலில் டெலிவிஷன், ரெப்ரிஜிரேட்டர் போன்ற பொருட்களை வாங்க நாடி வந்ததைத்தொடர்ந்துதான் தொழில் வளர்ச்சியும் வேகம் எடுத்தது. இதை உறுதிப்படுத்தும் வகையில்தான் இந்தியாவிலும் கடந்த ஆண்டு விவசாய வளர்ச்சியில் ஏற்பட்ட தொய்வு காரணமாக இருசக்கர வாகனங்கள், டிராக்டர்கள் விற்பனை சரிந்துள்ளது. ஆக, விவசாயியின் கையில் பணம் இல்லையென்றால், அதன்தாக்கம் உற்பத்தி துறைக்குள்ளும் பாய்கிறது.

இன்றைய சூழ்நிலையில், இந்தியாவும் இந்த ஆண்டை விவசாய வளர்ச்சி ஆண்டாக செயல்படுத்த வேண்டும். பிரதமர் நரேந்திர மோடி விவசாயியின் உற்பத்தி செலவில் 50 சதவீதத்துக்குமேல் வருவாய் கிடைக்கும் வகையில் திட்டங்கள் தீட்டப்படும் என்ற வாக்குறுதியை இந்த ஆண்டு நிறைவேற்ற வேண்டும். தரிசாக கிடக்கும் நிலங்களில் குறைந்தநீரை பயன்படுத்தி சாகுபடி செய்யும் பயிர்களை விதைக்க ஊக்கம் அளிக்க வேண்டும். விவசாயத்தில் சிறந்து விளங்கும் அதிக மழை காணாத இஸ்ரேல் நாட்டுக்கு, இதுவரையில் இந்திய பிரதமர் யாரும் போனதில்லை. முதல் முறையாக விரைவில் மோடி செல்கிறார். அந்த நாட்டு தொழில்நுட்பங்களை இந்தியாவில் கடைப்பிடிக்கும் வகையிலான ஒப்பந்தங்களை போட்டுக் கொண்டு வரவேண்டும், விவசாய வளர்ச்சி காணவேண்டும் என்பதே விவசாயிகளின் ஆசையாகும்.

தினத்தந்தி



இனி விவசாயத்துக்கு முக்கியத்துவம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jun 09, 2015 12:15 am

கொஞ்ச கொஞ்சம் செய்கிறார்கள் சிவா, ஆனால் அவை வெளி வர அரசியல் வாதிகளின் தயவு வேண்டி இருக்கு...இந்த வீடியோ பாருங்களேன்...............ஒரு செடி இல் இருந்து 25 கிலோ தக்காளி அறுவடை செய்கிறார்கள்புன்னகை





http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jun 09, 2015 12:17 am

இது 3 வாரத்திற்கும் மேலாக வைக்க முடிகிற தக்காளி மற்றும் தோலோடு சாப்பிடக்கூடிய பட்டாணி..கர்நாடகாவில் கண்டு பிடித்திருக்கிறார்கள் புன்னகை





http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Tue Jun 09, 2015 8:02 pm

என்னமோ சொல்றீங்க.

ஊர்ல உள்ள எல்லா பாசன கால்வாயையும் தூர் வரி, சீம கருவேல மரங்களை அழித்தாலே போதும் விவசாயிகளுக்கு பேருதவியா இருக்கும்..



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jun 10, 2015 1:09 am

சரவணன் wrote:என்னமோ சொல்றீங்க.

ஊர்ல உள்ள எல்லா பாசன கால்வாயையும் தூர் வரி, சீம கருவேல மரங்களை அழித்தாலே போதும் விவசாயிகளுக்கு பேருதவியா இருக்கும்..
மேற்கோள் செய்த பதிவு: 1143213

எங்க, இவங்களுக்கு நாற்காலியைத் தக்க வைக்கவே நேரம் போதலை சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஈகரைச்செல்வி
ஈகரைச்செல்வி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 530
இணைந்தது : 08/06/2015

Postஈகரைச்செல்வி Fri Jun 12, 2015 8:28 am

ஈழத்திலேயும் விவசாயம் மங்கத்தொடங்கிவிட்டது



மரணம் என்னை அணைக்கும்போதும்
என் இறுதிநினைவுகூட தமிழாகவேண்டும்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக