புதிய பதிவுகள்
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 1:31 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:57 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:48 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:36 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:19 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:10 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:02 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:42 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:34 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:20 am

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Sat May 04, 2024 11:02 pm

» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat May 04, 2024 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
'நர்மதா நதி அணையின் உயரம் அதிகரிக்கப்பட்டால் நேபாளத்தில் ஏற்பட்டதை விட பெரிய பூகம்பம் ஏற்படும்'! Poll_c10'நர்மதா நதி அணையின் உயரம் அதிகரிக்கப்பட்டால் நேபாளத்தில் ஏற்பட்டதை விட பெரிய பூகம்பம் ஏற்படும்'! Poll_m10'நர்மதா நதி அணையின் உயரம் அதிகரிக்கப்பட்டால் நேபாளத்தில் ஏற்பட்டதை விட பெரிய பூகம்பம் ஏற்படும்'! Poll_c10 
21 Posts - 78%
ayyasamy ram
'நர்மதா நதி அணையின் உயரம் அதிகரிக்கப்பட்டால் நேபாளத்தில் ஏற்பட்டதை விட பெரிய பூகம்பம் ஏற்படும்'! Poll_c10'நர்மதா நதி அணையின் உயரம் அதிகரிக்கப்பட்டால் நேபாளத்தில் ஏற்பட்டதை விட பெரிய பூகம்பம் ஏற்படும்'! Poll_m10'நர்மதா நதி அணையின் உயரம் அதிகரிக்கப்பட்டால் நேபாளத்தில் ஏற்பட்டதை விட பெரிய பூகம்பம் ஏற்படும்'! Poll_c10 
6 Posts - 22%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
'நர்மதா நதி அணையின் உயரம் அதிகரிக்கப்பட்டால் நேபாளத்தில் ஏற்பட்டதை விட பெரிய பூகம்பம் ஏற்படும்'! Poll_c10'நர்மதா நதி அணையின் உயரம் அதிகரிக்கப்பட்டால் நேபாளத்தில் ஏற்பட்டதை விட பெரிய பூகம்பம் ஏற்படும்'! Poll_m10'நர்மதா நதி அணையின் உயரம் அதிகரிக்கப்பட்டால் நேபாளத்தில் ஏற்பட்டதை விட பெரிய பூகம்பம் ஏற்படும்'! Poll_c10 
64 Posts - 74%
ayyasamy ram
'நர்மதா நதி அணையின் உயரம் அதிகரிக்கப்பட்டால் நேபாளத்தில் ஏற்பட்டதை விட பெரிய பூகம்பம் ஏற்படும்'! Poll_c10'நர்மதா நதி அணையின் உயரம் அதிகரிக்கப்பட்டால் நேபாளத்தில் ஏற்பட்டதை விட பெரிய பூகம்பம் ஏற்படும்'! Poll_m10'நர்மதா நதி அணையின் உயரம் அதிகரிக்கப்பட்டால் நேபாளத்தில் ஏற்பட்டதை விட பெரிய பூகம்பம் ஏற்படும்'! Poll_c10 
6 Posts - 7%
mohamed nizamudeen
'நர்மதா நதி அணையின் உயரம் அதிகரிக்கப்பட்டால் நேபாளத்தில் ஏற்பட்டதை விட பெரிய பூகம்பம் ஏற்படும்'! Poll_c10'நர்மதா நதி அணையின் உயரம் அதிகரிக்கப்பட்டால் நேபாளத்தில் ஏற்பட்டதை விட பெரிய பூகம்பம் ஏற்படும்'! Poll_m10'நர்மதா நதி அணையின் உயரம் அதிகரிக்கப்பட்டால் நேபாளத்தில் ஏற்பட்டதை விட பெரிய பூகம்பம் ஏற்படும்'! Poll_c10 
4 Posts - 5%
Rutu
'நர்மதா நதி அணையின் உயரம் அதிகரிக்கப்பட்டால் நேபாளத்தில் ஏற்பட்டதை விட பெரிய பூகம்பம் ஏற்படும்'! Poll_c10'நர்மதா நதி அணையின் உயரம் அதிகரிக்கப்பட்டால் நேபாளத்தில் ஏற்பட்டதை விட பெரிய பூகம்பம் ஏற்படும்'! Poll_m10'நர்மதா நதி அணையின் உயரம் அதிகரிக்கப்பட்டால் நேபாளத்தில் ஏற்பட்டதை விட பெரிய பூகம்பம் ஏற்படும்'! Poll_c10 
3 Posts - 3%
prajai
'நர்மதா நதி அணையின் உயரம் அதிகரிக்கப்பட்டால் நேபாளத்தில் ஏற்பட்டதை விட பெரிய பூகம்பம் ஏற்படும்'! Poll_c10'நர்மதா நதி அணையின் உயரம் அதிகரிக்கப்பட்டால் நேபாளத்தில் ஏற்பட்டதை விட பெரிய பூகம்பம் ஏற்படும்'! Poll_m10'நர்மதா நதி அணையின் உயரம் அதிகரிக்கப்பட்டால் நேபாளத்தில் ஏற்பட்டதை விட பெரிய பூகம்பம் ஏற்படும்'! Poll_c10 
2 Posts - 2%
Jenila
'நர்மதா நதி அணையின் உயரம் அதிகரிக்கப்பட்டால் நேபாளத்தில் ஏற்பட்டதை விட பெரிய பூகம்பம் ஏற்படும்'! Poll_c10'நர்மதா நதி அணையின் உயரம் அதிகரிக்கப்பட்டால் நேபாளத்தில் ஏற்பட்டதை விட பெரிய பூகம்பம் ஏற்படும்'! Poll_m10'நர்மதா நதி அணையின் உயரம் அதிகரிக்கப்பட்டால் நேபாளத்தில் ஏற்பட்டதை விட பெரிய பூகம்பம் ஏற்படும்'! Poll_c10 
2 Posts - 2%
Baarushree
'நர்மதா நதி அணையின் உயரம் அதிகரிக்கப்பட்டால் நேபாளத்தில் ஏற்பட்டதை விட பெரிய பூகம்பம் ஏற்படும்'! Poll_c10'நர்மதா நதி அணையின் உயரம் அதிகரிக்கப்பட்டால் நேபாளத்தில் ஏற்பட்டதை விட பெரிய பூகம்பம் ஏற்படும்'! Poll_m10'நர்மதா நதி அணையின் உயரம் அதிகரிக்கப்பட்டால் நேபாளத்தில் ஏற்பட்டதை விட பெரிய பூகம்பம் ஏற்படும்'! Poll_c10 
2 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
'நர்மதா நதி அணையின் உயரம் அதிகரிக்கப்பட்டால் நேபாளத்தில் ஏற்பட்டதை விட பெரிய பூகம்பம் ஏற்படும்'! Poll_c10'நர்மதா நதி அணையின் உயரம் அதிகரிக்கப்பட்டால் நேபாளத்தில் ஏற்பட்டதை விட பெரிய பூகம்பம் ஏற்படும்'! Poll_m10'நர்மதா நதி அணையின் உயரம் அதிகரிக்கப்பட்டால் நேபாளத்தில் ஏற்பட்டதை விட பெரிய பூகம்பம் ஏற்படும்'! Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26
'நர்மதா நதி அணையின் உயரம் அதிகரிக்கப்பட்டால் நேபாளத்தில் ஏற்பட்டதை விட பெரிய பூகம்பம் ஏற்படும்'! Poll_c10'நர்மதா நதி அணையின் உயரம் அதிகரிக்கப்பட்டால் நேபாளத்தில் ஏற்பட்டதை விட பெரிய பூகம்பம் ஏற்படும்'! Poll_m10'நர்மதா நதி அணையின் உயரம் அதிகரிக்கப்பட்டால் நேபாளத்தில் ஏற்பட்டதை விட பெரிய பூகம்பம் ஏற்படும்'! Poll_c10 
1 Post - 1%
manikavi
'நர்மதா நதி அணையின் உயரம் அதிகரிக்கப்பட்டால் நேபாளத்தில் ஏற்பட்டதை விட பெரிய பூகம்பம் ஏற்படும்'! Poll_c10'நர்மதா நதி அணையின் உயரம் அதிகரிக்கப்பட்டால் நேபாளத்தில் ஏற்பட்டதை விட பெரிய பூகம்பம் ஏற்படும்'! Poll_m10'நர்மதா நதி அணையின் உயரம் அதிகரிக்கப்பட்டால் நேபாளத்தில் ஏற்பட்டதை விட பெரிய பூகம்பம் ஏற்படும்'! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

'நர்மதா நதி அணையின் உயரம் அதிகரிக்கப்பட்டால் நேபாளத்தில் ஏற்பட்டதை விட பெரிய பூகம்பம் ஏற்படும்'!


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Jun 13, 2015 11:04 pm

'நர்மதா நதி அணையின் உயரம் அதிகரிக்கப்பட்டால் நேபாளத்தில் ஏற்பட்டதை விட பெரிய பூகம்பம் ஏற்படும்'! FDZH9SARhCj0j43UCjUG+sardar_sarovar_dam_2438016g

குஜராத் மாநிலம், நர்மதை நதியில் எழுப்பப்பட்ட சர்தார் சரோவர் அணையின் உயரம் அதிகரிக்கப்பட்டால், நேபாளத்தில் ஏற்பட்டதைவிட பெரிய பூகம்பம் ஏற்பட வழிவகுக்கும் என்று மத்திய உண்மை அறியும் குழு தனது அறிக்கையில் எச்சரித்துள்ளது.

டெல்லி பொதுவிருப்ப ஒற்றுமை குழுவுடன் ஆலோசனை மேற்கொண்ட 6 உறுப்பினர்கள் கொண்ட மத்திய உண்மை அறியும் குழுவில் காங்கிரஸ் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினர்கள் முறையே இருவரும், சிலபல தனிநபர் நிபுணர்களும் மே மாதம் 9 மற்றும் 10-ம் தேதி சர்தார் சரவோர் திட்டத்தினால் பாதிக்கப்பட்ட நர்மதா பகுதி கிராமங்களில் நேரடி ஆய்வு மேற்கொண்டனர்.

சனிக்கிழமையான இன்று இந்தக் குழு தனது “பள்ளத்தாக்கை மூழ்கடித்தல்: ஒரு நாகரீகத்தை அழித்தல்” என்ற தலைப்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

“அணையின் தற்போதைய 122 மீட்டர் உயரத்திலும் கூட, பல குடும்பங்கள் மூழ்கும் அபாயப் பகுதியில் இருப்பது இன்னும் அங்கீகரிக்கப்படவில்லை என்பதை எங்கள் குழு கண்டறிந்துள்ளது. இந்நிலையில் அணைக்கட்டின் உயரத்தை மேலும் 17 மீட்டர்கள் அதிகரிப்பது என்பது மேலும் ஆயிரக்கணக்கானோரை மேலும் கடுமையாக பாதிப்பதோடு, மூழ்கும் அபாயமும் உள்ளது.” என்று சுற்றுச்சூழல் மற்றும் ஆற்றல் நிபுணர் சவுமியா தத்தா தெரிவித்துள்ளார். இவர் 6 நபர் குழுவில் இடம்பெற்றிருப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்தான் “அணைக்கட்டின் உயரத்தை மேலும் அதிகரித்தால் நேபாளத்தில் சமீபத்தில் நிகழ்ந்த பூகம்பத்தை விட பெரிய நாசம் விளையும்” என்று எச்சரித்துள்ளார்.

"இது மிகப்பெரிய அழிவை ஏற்படுத்தும், ஆகவே அரசு உப்பங்கழி குறித்த அறிவியல்பூர்வ ஆய்வு மேற்கொள்வது கட்டாயமாகும்" என்று அவர் ஆலோசனையும் வழங்கியுள்ளார்.

மத்திய பிரதேசம், குஜராத், மகாராஷ்டிரா மற்றும் மத்திய அரசு ஆகியவை பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான மறுவாழ்வு திட்டங்கள் நிறைவடைந்து விட்டன என்றும் இதனால் அணைக்கட்டின் உயரத்தை மேலும் 17 மீட்டர்கள் உயர்த்த அனுமதி கோரி உச்ச்சநீதிமன்றத்தில் மனு செய்துள்ளனர்.

இது குறித்து தத்தா கூறும் போது, “அரசு நீதிமன்றத்தில் பொய் கூறியுள்ளது. ஏனெனில் இன்னும் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் கிராமப்புறங்களில் மூழ்கும் மண்டலங்களில் வசித்து வருகின்றனர். உச்ச நீதிமன்றம் மற்றும் தீர்ப்பாயத்தின் உத்தரவான, நில இழப்பீடு கொடுக்க வேண்டும் என்பது இன்னும் நிறைவேற்றப்படவில்லை” என்றார்.

இன்னும் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் உரிய இழப்பீடுக்காகவும், மறுவாழ்வுக்காகவும் காத்திருக்கின்றனர் என்று இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கமிட்டியின் மற்றொரு உறுப்பினரும், இந்திய மகளிர் தேசிய கூட்டமைப்பின் பொதுச்செயலருமான ஆனி ராஜா என்பவர் மத்திய அரசுகள் உச்ச நீதிமன்றம் மற்றும் நர்மதா நதிநீர் தகராறுகள் தீர்ப்பாயம் ஆகியவற்றின் உத்தரவுகளை மீறியுள்ளதாக குற்றம் சாட்டினார்.

“மறுவாழ்வுக்குரியவர்கள் வாழும் பகுதி பார்க்கவே வேதனையாக உள்ளது. காடாகக் காட்சியளிக்கிறது, சாலைகள் இல்லை, தண்ணீர் மற்றும் மின்சார வினியோகம் இல்லை. இதோடு பள்ளிகள், சுகாதார மையங்களும் இல்லை. இதனாலேயே பாதிக்கப்பட்டவர்கள் மறுவாழ்வு இடங்களுக்கு செல்ல மறுத்துவருகின்றனர்” என்றார்.

மேலும் இந்த அறிக்கையில், நில ஒதுக்கீட்டில் பெரிய அளவில் முறைகேடுகள், ஊழல் நிலவுவதாக பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் புகார் அளித்ததையும் குறிப்பிட்டுள்ளனர்.

“அணைத்திட்டத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் அல்லாத பலருக்கு நிலங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்டோர் பெயரில் ஒதுக்கப்பட்ட நிலங்களும் ஏற்கெனவெ வேறு பலர் பெயர்களில் வழங்கப்பட்டதாக உள்ளன.

உண்மை அறியும் குழுவின் இந்த அறிக்கை மத்திய அரசு, மற்றும் தொடர்புடைய மாநில அரசுகள் மற்றும் பிற ஆணையங்களுக்கு அனுப்பப்படவுள்ளது. இதன் மூலம் அணைத்திட்டத்தால் பாதிக்கப்பட்டவர்களின் துயரம் தெரியவரும் என்று இந்த குழு உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

தி ஹிந்து



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sat Jun 13, 2015 11:11 pm

இந்த நதிக்கு ஒரு சுவாரஸ்யமான கதையும் சொல்கிறார்கள்..நான் மத்திய பிரதேசம் சென்ற பொது கேள்விப்பட்டேன்....



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Jun 13, 2015 11:15 pm

சரவணன் wrote:இந்த நதிக்கு ஒரு சுவாரஸ்யமான கதையும் சொல்கிறார்கள்..நான் மத்திய பிரதேசம் சென்ற பொது கேள்விப்பட்டேன்....
மேற்கோள் செய்த பதிவு: 1144925

சொல்லுங்கோ, கேட்கிறேன்புன்னகை............
.
.
.
.
இருந்தாலும் மோடி இன் மாநிலத்திலேயே இந்த அவலம் சோகம்.பாவம் மக்கள் சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sat Jun 13, 2015 11:22 pm

இந்த நதியை அணைபோட்டு தடுக்க முடியாதாம், ஒரு கருத்து உள்ளது!



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Jun 13, 2015 11:39 pm

சரவணன் wrote:இந்த நதியை அணைபோட்டு தடுக்க முடியாதாம், ஒரு கருத்து உள்ளது!
மேற்கோள் செய்த பதிவு: 1144936

இது தான் சுவாரஸ்யமான கதையா?.......2 நாள் லீவுக்கு பிறகு வந்து சொல்லுங்கோ...ஒன்றும் அவசரம் இல்லை சரவணன் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக