புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» Relationships without boundaries or limitations
by Geethmuru Yesterday at 11:31 pm

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
 நாட்டின் மகிழ்ச்சியான நகரங்களில், சண்டிகாருக்கு முதலிடம், சென்னைக்கு நான்காவது இடம் Poll_c10 நாட்டின் மகிழ்ச்சியான நகரங்களில், சண்டிகாருக்கு முதலிடம், சென்னைக்கு நான்காவது இடம் Poll_m10 நாட்டின் மகிழ்ச்சியான நகரங்களில், சண்டிகாருக்கு முதலிடம், சென்னைக்கு நான்காவது இடம் Poll_c10 
15 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 நாட்டின் மகிழ்ச்சியான நகரங்களில், சண்டிகாருக்கு முதலிடம், சென்னைக்கு நான்காவது இடம் Poll_c10 நாட்டின் மகிழ்ச்சியான நகரங்களில், சண்டிகாருக்கு முதலிடம், சென்னைக்கு நான்காவது இடம் Poll_m10 நாட்டின் மகிழ்ச்சியான நகரங்களில், சண்டிகாருக்கு முதலிடம், சென்னைக்கு நான்காவது இடம் Poll_c10 
217 Posts - 52%
ayyasamy ram
 நாட்டின் மகிழ்ச்சியான நகரங்களில், சண்டிகாருக்கு முதலிடம், சென்னைக்கு நான்காவது இடம் Poll_c10 நாட்டின் மகிழ்ச்சியான நகரங்களில், சண்டிகாருக்கு முதலிடம், சென்னைக்கு நான்காவது இடம் Poll_m10 நாட்டின் மகிழ்ச்சியான நகரங்களில், சண்டிகாருக்கு முதலிடம், சென்னைக்கு நான்காவது இடம் Poll_c10 
142 Posts - 34%
mohamed nizamudeen
 நாட்டின் மகிழ்ச்சியான நகரங்களில், சண்டிகாருக்கு முதலிடம், சென்னைக்கு நான்காவது இடம் Poll_c10 நாட்டின் மகிழ்ச்சியான நகரங்களில், சண்டிகாருக்கு முதலிடம், சென்னைக்கு நான்காவது இடம் Poll_m10 நாட்டின் மகிழ்ச்சியான நகரங்களில், சண்டிகாருக்கு முதலிடம், சென்னைக்கு நான்காவது இடம் Poll_c10 
17 Posts - 4%
prajai
 நாட்டின் மகிழ்ச்சியான நகரங்களில், சண்டிகாருக்கு முதலிடம், சென்னைக்கு நான்காவது இடம் Poll_c10 நாட்டின் மகிழ்ச்சியான நகரங்களில், சண்டிகாருக்கு முதலிடம், சென்னைக்கு நான்காவது இடம் Poll_m10 நாட்டின் மகிழ்ச்சியான நகரங்களில், சண்டிகாருக்கு முதலிடம், சென்னைக்கு நான்காவது இடம் Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
 நாட்டின் மகிழ்ச்சியான நகரங்களில், சண்டிகாருக்கு முதலிடம், சென்னைக்கு நான்காவது இடம் Poll_c10 நாட்டின் மகிழ்ச்சியான நகரங்களில், சண்டிகாருக்கு முதலிடம், சென்னைக்கு நான்காவது இடம் Poll_m10 நாட்டின் மகிழ்ச்சியான நகரங்களில், சண்டிகாருக்கு முதலிடம், சென்னைக்கு நான்காவது இடம் Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
 நாட்டின் மகிழ்ச்சியான நகரங்களில், சண்டிகாருக்கு முதலிடம், சென்னைக்கு நான்காவது இடம் Poll_c10 நாட்டின் மகிழ்ச்சியான நகரங்களில், சண்டிகாருக்கு முதலிடம், சென்னைக்கு நான்காவது இடம் Poll_m10 நாட்டின் மகிழ்ச்சியான நகரங்களில், சண்டிகாருக்கு முதலிடம், சென்னைக்கு நான்காவது இடம் Poll_c10 
8 Posts - 2%
Jenila
 நாட்டின் மகிழ்ச்சியான நகரங்களில், சண்டிகாருக்கு முதலிடம், சென்னைக்கு நான்காவது இடம் Poll_c10 நாட்டின் மகிழ்ச்சியான நகரங்களில், சண்டிகாருக்கு முதலிடம், சென்னைக்கு நான்காவது இடம் Poll_m10 நாட்டின் மகிழ்ச்சியான நகரங்களில், சண்டிகாருக்கு முதலிடம், சென்னைக்கு நான்காவது இடம் Poll_c10 
4 Posts - 1%
jairam
 நாட்டின் மகிழ்ச்சியான நகரங்களில், சண்டிகாருக்கு முதலிடம், சென்னைக்கு நான்காவது இடம் Poll_c10 நாட்டின் மகிழ்ச்சியான நகரங்களில், சண்டிகாருக்கு முதலிடம், சென்னைக்கு நான்காவது இடம் Poll_m10 நாட்டின் மகிழ்ச்சியான நகரங்களில், சண்டிகாருக்கு முதலிடம், சென்னைக்கு நான்காவது இடம் Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
 நாட்டின் மகிழ்ச்சியான நகரங்களில், சண்டிகாருக்கு முதலிடம், சென்னைக்கு நான்காவது இடம் Poll_c10 நாட்டின் மகிழ்ச்சியான நகரங்களில், சண்டிகாருக்கு முதலிடம், சென்னைக்கு நான்காவது இடம் Poll_m10 நாட்டின் மகிழ்ச்சியான நகரங்களில், சண்டிகாருக்கு முதலிடம், சென்னைக்கு நான்காவது இடம் Poll_c10 
3 Posts - 1%
Rutu
 நாட்டின் மகிழ்ச்சியான நகரங்களில், சண்டிகாருக்கு முதலிடம், சென்னைக்கு நான்காவது இடம் Poll_c10 நாட்டின் மகிழ்ச்சியான நகரங்களில், சண்டிகாருக்கு முதலிடம், சென்னைக்கு நான்காவது இடம் Poll_m10 நாட்டின் மகிழ்ச்சியான நகரங்களில், சண்டிகாருக்கு முதலிடம், சென்னைக்கு நான்காவது இடம் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாட்டின் மகிழ்ச்சியான நகரங்களில், சண்டிகாருக்கு முதலிடம், சென்னைக்கு நான்காவது இடம்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jun 15, 2015 3:45 pm


புதுடில்லி : நாட்டின் மகிழ்ச்சியான நகரங்களின் பட்டியலில், சண்டிகாருக்கு முதலிடமும், சென்னைக்குநான்காவது இடமும் கிடைத்துள்ளது. அசாம் தலைநகர் கவுகாத்தி, கடைசி இடத்தில் உள்ளது.

எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனமான, எல்.ஜி., 'மகிழ்ச்சியான வாழ்க்கைக்கான ஆய்வு' என்ற ஆய்வை சமீபத்தில் நடத்தியது. இதில், நாட்டில் உள்ள, 16 முக்கிய நகரங்களை தேர்வு செய்து, அந்த நகரங்களில் வசிக்கும் மக்கள் மகிழ்ச்சியாக உள்ளனரா என்ற ஆய்வை நடத்தியது. ஒவ்வொரு நகரத்திலும், 150 பேரிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. ஒவ்வொருவரிடமும், அவர்களின் விருப்பம், குறிக்கோள், மகிழ்ச்சி, ஆர்வம், சூழ்நிலை, நோக்கம் ஆகிய ஆறு விஷயங்களை பற்றி பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன. அவர்கள் தெரிவித்த கருத்துக்களின் அடிப்படையில், 16 நகரங்களும் பட்டியலிடப்பட்டன. இதில், பஞ்சாப் மற்றும் அரியானா மாநிலங்களின் தலைநகரமானசண்டிகாருக்கு தான் முதலிடம் கிடைத்தது.

உ.பி., தலைநகர் லக்னோவுக்கு இரண்டாவது இடமும், நாட்டின் தலைநகர் டில்லிக்கு மூன்றாவது இடமும், தமிழகத்தின் தலைநகரான சிங்கார சென்னைக்கு நான்காவது இடமும் கிடைத்தது. கர்நாடகா தலைநகர் பெங்களூரு ஐந்தாவது இடத்தைப் பிடித்தது. இந்த பட்டியலில், அசாம் தலைநகர் கவுகாத்திக்கு தான் கடைசி இடம் கிடைத்தது. இதில் ஆச்சரியப்படும் விஷயம் என்னவென்றால், நாட்டின் வர்த்தக தலைநகரான மும்பைக்கு, 15வது இடம் தான் கிடைத்துள்ளது. மேலும், 18 - 24 வயதுக்கு உட்பட்டோரை விட, 35 - 45 வயதுக்கு உட்பட்டோர் தான், அதிக மகிழ்ச்சியாக வசிப்பதாகவும் இந்த ஆய்வில் தெரிவித்திருக்கின்றனர்.

இதுகுறித்து, எல்.ஜி., இந்தியா நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் சூன் கோவுன் கூறியதாவது:ஒருவரின் மகிழ்ச்சியை அளவிடுவது அல்லது அவரின் மகிழ்ச்சிக்கான காரணத்தை அறிவது, மிகவும் சிரமமான காரியம். அதேநேரத்தில், மகிழ்ச்சி தான் ஒருவரின் நிம்மதியான வாழ்வுக்கான காரணமாக விளங்குகிறது. தங்களுக்கு கிடைக்கும் வசதி, வாய்ப்புகளை மட்டுமே, மகிழ்ச்சிக்கான அளவீடாக மக்கள் கருதுவது இல்லை.மக்கள் மகிழ்ச்சியாக இருப்பதற்கான காரணங்கள் நாட்டுக்கு நாடு வேறுபடுகின்றன. ஆனால், இந்தியாவை பொறுத்தவரை, பங்களா, சொகுசு கார் போன்ற வசதிகள், மக்களின் மகிழ்ச்சியுடன் தொடர்புடையதாக உள்ளன. எங்கள் பொருட்களை விற்பனை செய்வதற்கு உதவும் வகையில் இந்த ஆய்வை நடத்தினோம். மக்களின் மகிழ்ச்சியான மனநிலையை அறிய, ஒவ்வொரு ஆண்டும் இதேபோன்ற ஆய்வை நடத்தவும் திட்டமிட்டு உள்ளோம். அதிக மகிழ்ச்சியுடைய நகரங்களில், முதல் ஐந்து இடத்தைப் பிடித்துள்ள நகரங்களில் வசிப்போரிடம் நடத்திய ஆய்வில், தங்கள் குடும்பத்துடன் அதிக நேரத்தைச் செலவிடுவதே, தங்களின் மகிழ்ச்சிக்கான முக்கிய காரணம் என தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு, அவர் கூறினார்.

பட்டியல்:

1. சண்டிகார்
2. லக்னோ
3. டில்லி
4. சென்னை
5. பெங்களூரு
6. பாட்னா
7. புனே
8. போபால்
9. புவனேஸ்வர்
10. கோல்கட்டா
11. ஆமதாபாத்
12. ஐதராபாத்
13. கொச்சி
14. ஜெய்ப்பூர்
15. மும்பை
16. கவுகாத்தி


மகிழ்ச்சிக்கான முதன்மை காரணிகள்:

* குடும்பத்தினருடன் அதிக நேரத்தை செலவிடுதல்.
* குடும்பம் மற்றும் நண்பர்களுடனான உறவின் முக்கியத்துவம்.
* சொந்த வாழ்க்கை பற்றி முடிவெடுப்பதற்கு கிடைக்கும் அதிகாரம்.
*குடும்பத்தினர் மற்றும் நண்பர்களிடம் இருந்து கிடைக்கும் ஆதரவு.
*முக்கிய குடும்ப நிகழ்ச்சிகளில் நேரடியாக பங்கேற்பது.
* குடும்பம், நண்பர்களை தவிர, சமூகத்தில் உள்ள மற்றவர்களுடனான தொடர்பு.
* உழைப்புக்கு கிடைக்கும் அங்கீகாரம்.
*தங்களின் நலன் பற்றியே பெரும்பாலான நேரம் சிந்தித்தல்.
*வசிக்கும் நகரத்துடன் உள்ள தொடர்பு.மகிழ்ச்சிக்கான இரண்டாவது காரணிகள்
*குடிநீர், மின்சாரம், கட்டமைப்பு வசதி போன்ற வாழ்க்கை சூழ்நிலை.
* குடும்பத்தினரின் விருப்பங்களையும், தேவைகளையும் நிறைவேற்றி வைத்தல்.
* வேலைக்கும், வாழ்க்கைக்கும் இடையே சமநிலையை கையாளுதல்.
*விரும்பியவற்றை செய்வதற்கான சுதந்திரம்.
*வசிக்கும் நகரம், அக்கம் பக்கத்தில் வசிப்பவர்களின் சூழ்நிலை.
*அத்தியாவசிய தேவைகளையும், விருப்பங்களையும் நிறைவேற்றுவதற்கு தேவையான பணம்.
* வசதியாக வாழ்வதற்கு தேவையான பொருட்கள்.




 நாட்டின் மகிழ்ச்சியான நகரங்களில், சண்டிகாருக்கு முதலிடம், சென்னைக்கு நான்காவது இடம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக