புதிய பதிவுகள்
» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Today at 7:47 pm

» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Today at 7:21 pm

» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Today at 7:19 pm

» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Today at 7:18 pm

» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Today at 7:15 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Today at 6:02 pm

» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Today at 5:25 pm

» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Today at 5:24 pm

» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Today at 5:23 pm

» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Today at 5:22 pm

» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Today at 5:20 pm

» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Today at 5:17 pm

» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Today at 5:13 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:10 pm

» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Today at 5:10 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm

» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Today at 3:29 pm

» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Today at 3:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:01 pm

» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Today at 2:40 pm

» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 2:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 2:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:45 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Today at 10:08 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Today at 5:22 am

» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே  படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Yesterday at 11:26 pm

» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm

» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am

» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm

» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm

» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm

» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm

» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm

» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm

» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm

» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm

» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm

» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm

» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm

» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இரு குறள்  நேரிசை வெண்பா  Poll_c10இரு குறள்  நேரிசை வெண்பா  Poll_m10இரு குறள்  நேரிசை வெண்பா  Poll_c10 
53 Posts - 59%
Dr.S.Soundarapandian
இரு குறள்  நேரிசை வெண்பா  Poll_c10இரு குறள்  நேரிசை வெண்பா  Poll_m10இரு குறள்  நேரிசை வெண்பா  Poll_c10 
13 Posts - 14%
ayyasamy ram
இரு குறள்  நேரிசை வெண்பா  Poll_c10இரு குறள்  நேரிசை வெண்பா  Poll_m10இரு குறள்  நேரிசை வெண்பா  Poll_c10 
13 Posts - 14%
mohamed nizamudeen
இரு குறள்  நேரிசை வெண்பா  Poll_c10இரு குறள்  நேரிசை வெண்பா  Poll_m10இரு குறள்  நேரிசை வெண்பா  Poll_c10 
3 Posts - 3%
prajai
இரு குறள்  நேரிசை வெண்பா  Poll_c10இரு குறள்  நேரிசை வெண்பா  Poll_m10இரு குறள்  நேரிசை வெண்பா  Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26
இரு குறள்  நேரிசை வெண்பா  Poll_c10இரு குறள்  நேரிசை வெண்பா  Poll_m10இரு குறள்  நேரிசை வெண்பா  Poll_c10 
2 Posts - 2%
Pradepa
இரு குறள்  நேரிசை வெண்பா  Poll_c10இரு குறள்  நேரிசை வெண்பா  Poll_m10இரு குறள்  நேரிசை வெண்பா  Poll_c10 
1 Post - 1%
natayanan@gmail.com
இரு குறள்  நேரிசை வெண்பா  Poll_c10இரு குறள்  நேரிசை வெண்பா  Poll_m10இரு குறள்  நேரிசை வெண்பா  Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
இரு குறள்  நேரிசை வெண்பா  Poll_c10இரு குறள்  நேரிசை வெண்பா  Poll_m10இரு குறள்  நேரிசை வெண்பா  Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
இரு குறள்  நேரிசை வெண்பா  Poll_c10இரு குறள்  நேரிசை வெண்பா  Poll_m10இரு குறள்  நேரிசை வெண்பா  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இரு குறள்  நேரிசை வெண்பா  Poll_c10இரு குறள்  நேரிசை வெண்பா  Poll_m10இரு குறள்  நேரிசை வெண்பா  Poll_c10 
410 Posts - 39%
ayyasamy ram
இரு குறள்  நேரிசை வெண்பா  Poll_c10இரு குறள்  நேரிசை வெண்பா  Poll_m10இரு குறள்  நேரிசை வெண்பா  Poll_c10 
306 Posts - 29%
Dr.S.Soundarapandian
இரு குறள்  நேரிசை வெண்பா  Poll_c10இரு குறள்  நேரிசை வெண்பா  Poll_m10இரு குறள்  நேரிசை வெண்பா  Poll_c10 
231 Posts - 22%
sugumaran
இரு குறள்  நேரிசை வெண்பா  Poll_c10இரு குறள்  நேரிசை வெண்பா  Poll_m10இரு குறள்  நேரிசை வெண்பா  Poll_c10 
28 Posts - 3%
mohamed nizamudeen
இரு குறள்  நேரிசை வெண்பா  Poll_c10இரு குறள்  நேரிசை வெண்பா  Poll_m10இரு குறள்  நேரிசை வெண்பா  Poll_c10 
27 Posts - 3%
krishnaamma
இரு குறள்  நேரிசை வெண்பா  Poll_c10இரு குறள்  நேரிசை வெண்பா  Poll_m10இரு குறள்  நேரிசை வெண்பா  Poll_c10 
24 Posts - 2%
T.N.Balasubramanian
இரு குறள்  நேரிசை வெண்பா  Poll_c10இரு குறள்  நேரிசை வெண்பா  Poll_m10இரு குறள்  நேரிசை வெண்பா  Poll_c10 
18 Posts - 2%
prajai
இரு குறள்  நேரிசை வெண்பா  Poll_c10இரு குறள்  நேரிசை வெண்பா  Poll_m10இரு குறள்  நேரிசை வெண்பா  Poll_c10 
8 Posts - 1%
Abiraj_26
இரு குறள்  நேரிசை வெண்பா  Poll_c10இரு குறள்  நேரிசை வெண்பா  Poll_m10இரு குறள்  நேரிசை வெண்பா  Poll_c10 
5 Posts - 0%
Rutu
இரு குறள்  நேரிசை வெண்பா  Poll_c10இரு குறள்  நேரிசை வெண்பா  Poll_m10இரு குறள்  நேரிசை வெண்பா  Poll_c10 
5 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இரு குறள் நேரிசை வெண்பா


   
   
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat Jun 27, 2015 6:35 pm

இரு குறள்  நேரிசை வெண்பா
=======================
பா வகைகளில் வெண்பா புனைவது கடினம் என்று சொல்வார்கள். புகழேந்திப் புலவரின் நளவெண்பா, ஒளவையாரின் நல்வழி, மூதுரை ஆகிய நூல்கள் , வெண்பா புனைய முற்படுவோர்க்குப் பெருந்துணையாக அமையும். வெண்பா இலக்கணத்தைக் கற்பதற்கு முன்பாக , இந்நூல்களைப் படிப்பதன் வாயிலாக , வெண்பாவின் மீது ஓர் ஈர்ப்பு ஏற்படும். அடுத்து திருக்குறளைப் படிக்கவேண்டும். திருக்குறள் என்பது குறள் வெண்பாக்களினால் ஆன நூல் என்பது நம் அனைவருக்கும் தெரியும்.

வெண்பா புனையும் கலையை , ஒரு விளையாட்டாகவே எண்ணி, அதை எளிதில் எவ்வாறு செய்வது என்பதைப் பார்ப்போம். திருக்குறளில் ஏதேனும் ஒரு அதிகாரத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஒத்த கருத்துடைய இரு குறட்பாக்களை எடுத்துக் கொள்ளுங்கள். அவ்விரண்டு குறட்பாக்களையும் தனிச்சொல் சேர்த்து , ஒரு வெண்பாவை உருவாக்குங்கள். இந்த விளையாட்டின் வாயிலாக வெண்பாவின் இலக்கணத்தைக் கற்பது மட்டுமன்றி, திருக்குறளையும் பொருளுணர்ந்து கற்பதற்கு ஒரு வாய்ப்பு ஏற்படுகிறது.

கீழ்வரும் காட்டுகள் இரண்டு குறட்பாக்களை எவ்வாறு இணைப்பது என்பதைத் தெளிவாக்கும்.


விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே
பசும்புல் தலைகாண் பரிது- பசும்பொன்னே!
துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை.


இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார்
பெருமை பிறங்கிற்று உலகு-அருநிதியே!
ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்
இந்திரனே சாலும் கரி.


அறத்தினூங்கு ஆக்கமும் இல்லை அதனை
மறத்தலினூங் கில்லை கேடு- மறவாதே!
ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே
செல்லும்வாய் எல்லாம் செயல்.


இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய்கவர்ந் தற்று- பனிமலரே!
இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோ
வன்சொல் வழங்கு வது.

shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Sun Jun 28, 2015 2:50 am

மிகவும் அருமை அய்யா ... அற்புதமா இருக்கு .... இரு குறள்  நேரிசை வெண்பா  103459460 இரு குறள்  நேரிசை வெண்பா  103459460 இரு குறள்  நேரிசை வெண்பா  1571444738

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Jun 28, 2015 8:57 am

நன்றி ஷோபனா .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக