புதிய பதிவுகள்
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Yesterday at 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Yesterday at 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:43 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:16 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:15 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Yesterday at 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Yesterday at 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Yesterday at 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Yesterday at 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 6:58 am

» கருத்துப்படம் 26/05/2024
by mohamed nizamudeen Sun May 26, 2024 6:16 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am

» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Sat May 25, 2024 11:07 am

» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Sat May 25, 2024 8:59 am

» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Sat May 25, 2024 8:35 am

» உண்மை...உண்மை!
by ayyasamy ram Sat May 25, 2024 8:28 am

» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Sat May 25, 2024 7:18 am

» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Sat May 25, 2024 7:14 am

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Sat May 25, 2024 12:36 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Sat May 25, 2024 12:34 am

» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Sat May 25, 2024 12:31 am

» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Sat May 25, 2024 12:30 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருமணத்திற்கு ஏன் பட்டு சேலை அணிகின்றனர் ? Poll_c10திருமணத்திற்கு ஏன் பட்டு சேலை அணிகின்றனர் ? Poll_m10திருமணத்திற்கு ஏன் பட்டு சேலை அணிகின்றனர் ? Poll_c10 
16 Posts - 55%
heezulia
திருமணத்திற்கு ஏன் பட்டு சேலை அணிகின்றனர் ? Poll_c10திருமணத்திற்கு ஏன் பட்டு சேலை அணிகின்றனர் ? Poll_m10திருமணத்திற்கு ஏன் பட்டு சேலை அணிகின்றனர் ? Poll_c10 
11 Posts - 38%
T.N.Balasubramanian
திருமணத்திற்கு ஏன் பட்டு சேலை அணிகின்றனர் ? Poll_c10திருமணத்திற்கு ஏன் பட்டு சேலை அணிகின்றனர் ? Poll_m10திருமணத்திற்கு ஏன் பட்டு சேலை அணிகின்றனர் ? Poll_c10 
1 Post - 3%
rajuselvam
திருமணத்திற்கு ஏன் பட்டு சேலை அணிகின்றனர் ? Poll_c10திருமணத்திற்கு ஏன் பட்டு சேலை அணிகின்றனர் ? Poll_m10திருமணத்திற்கு ஏன் பட்டு சேலை அணிகின்றனர் ? Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
திருமணத்திற்கு ஏன் பட்டு சேலை அணிகின்றனர் ? Poll_c10திருமணத்திற்கு ஏன் பட்டு சேலை அணிகின்றனர் ? Poll_m10திருமணத்திற்கு ஏன் பட்டு சேலை அணிகின்றனர் ? Poll_c10 
294 Posts - 45%
ayyasamy ram
திருமணத்திற்கு ஏன் பட்டு சேலை அணிகின்றனர் ? Poll_c10திருமணத்திற்கு ஏன் பட்டு சேலை அணிகின்றனர் ? Poll_m10திருமணத்திற்கு ஏன் பட்டு சேலை அணிகின்றனர் ? Poll_c10 
278 Posts - 43%
mohamed nizamudeen
திருமணத்திற்கு ஏன் பட்டு சேலை அணிகின்றனர் ? Poll_c10திருமணத்திற்கு ஏன் பட்டு சேலை அணிகின்றனர் ? Poll_m10திருமணத்திற்கு ஏன் பட்டு சேலை அணிகின்றனர் ? Poll_c10 
23 Posts - 4%
T.N.Balasubramanian
திருமணத்திற்கு ஏன் பட்டு சேலை அணிகின்றனர் ? Poll_c10திருமணத்திற்கு ஏன் பட்டு சேலை அணிகின்றனர் ? Poll_m10திருமணத்திற்கு ஏன் பட்டு சேலை அணிகின்றனர் ? Poll_c10 
17 Posts - 3%
prajai
திருமணத்திற்கு ஏன் பட்டு சேலை அணிகின்றனர் ? Poll_c10திருமணத்திற்கு ஏன் பட்டு சேலை அணிகின்றனர் ? Poll_m10திருமணத்திற்கு ஏன் பட்டு சேலை அணிகின்றனர் ? Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
திருமணத்திற்கு ஏன் பட்டு சேலை அணிகின்றனர் ? Poll_c10திருமணத்திற்கு ஏன் பட்டு சேலை அணிகின்றனர் ? Poll_m10திருமணத்திற்கு ஏன் பட்டு சேலை அணிகின்றனர் ? Poll_c10 
9 Posts - 1%
Guna.D
திருமணத்திற்கு ஏன் பட்டு சேலை அணிகின்றனர் ? Poll_c10திருமணத்திற்கு ஏன் பட்டு சேலை அணிகின்றனர் ? Poll_m10திருமணத்திற்கு ஏன் பட்டு சேலை அணிகின்றனர் ? Poll_c10 
4 Posts - 1%
Jenila
திருமணத்திற்கு ஏன் பட்டு சேலை அணிகின்றனர் ? Poll_c10திருமணத்திற்கு ஏன் பட்டு சேலை அணிகின்றனர் ? Poll_m10திருமணத்திற்கு ஏன் பட்டு சேலை அணிகின்றனர் ? Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
திருமணத்திற்கு ஏன் பட்டு சேலை அணிகின்றனர் ? Poll_c10திருமணத்திற்கு ஏன் பட்டு சேலை அணிகின்றனர் ? Poll_m10திருமணத்திற்கு ஏன் பட்டு சேலை அணிகின்றனர் ? Poll_c10 
4 Posts - 1%
jairam
திருமணத்திற்கு ஏன் பட்டு சேலை அணிகின்றனர் ? Poll_c10திருமணத்திற்கு ஏன் பட்டு சேலை அணிகின்றனர் ? Poll_m10திருமணத்திற்கு ஏன் பட்டு சேலை அணிகின்றனர் ? Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருமணத்திற்கு ஏன் பட்டு சேலை அணிகின்றனர் ?


   
   

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Wed Jun 24, 2015 8:07 pm

நான் சமீபத்தில் வலைத்தளத்தில் உலவிய பொழுது கிடைத்த ஒரு அதிர்ச்சி தரும் விசயமே என்னை இந்த பதிவு எழுத தூண்டியது. புரட்சி கரமான திருமணம் என்ற பெயரில் தமிழ் நாட்டில் ஒரு முன்னணி நகரில் நடு ரோட்டில் தாலி இல்லாமல், மந்திரம் ஓதாமல், எந்த சடங்கு சம்பிரதாயமும்  இல்லாமல் நடத்தினர்.

என் தாய் தமிழ் நாட்டில் நடந்த இந்த கூத்தைப் பார்த்து அழுவதா இல்லை சிரிப்பதா என தெரியவில்லை. தமிழன் செய்யும் ஒவ்வொரு செயலிலும் ஒரு விஞ்ஞான ரகசியமும் உண்மை பொருளும் கலந்தே இருந்தன. நானும் சிந்தித்தேன் ஏன் திருமணம் மற்றும் கோவில்களுக்கு செல்லும் பொழுது பட்டு அவசியம் என்று.அதற்கான விடை நீண்ட தேடலுக்கு பிறகு கிடைத்தது. இப்பொழுதாவது இதை மற்றவர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என நினைத்தேன் இல்லை என்றால் அமெரிக்கா இதற்கும் காபி ரைட் வாங்கி விடும்.

பட்டு துணிகளுக்கும் பட்டிற்கும் இயற்கையாகவே ஒரு குணம் உண்டு.அதாவது பட்டிற்கு எளிதில் சில நல்ல வகையான கதிர்களை தக்க வைத்துக் கொள்ளும் சக்தியும் தீய கதிர் வீச்சுகளை (நோயாளிகளின்சுவாசம், ஓசோன் படலத்தில் இருந்து வரும் அசுத்த கதிர்கள்) போன்றவற்றை தடுத்து உள்ளிருக்கும் உடலிற்கு வலிமை அளிக்கும். திருமணவீட்டிற்கு பல தரப்பட்ட எத்தனையோ பேர் வருகின்றனர். அதில் யார் எப்படி என்று தெரியாது. எனவே தான் மனப் பெண்ணுக்கும்  மணமகனுக்கும் ஆரோக்கியமான வாழ்வு வேண்டும். தொற்று நோய் பரவக் கூடாது என்பதற்காகவே பட்டு அணிகின்றனர்.  இதை சில நாடுகளும் தற்பொழுது ஆராய்ச்சி செய்து கொண்டு வருகின்றது. மேலும் திருமண பெண்ணிற்கு அணிவிக்கும் நகைகளும் உடலியல் காரணங்களுக்காகவே. தங்கம் நரம்பு மற்றும் இதயம் போன்ற இடங்களின் மீது படும் பொழுது ரத்த ஓட்டம் சீரடையும். எதற்கு தாலி தங்கத்தில் உள்ளது என தெரிகின்றதா ? மோதிரம் மோதிர விரலில் அணிவதும் விஞ்ஞான மற்றும் உடலியல் காரணங்களுக்காகவே. இதில் வருத்தம் அளிக்கும் விஷயம் என்னவென்றால் நம் பாரம்பரிய முறை இன்று நம்மில் பலருக்கு தெரியவில்லை. கோவில்களுக்கு செல்லும்பொழுது ஏன் அணிகிறார்கள் என்றால் நல்ல கதிர் வீச்சுகளை தக்க வைத்துக் கொள்ளவே. கோவில்களில் சென்றால் தெரியும் எவ்வளவு இடம் இருந்தாலும் கற்பக்ரகத்தின் வாயிலாகவே சில கதிர் வீச்சுகள் கிரகங்களில் இருந்து வந்து கொண்டே இருக்கும்.

Facebook  கில் படித்தது.




ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Preethika Chandrakumar
Preethika Chandrakumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 537
இணைந்தது : 01/05/2015

PostPreethika Chandrakumar Wed Jun 24, 2015 8:24 pm

திருமணத்திற்கு ஏன் பட்டு சேலை அணிகின்றனர் ? 3838410834 திருமணத்திற்கு ஏன் பட்டு சேலை அணிகின்றனர் ? 103459460 திருமணத்திற்கு ஏன் பட்டு சேலை அணிகின்றனர் ? 1571444738
திருமணத்திற்கு ஏன் பட்டு சேலை அணிகின்றனர் ? FBZaFXORZ6SL55sGCCFD+Santhanamfacebookcommentpicture

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Wed Jun 24, 2015 8:30 pm

அது காப்பி பண்ணினதுங்கோ!........................ அய்யோ, நான் இல்லை



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1334
இணைந்தது : 25/09/2011

Postவிஸ்வாஜீ Wed Jun 24, 2015 9:02 pm

சரவணன் wrote:அது காப்பி பண்ணினதுங்கோ!........................ அய்யோ, நான் இல்லை
மேற்கோள் செய்த பதிவு: 1147674

சூப்பருங்க சூப்பருங்க சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Jun 24, 2015 9:45 pm

சரவணன் wrote:அது காப்பி பண்ணினதுங்கோ!........................ அய்யோ, நான் இல்லை
மேற்கோள் செய்த பதிவு: 1147674

நரசுஸ் காப்பியா
சரவணாஸ் காப்பியா

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Wed Jun 24, 2015 9:48 pm

T.N.Balasubramanian wrote:
சரவணன் wrote:அது காப்பி பண்ணினதுங்கோ!........................ அய்யோ, நான் இல்லை
மேற்கோள் செய்த பதிவு: 1147674

நரசுஸ் காப்பியா
சரவணாஸ் காப்பியா
ரமணியன்
ரிலையன்ஸ் காபி! மாயவரத்ல பேமஸ். புன்னகை



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Jun 24, 2015 10:22 pm


சரவணன் wrote:
T.N.Balasubramanian wrote:
சரவணன் wrote:அது காப்பி பண்ணினதுங்கோ!........................ அய்யோ, நான் இல்லை
மேற்கோள் செய்த பதிவு: 1147674

நரசுஸ் காப்பியா
சரவணாஸ் காப்பியா
ரமணியன்
ரிலையன்ஸ் காபி! மாயவரத்ல பேமஸ். புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1147707

நாங்க லியோ காப்பிதான்
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jun 24, 2015 10:47 pm

நல்ல பதிவு, நான் இது (பட்டு மற்றும் தங்க நகைகள் ) குறித்து கொஞ்சம் எழுதணும்.............ஆனால் நாளை புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Wed Jun 24, 2015 10:49 pm

கண்டிப்பா எழுதுங்க நாங்களும் தெரிஞ்சிகுறோம்...
திருமணத்திற்கு ஏன் பட்டு சேலை அணிகின்றனர் ? Waiting



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
வேல்முருகன்
வேல்முருகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 588
இணைந்தது : 21/04/2012
http://velmurugan.webs.com

Postவேல்முருகன் Thu Jun 25, 2015 1:26 am

திருமணத்திற்கு ஏன் பட்டு சேலை அணிகின்றனர் ? WBQtHvQtSgWE2T9qAWgZ+images



விதைத்தவன் உறங்கினாலும் .... விதைகள் உறங்குவதில்லை ...
Sponsored content

PostSponsored content



Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக