புதிய பதிவுகள்
» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm

» கருத்துப்படம் 14/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:58 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:44 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:36 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:53 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:59 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவிஞன் Poll_c10கவிஞன் Poll_m10கவிஞன் Poll_c10 
30 Posts - 55%
heezulia
கவிஞன் Poll_c10கவிஞன் Poll_m10கவிஞன் Poll_c10 
21 Posts - 38%
ஜாஹீதாபானு
கவிஞன் Poll_c10கவிஞன் Poll_m10கவிஞன் Poll_c10 
1 Post - 2%
jairam
கவிஞன் Poll_c10கவிஞன் Poll_m10கவிஞன் Poll_c10 
1 Post - 2%
Manimegala
கவிஞன் Poll_c10கவிஞன் Poll_m10கவிஞன் Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
கவிஞன் Poll_c10கவிஞன் Poll_m10கவிஞன் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கவிஞன் Poll_c10கவிஞன் Poll_m10கவிஞன் Poll_c10 
151 Posts - 50%
ayyasamy ram
கவிஞன் Poll_c10கவிஞன் Poll_m10கவிஞன் Poll_c10 
113 Posts - 38%
mohamed nizamudeen
கவிஞன் Poll_c10கவிஞன் Poll_m10கவிஞன் Poll_c10 
12 Posts - 4%
prajai
கவிஞன் Poll_c10கவிஞன் Poll_m10கவிஞன் Poll_c10 
9 Posts - 3%
Jenila
கவிஞன் Poll_c10கவிஞன் Poll_m10கவிஞன் Poll_c10 
4 Posts - 1%
Rutu
கவிஞன் Poll_c10கவிஞன் Poll_m10கவிஞன் Poll_c10 
3 Posts - 1%
jairam
கவிஞன் Poll_c10கவிஞன் Poll_m10கவிஞன் Poll_c10 
3 Posts - 1%
Baarushree
கவிஞன் Poll_c10கவிஞன் Poll_m10கவிஞன் Poll_c10 
2 Posts - 1%
Barushree
கவிஞன் Poll_c10கவிஞன் Poll_m10கவிஞன் Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
கவிஞன் Poll_c10கவிஞன் Poll_m10கவிஞன் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிஞன்


   
   
கவியரசன்(கவிச்சுடர்)
கவியரசன்(கவிச்சுடர்)
பண்பாளர்

பதிவுகள் : 168
இணைந்தது : 16/07/2015

Postகவியரசன்(கவிச்சுடர்) Mon Jul 20, 2015 3:56 pm

கவிஞன் எனும்
போர்வைக்குள் எதார்த்தங்களை
மறைக்கின்றான்
முகமூடிகளை வீசிவிட்டால்
முகச்சாயம் வெளுத்திடுமே
..............................................................................

எதுகை மோனையில்
கவிதை வாழலாம்
ஏற்றத் தாழ்வுகளில்
கவிஞன் வாழ்கிறான்
............................................................................

கவிஞன் சொல்வதற்கும்
பிறர் ஏற்பதற்கும்
இடையில் பிரபலம்
ஒன்று நிற்கிறது
.........................................................................

கற்பனையாகவே காண்பதால்
கவிஞன் குடும்பத்திலும்
சன்யாசியாகிறான்
........................................................................

கண் முன்னே நிகர் இருப்பினும்
தனக்கு நிகர் யார் ...........?
எனபது கவிஞனின்
கவியிலும் எழாத கற்பனை
.......................................................................

உலகே நிலையில்லை
என உணர்ந்தாலும் கவிஞன்
உள்ளே ஒரு சுமை
கொண்டே வாழ்கிறான்
......................................................................

நால்வரின் மத்தியிலும்
ஏதோ ஒரு
நால்வரிகளில் தான்
தவழ்கிறான்
....................................................................

காதலி தலைக்கோதிக் கொண்டிருக்க
காலடியில் இருக்கும் ஒரு
நாய்க்குட்டியை தான்
ரசிக்கிறான்
..................................................................

இவன் எழுதும் கவிதைகளை விட
இவன்தான் விசித்திரமாய்
இருக்கின்றான்
.................................................................

- கவிஞன்


shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Tue Jul 21, 2015 2:59 am

சூப்பர் ..அருமை தம்பி .. ஜோரா இருக்கு . அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
shobana sahas
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் shobana sahas

கவியரசன்(கவிச்சுடர்)
கவியரசன்(கவிச்சுடர்)
பண்பாளர்

பதிவுகள் : 168
இணைந்தது : 16/07/2015

Postகவியரசன்(கவிச்சுடர்) Tue Jul 21, 2015 8:57 am

shobana sahas wrote:சூப்பர் ..அருமை தம்பி .. ஜோரா இருக்கு . அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
மேற்கோள் செய்த பதிவு: 1151859

நன்றி அண்ணா



கவியரசன்
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Tue Jul 21, 2015 10:33 am

//கவிஞன் எனும்
போர்வைக்குள் எதார்த்தங்களை
மறைக்கின்றான்
முகமூடிகளை வீசிவிட்டால்
முகச்சாயம் வெளுத்திடுமே// - ஆரம்பமே அருமை.

//இவன் எழுதும் கவிதைகளை விட
இவன்தான் விசித்திரமாய்
இருக்கின்றான்// - கடைசி வரிகள் அருமையோ அருமை. உண்மையும் கூட.





கவிஞன் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகவிஞன் L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312கவிஞன் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
கவியரசன்(கவிச்சுடர்)
கவியரசன்(கவிச்சுடர்)
பண்பாளர்

பதிவுகள் : 168
இணைந்தது : 16/07/2015

Postகவியரசன்(கவிச்சுடர்) Tue Jul 21, 2015 10:43 am

விமந்தனி wrote://கவிஞன் எனும்
போர்வைக்குள் எதார்த்தங்களை
மறைக்கின்றான்
முகமூடிகளை வீசிவிட்டால்
முகச்சாயம் வெளுத்திடுமே// - ஆரம்பமே அருமை.

//இவன் எழுதும் கவிதைகளை விட
இவன்தான் விசித்திரமாய்
இருக்கின்றான்// - கடைசி வரிகள் அருமையோ அருமை. உண்மையும் கூட.

மேற்கோள் செய்த பதிவு: 1151921

நன்றி நண்பரே



கவியரசன்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jul 21, 2015 12:54 pm

//கற்பனையாகவே காண்பதால்
கவிஞன் குடும்பத்திலும்
சன்யாசியாகிறான் //

//காதலி தலைக்கோதிக் கொண்டிருக்க
காலடியில் இருக்கும் ஒரு
நாய்க்குட்டியை தான்
ரசிக்கிறான் //

எனக்கு மேலே உள்ள 2 ரொம்ப பிடித்தது...........என்றாலும் எல்லாமே நல்லா இருக்கு புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
கவியரசன்(கவிச்சுடர்)
கவியரசன்(கவிச்சுடர்)
பண்பாளர்

பதிவுகள் : 168
இணைந்தது : 16/07/2015

Postகவியரசன்(கவிச்சுடர்) Tue Jul 21, 2015 1:18 pm

krishnaamma wrote://கற்பனையாகவே காண்பதால்
கவிஞன் குடும்பத்திலும்
சன்யாசியாகிறான் //

//காதலி தலைக்கோதிக் கொண்டிருக்க
காலடியில் இருக்கும் ஒரு
நாய்க்குட்டியை தான்
ரசிக்கிறான் //

எனக்கு மேலே உள்ள 2 ரொம்ப பிடித்தது...........என்றாலும் எல்லாமே நல்லா இருக்கு புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1152003

நன்றி நண்பரே



கவியரசன்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக