புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 6:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:34 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 6:23 pm

» கருத்துப்படம் 18/05/2024
by mohamed nizamudeen Today at 9:16 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Today at 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Today at 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Today at 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:22 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:26 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:12 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:43 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:05 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Yesterday at 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Yesterday at 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Yesterday at 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ந்ருசிம்ஹாவதாரம் Poll_c10ந்ருசிம்ஹாவதாரம் Poll_m10ந்ருசிம்ஹாவதாரம் Poll_c10 
57 Posts - 43%
ayyasamy ram
ந்ருசிம்ஹாவதாரம் Poll_c10ந்ருசிம்ஹாவதாரம் Poll_m10ந்ருசிம்ஹாவதாரம் Poll_c10 
56 Posts - 42%
T.N.Balasubramanian
ந்ருசிம்ஹாவதாரம் Poll_c10ந்ருசிம்ஹாவதாரம் Poll_m10ந்ருசிம்ஹாவதாரம் Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
ந்ருசிம்ஹாவதாரம் Poll_c10ந்ருசிம்ஹாவதாரம் Poll_m10ந்ருசிம்ஹாவதாரம் Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
ந்ருசிம்ஹாவதாரம் Poll_c10ந்ருசிம்ஹாவதாரம் Poll_m10ந்ருசிம்ஹாவதாரம் Poll_c10 
3 Posts - 2%
jairam
ந்ருசிம்ஹாவதாரம் Poll_c10ந்ருசிம்ஹாவதாரம் Poll_m10ந்ருசிம்ஹாவதாரம் Poll_c10 
2 Posts - 2%
Poomagi
ந்ருசிம்ஹாவதாரம் Poll_c10ந்ருசிம்ஹாவதாரம் Poll_m10ந்ருசிம்ஹாவதாரம் Poll_c10 
1 Post - 1%
சிவா
ந்ருசிம்ஹாவதாரம் Poll_c10ந்ருசிம்ஹாவதாரம் Poll_m10ந்ருசிம்ஹாவதாரம் Poll_c10 
1 Post - 1%
Manimegala
ந்ருசிம்ஹாவதாரம் Poll_c10ந்ருசிம்ஹாவதாரம் Poll_m10ந்ருசிம்ஹாவதாரம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ந்ருசிம்ஹாவதாரம் Poll_c10ந்ருசிம்ஹாவதாரம் Poll_m10ந்ருசிம்ஹாவதாரம் Poll_c10 
187 Posts - 50%
ayyasamy ram
ந்ருசிம்ஹாவதாரம் Poll_c10ந்ருசிம்ஹாவதாரம் Poll_m10ந்ருசிம்ஹாவதாரம் Poll_c10 
139 Posts - 37%
mohamed nizamudeen
ந்ருசிம்ஹாவதாரம் Poll_c10ந்ருசிம்ஹாவதாரம் Poll_m10ந்ருசிம்ஹாவதாரம் Poll_c10 
16 Posts - 4%
prajai
ந்ருசிம்ஹாவதாரம் Poll_c10ந்ருசிம்ஹாவதாரம் Poll_m10ந்ருசிம்ஹாவதாரம் Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
ந்ருசிம்ஹாவதாரம் Poll_c10ந்ருசிம்ஹாவதாரம் Poll_m10ந்ருசிம்ஹாவதாரம் Poll_c10 
7 Posts - 2%
jairam
ந்ருசிம்ஹாவதாரம் Poll_c10ந்ருசிம்ஹாவதாரம் Poll_m10ந்ருசிம்ஹாவதாரம் Poll_c10 
4 Posts - 1%
Jenila
ந்ருசிம்ஹாவதாரம் Poll_c10ந்ருசிம்ஹாவதாரம் Poll_m10ந்ருசிம்ஹாவதாரம் Poll_c10 
4 Posts - 1%
Rutu
ந்ருசிம்ஹாவதாரம் Poll_c10ந்ருசிம்ஹாவதாரம் Poll_m10ந்ருசிம்ஹாவதாரம் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
ந்ருசிம்ஹாவதாரம் Poll_c10ந்ருசிம்ஹாவதாரம் Poll_m10ந்ருசிம்ஹாவதாரம் Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
ந்ருசிம்ஹாவதாரம் Poll_c10ந்ருசிம்ஹாவதாரம் Poll_m10ந்ருசிம்ஹாவதாரம் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ந்ருசிம்ஹாவதாரம்


   
   

Page 1 of 2 1, 2  Next

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34975
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Jul 25, 2015 8:01 pm

ந்ருசிம்ஹாவதாரம் என்கிற நரசிம்ஹ அவதாரம் .

velmurugan wrote:ந்ருஸிம்ஹர் அப்படினா என்னமா அர்த்தம் .......

எனக்கு தெரிந்த விஷயங்கள் , உங்களுக்காக , வேல்முருகனுக்காக !

மகாவிஷ்ணுவின் 10 அவதாரங்களில் இதுவும் ஒன்று

அரக்கன் ஹிரண்ய கசிபுவை அழிப்பதற்காக எடுக்கப் பட்ட அவதாரம் .

ஹிரண்ய கசிபு ,பிரம்மாவிடம் சாகாவரம் கேட்க ,பிறந்தவர் யாவரும் மடிந்தே தீரவேண்டும்
என பிரம்மா கூற , புத்திசாலித்தனமாக கேட்பதாக நினைத்து ,
அப்பிடி மரணம் நிச்சயம் சம்பவிக்கும் என்றால் ,எனது மரணம் .
1. மனிதராலோ மிருகத்தாலோ பறவையாலோ ,ஏற்படக்கூடாது .
2. காலையிலோ இரவிலோ,ஏற்படக்கூடாது .
3. வீடிற்கு உள்ளேயோ அல்லது வெளியிலேயோ ஏற்படக்கூடாது ..
4. ஆகாயத்திலோ தரையிலோ ஏற்படக்கூடாது .
5. ஆயுதத்தாலோ ஏற்படக்கூடாது . பூமியில் ரத்தம் சிந்தக்கூடாது .


நரசிம்ஹ அவதாரத்தில் , மகாவிஷ்ணு ,இவன் கேட்ட வரத்திற்கு தக்க மாதிரி
ஹிரன்யகசிபுவிற்கு மரணத்தை ஏற்படுத்தினார் .

1. பாதி மனிதர் (தொப்புளுக்கு கீழ் ) பாதி சிங்கம் (மேல்பாகம் ) நர --சிம்ஹர்
2. மாலை நேரத்தில் --சந்த்யா காலத்தில் --காலையும் இல்லை ,இரவும் இல்லை
3.வாசல் படியில் --வீட்டிற்கு உள்ளேயும் இல்லை ,வெளியிலும் இல்லை
4. தனது தொடையில் அவனை படுக்கவைத்து சம்ஹாரம் பண்ணினார். ஆகாயமும் இல்லை தரையிலும் இல்லை
5. கை நகங்களால் அவன் உடலை கிழித்து , சொட்டு ரத்தமும் கீழே விழாமல்
குடித்து , மரணத்தை ஏற்படுத்தினார் .   கை நகம் ஆயுதம் இல்லையா என்று கேட்டால்,
இல்லை என்றே சொல்லவேண்டும் . வளருகிறது அல்லவா ? ஆயுதம் என்றால் அதற்கு உயிர் இருக்கக் கூடாது  


வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் போல்

கதாகாலஷேபத்தில்  ,பல ஆண்டுகளுக்கு முன் கேட்டது .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Sun Jul 26, 2015 7:19 am

ரமணீயன் அய்யா மிகப்ரமாதம் ... அருமை ... short ன் ச்வீட் .... அருமையிருக்கு சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
shobana sahas
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் shobana sahas

வேல்முருகன்
வேல்முருகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 588
இணைந்தது : 21/04/2012
http://velmurugan.webs.com

Postவேல்முருகன் Sun Jul 26, 2015 4:02 pm

ந்ருசிம்ஹாவதாரம் NwN69YvwTty1gKTn2bNZ+f2e391971507dca75ef45bfd45c36064


ரொம்ப மகிழ்ச்சி ஐயா.....உங்களை வார்த்தை சித்தர் என்று தான் நான் நினைத்தேன் .....வண்ணங்களிலும் நீங்கள் சித்தர் என்பதை நான் இப்போது உணர்ந்தேன் ஐயா ....நன்றி ....நன்றி ...ந்ருசிம்ஹாவதாரம் 3838410834 ந்ருசிம்ஹாவதாரம் 3838410834 ந்ருசிம்ஹாவதாரம் 103459460 ந்ருசிம்ஹாவதாரம் 1571444738



விதைத்தவன் உறங்கினாலும் .... விதைகள் உறங்குவதில்லை ...
வேல்முருகன்
வேல்முருகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 588
இணைந்தது : 21/04/2012
http://velmurugan.webs.com

Postவேல்முருகன் Sun Jul 26, 2015 4:04 pm

திரி மிக அருமை .... ந்ருசிம்ஹாவதாரம் 103459460



விதைத்தவன் உறங்கினாலும் .... விதைகள் உறங்குவதில்லை ...
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34975
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Jul 26, 2015 4:06 pm

எங்கோ போயிட்டீங்க நீங்க வேல்முருகன் !அன்பு மலர் அன்பு மலர்

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Jul 26, 2015 4:09 pm

T.N.Balasubramanian wrote:எங்கோ போயிட்டீங்க நீங்க வேல்முருகன் !அன்பு மலர் அன்பு மலர்

ரமணியன்


இல்லையே நிகழ்நிலையில்தானே இருக்கார்



ஈகரை தமிழ் களஞ்சியம் ந்ருசிம்ஹாவதாரம் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34975
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Jul 26, 2015 4:14 pm

ஆமாம் ,பாலா தவறாகிவிட்டது .சோகம் சோகம்
நீங்கதான் எங்கோ போயிட்டீங்க (இணையா நிலை )மகிழ்ச்சி மகிழ்ச்சி

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
வேல்முருகன்
வேல்முருகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 588
இணைந்தது : 21/04/2012
http://velmurugan.webs.com

Postவேல்முருகன் Sun Jul 26, 2015 4:14 pm

balakarthik wrote:
T.N.Balasubramanian wrote:எங்கோ போயிட்டீங்க நீங்க வேல்முருகன் !அன்பு மலர் அன்பு மலர்

ரமணியன்


இல்லையே நிகழ்நிலையில்தானே இருக்கார்
மேற்கோள் செய்த பதிவு: 1153446

ந்ருசிம்ஹாவதாரம் FrwjWwjbTtKOxLCSo7uz+29705e7c79d0a961a50f0fd489d4905a_S



விதைத்தவன் உறங்கினாலும் .... விதைகள் உறங்குவதில்லை ...
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Jul 26, 2015 4:16 pm

T.N.Balasubramanian wrote:ஆமாம் ,பாலா தவறாகிவிட்டது .சோகம் சோகம்
நீங்கதான் எங்கோ போயிட்டீங்க (இணையா நிலை )மகிழ்ச்சி மகிழ்ச்சி

ரமணியன்


நான் நடுநிலையிலே இருக்கேன்



ஈகரை தமிழ் களஞ்சியம் ந்ருசிம்ஹாவதாரம் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Jul 26, 2015 4:20 pm

வேல்முருகன் wrote:ந்ருசிம்ஹாவதாரம் FrwjWwjbTtKOxLCSo7uz+29705e7c79d0a961a50f0fd489d4905a_S


FOUR

போதுமா 4 வார்த்தை



ஈகரை தமிழ் களஞ்சியம் ந்ருசிம்ஹாவதாரம் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக