புதிய பதிவுகள்
» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Yesterday at 5:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Yesterday at 4:59 pm

» மக்களின் அறியாமையை அடித்து கேட்டிருக்கிறார்.. Hats off: கங்கனாவை அறைந்த கான்ஸ்டபிளை பாராட்டிய சேரன்
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Yesterday at 3:46 pm

» கருத்துப்படம் 07/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:10 am

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Yesterday at 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 06, 2024 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Jun 06, 2024 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Jun 06, 2024 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Jun 06, 2024 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 06, 2024 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 06, 2024 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:22 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 பெண்களுக்கு 40 வயதில் காதல் வருமா? Poll_c10 பெண்களுக்கு 40 வயதில் காதல் வருமா? Poll_m10 பெண்களுக்கு 40 வயதில் காதல் வருமா? Poll_c10 
69 Posts - 58%
heezulia
 பெண்களுக்கு 40 வயதில் காதல் வருமா? Poll_c10 பெண்களுக்கு 40 வயதில் காதல் வருமா? Poll_m10 பெண்களுக்கு 40 வயதில் காதல் வருமா? Poll_c10 
41 Posts - 34%
mohamed nizamudeen
 பெண்களுக்கு 40 வயதில் காதல் வருமா? Poll_c10 பெண்களுக்கு 40 வயதில் காதல் வருமா? Poll_m10 பெண்களுக்கு 40 வயதில் காதல் வருமா? Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
 பெண்களுக்கு 40 வயதில் காதல் வருமா? Poll_c10 பெண்களுக்கு 40 வயதில் காதல் வருமா? Poll_m10 பெண்களுக்கு 40 வயதில் காதல் வருமா? Poll_c10 
5 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 பெண்களுக்கு 40 வயதில் காதல் வருமா? Poll_c10 பெண்களுக்கு 40 வயதில் காதல் வருமா? Poll_m10 பெண்களுக்கு 40 வயதில் காதல் வருமா? Poll_c10 
111 Posts - 59%
heezulia
 பெண்களுக்கு 40 வயதில் காதல் வருமா? Poll_c10 பெண்களுக்கு 40 வயதில் காதல் வருமா? Poll_m10 பெண்களுக்கு 40 வயதில் காதல் வருமா? Poll_c10 
62 Posts - 33%
mohamed nizamudeen
 பெண்களுக்கு 40 வயதில் காதல் வருமா? Poll_c10 பெண்களுக்கு 40 வயதில் காதல் வருமா? Poll_m10 பெண்களுக்கு 40 வயதில் காதல் வருமா? Poll_c10 
7 Posts - 4%
T.N.Balasubramanian
 பெண்களுக்கு 40 வயதில் காதல் வருமா? Poll_c10 பெண்களுக்கு 40 வயதில் காதல் வருமா? Poll_m10 பெண்களுக்கு 40 வயதில் காதல் வருமா? Poll_c10 
7 Posts - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்களுக்கு 40 வயதில் காதல் வருமா?


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jul 13, 2015 12:36 am


பொறுப்பான பதவியில் இருக்கும் பெண்மணி அவர். அவ்வப்போது ஊடகங்களிலும் தென்படுவார். பார்க்க பளிச்சென்று கம்பீரமாக இருப்பார்.

வெகுநேரம் என்னிடம் பேசிக்கொண்டிருந்த அவரிடம், ‘நாம் இவ்வளவு நேரம் பேசியும் நீங்கள் இறுக்கமாகவே காணப்படுகிறீர்களே! ஏன்?’ என்று கேட்டேன்.

‘‘பலதரப்பட்ட பிரபல ஆண்கள் பல்வேறு பொது நிகழ்ச்சிகளில் என்னை சந்திக்கிறார்கள். மணிக்கணக்கில் என்னோடு அமர்கிறார்கள். நான் இறுக்கமாக, உம்மென்று இருந்தால்தான் என்னிடம் நெருங்கமாட்டார்கள். எனது தனிப்பட்ட வாழ்க்கை பற்றிய கேள்விகளையும் கேட்கமாட்டார்கள்’’ என்று பதிலளித்தார்.

‘அப்படியானால் நீங்கள் மகிழ்ச்சியடையும் விதத்திலும், வெளியே சொல்லிக்கொள்ளும் விதத்திலும் உங்கள் தனிப்பட்ட வாழ்க்கை இல்லை. அப்படித்தானே?’ என்று நான் கேட்டேன். அதன் பின்புதான் அவர், வெற்றிடமாக இருக்கும் தனது தனிப்பட்ட வாழ்க்கையை பற்றி மனந் திறந்து பேசத் தொடங்கினார்.

இந்த பெண்மணி வசதியான குடும்பத்தில் பிறந்திருக்கிறார். பெரிய வீடும், பண்ணையும் இருந்திருக்கிறது. இவருக்கு நினைவு தெரியும் முன்பே தந்தை இறந்து போயிருக்கிறார். அதனால் முழு நிர்வாகத்தையும் கவனிக்கும் பொறுப்பு இளம் வயது தாயாருக்கு வந்திருக்கிறது. பண்ணையில் ஆண்களே அதிகம் வேலை பார்த்திருக்கிறார்கள். ‘கணவர் இல்லாத பெண் என்பதை வேலைக்காரர்கள் தங்களுக்கு சாதகமாக எடுத்துக்கொள்ளக்கூடாது’ என்பதற்காக, இறுக்கமான முகத்தோடு ஆண்களிடம் கடுமையாக நடந்திருக்கிறார்.

‘‘அம்மாவை பார்த்தே வளர்ந்ததால் நானும் ஆண்களிடம் அப்படியே நடந்துகொண்டேன். நான் பருவமடைந்த காலகட்டத்தில் அதுவே எனக்கு பாதுகாப்பாக தெரிந்ததால் இப்போதும் அதையே தொடர்கிறேன்’’ என்று இறுக்கமான முகத்திற்கு விளக்கம் கொடுத்தார்.

இவருக்கு வயது 40, திருமணம் செய்துகொள்ளவில்லை. காரணம் கேட்டேன்.

‘‘சிறுவயதில் இருந்தே ஆண்களை வேலைக்காரர்களாக பார்த்து பழகிவிட்டதால், சம உரிமை கொடுத்து ஆணை திருமணம் செய்துகொள்ள மனம் இடம்தரவில்லை. ஆனால் இப்போது 40 வயதில் எனக்குள் காதல் அரும்பியிருக்கிறது. அதுபற்றி உங்களிடம் ஆலோசனை பெறவே வந்திருக்கிறேன்’’ என்றார்.

இவர் சார்ந்திருக்கும் துறையில், இன்னொரு பிரிவில் இவர் காதலிக்கும் நபர் பணிபுரிகிறார். இருவருக்கும் சம வயது.

‘‘எனது காதலருக்கும் திருமணமாகவில்லை. இதுவரை எந்த ஆணிடமும் ஏற்படாத முதல் ஈர்ப்பு அவர் மீது எனக்கு ஏற்பட்டிருக்கிறது. ஆனால் அதை நான் மறைத்து, நல்ல நண்பராக மட்டும் பழகிக்கொண்டிருக்கிறேன். அவர் காதலைத் தவிர மீதி எல்லா விஷயங்களையும் என்னிடம் பேசுகிறார். ஒருநாள்கூட அவரை பார்க்காமல் என்னால் இருக்க முடியாது. அதுபோல் என்னை பார்க்காமல் அவராலும் இருக்க முடியவில்லை. ஆனாலும் மனந்திறந்து பேசாமல் இருவரும் கண்ணாமூச்சி விளையாடுகிறோம்’’ என்றார் கவலை கலந்த குரலில்.

பிரியமுடியாத அளவுக்கு இருவரும் நெருங்கியிருப்பது புரிந்தது. ஆனாலும் இவர்களது அதிக படிப்பு, பெரிய வேலை, அந்தஸ்து போன்றவை மனந்திறந்து பேச முடியாத அளவுக்கு இருவருக்குள்ளும் ‘ஒருவித பயத்தை’ உருவாக்கியிருப்பதை உணர முடிந்தது.

‘நீங்கள் காதலை வெளிப்படுத்த பயப்படுகிறீர்கள் அல்லவா?’ என்று கேட்டேன்.

‘‘ஆமாம்! நான் காதலை வெளிப்படுத்தும்போது அவர், ‘நான் உன்னை காதலிக்கவில்லை. இந்த வயதில் காதலிப்பது அசிங்கம். நாம் திருமணம் செய்துகொள்ள வாய்ப்பில்லை’ என்று கூறிவிட்டால், எனக்கு அவமானம் ஆகிவிடும். அதனால் உருவாகும் குற்ற உணர்வில் இருந்து என்னால் மீள முடியாது. அதன் பின்பு அவரது நட்பும் எனக்கு கிடைக்காமல் போய்விடுமே! ஆகையால்தான் பயப்படுகிறேன்’’ என்றார்.

‘காதல் வசப்படாததுவரை நீங்கள் தைரியமாக இருந்திருக்கிறீர்கள். எப்போது காதல் வசப்பட்டீர்களோ அப்போதே மனதளவில் பலகீனமாகிவிட்டீர்கள். அதனால்தான் இவ்வளவு பயம்’ என்ற நான், ‘இந்த பயம் உங்களைவிட்டு போக ஒரே ஒரு வழிதான் இருக்கிறது’ என்றேன்.

‘‘என்ன வழி?’’ என்று ஆவலுடன் கேட்டார்.

‘மனந்திறந்து பேச இன்னும் யோசித்துக்கொண்டே இருந்தால் 50 வயதான பின்பு, ‘40 வயதில் காதலை சொல்லாமல் விட்டுவிட்டோமே!’ என்று நீங்கள் பெரும் கவலை கொள்ள வேண்டிய திருக்கும். அதனால் செல்போனை எடுங்கள். இப்போதே உங்கள் மனதில் இருப்பதை அவரிடம் சொல்லுங்கள். நீங்கள் நினைப்பதைபோல்தான் அவரும் நினைப்பார். அதனால் பயப்படாதீர்கள். தைரியமாக பேசுங்கள்’ என்றேன்.

அந்த பெண்மணி தயக்கத்தோடு செல்போனை எடுத்து பேசினார். பேச்சின் போக்கிலே கண்களை மூடிக்கொண்டு தைரியமாக தனது காதலை சொல்லிவிட்டார். மீண்டும் அவர்கள் பேச்சு தொடர, அவர் முகத்தில் இருந்த இறுக்கம் தளர்ந்து சிரிப்பு வந்தது. நாணமும் தென்பட்டது.

சிறிது நேரம் பேசிவிட்டு அவர் போனை ‘ஆப்’ செய்ததும், ‘உங்கள் காதலர் என்ன பதில் சொன்னார் என்பதை உங்கள் சிரிப்பே காட்டிக்கொடுத்துவிட்டது’ என்றேன்.

‘‘ஆமாம், நான் பயந்ததுபோல் அவரும் பயந்து காதலை சொல்லாமல் தவிர்த்திருக்கிறார். நான் வெளிப்படையாக பேசியதும் அவரும் காதலை சொல்லிவிட்டார். நாங்கள் விரைவில் திருமணம் செய்துகொள்வோம். எனக்கு குழந்தை பெற்றுக்கொள்ள ஆசையாக இருக்கிறது’’ என்றார், தலையை கவிழ்ந்து கொண்டு!

சிலருக்கு இப்படித்தான் 40 வயதில் காதல் பூக்கிறது. அதையும் மறைத்து என்ன ஆகப்போகிறது! எல்லா பெண்களும் வாழத்தானே பிறந்திருக்கிறார்கள்!

தினத்தந்தி!



 பெண்களுக்கு 40 வயதில் காதல் வருமா? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jul 13, 2015 12:56 am

நல்ல பகிர்வு சிவா.......வாழ்க்கை வாழ்வதற்கே !



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Wed Jul 15, 2015 3:50 am

அருமையாக உள்ளது .. மனதை திறந்து காட்ட பாவம் தயங்கி இருக்கிறார் . "ஐஸ் பிரேக் "ஆனதும்.... மகிழ்ச்சி தான் .. சூப்பர்  பெண்களுக்கு 40 வயதில் காதல் வருமா? 103459460  பெண்களுக்கு 40 வயதில் காதல் வருமா? 3838410834  பெண்களுக்கு 40 வயதில் காதல் வருமா? 1571444738

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82420
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Jul 15, 2015 6:23 am

நல்ல வேலை கிடைத்ததும் ,
வறுமையில் வாடிய குடும்பத்தை தூக்கி
நிறுத்துவதிலும், மூத்த சகோதரி மற்றும்
தங்கைகளை கரையேற்றுவதிலும் இளமையை
தொலைத்த பெண் தற்போது வசதியுடன்
இருக்கிறார்....
-
வயது நாற்பதை கடந்து விட்டது...
தன்னிடம் உள்ள சொத்துக்களை உத்தேசித்துதான்
தன்னை திருமணம் செய்து கொள்ள ஆடவன்
முன்வருவான் என்ற அச்சத்தில் முதிர்கன்னியாக
காலத்தைக் கழிக்கிறாள்....
-
இப்படிப்பட்ட பெண்களும் இருக்கிறார்கள்...

-

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக