புதிய பதிவுகள்
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm
» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Sun Jun 02, 2024 2:45 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm
» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Sun Jun 02, 2024 2:45 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் !
Page 2 of 46 •
Page 2 of 46 • 1, 2, 3 ... 24 ... 46
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை ........என்கிற இந்த பாடலை கேட்கும்போது, நம் பாட்டி தாத்தா சொன்ன கதைகள் நமக்கு நினைவுக்கு வரும்..அவற்றை இந்த காலத்து குழந்தைகள் வரை கொண்டு சேர்க்கவே இந்த திரி............
இதில் எனக்கு தெரிந்த கதைகளை பதிகிறேன், நீங்களும் சிரமம் பார்க்காமல் பதிவு போடுங்கள். ஏன் என்றால், நாம் வாயில் சொல்ல எளிதாக இருக்கும் இவை type அடிக்க நேரம் எடுக்கும்.ஆனால் நாம் ரசித்த கதைகளை நம் அடுத்த சந்ததிக்கு கொண்டு சேர்க்க அந்த கஷ்டம் படலாம் என்றே எண்ணுகிறேன்
இந்த திரி ஷோபனாவின் குட்டிப் பையனுக்காக ஆரம்பித்திருக்கேன் ............. உங்கள் வீட்டில் இருக்கும் குட்டி பசங்களுக்காகவும் தான்.....எனவே, நீங்களும் பதிவு போடுங்கள்................
முதல் கதை .......வாலு போச்சு கத்தி வந்தது.............
தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை ........என்கிற இந்த பாடலை கேட்கும்போது, நம் பாட்டி தாத்தா சொன்ன கதைகள் நமக்கு நினைவுக்கு வரும்..அவற்றை இந்த காலத்து குழந்தைகள் வரை கொண்டு சேர்க்கவே இந்த திரி............
இதில் எனக்கு தெரிந்த கதைகளை பதிகிறேன், நீங்களும் சிரமம் பார்க்காமல் பதிவு போடுங்கள். ஏன் என்றால், நாம் வாயில் சொல்ல எளிதாக இருக்கும் இவை type அடிக்க நேரம் எடுக்கும்.ஆனால் நாம் ரசித்த கதைகளை நம் அடுத்த சந்ததிக்கு கொண்டு சேர்க்க அந்த கஷ்டம் படலாம் என்றே எண்ணுகிறேன்
இந்த திரி ஷோபனாவின் குட்டிப் பையனுக்காக ஆரம்பித்திருக்கேன் ............. உங்கள் வீட்டில் இருக்கும் குட்டி பசங்களுக்காகவும் தான்.....எனவே, நீங்களும் பதிவு போடுங்கள்................
முதல் கதை .......வாலு போச்சு கத்தி வந்தது.............
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அது குட்டி குரங்கானதால், 1 மாம்பழம் சாப்பிட்டதுமே அதுக்கு 'தொப்பை' ரொம்பி போச்சு.............அப்படியே கொஞ்சநேரம் தூங்கி விட்டது.............கண்ணு தொறந்து பார்த்தல் சாயங்காலம்............
மீண்டும் தன நடையை தொடர்ந்தது.....கொஞ்ச தூரம் போனதுமே ஏதோ சூப்பர் வாசனை காத்தில் வந்தது.............அந்த வாசனையை பிடித்துக்கொண்டே மேலும் நடந்தது அந்த குரங்கு...........
பார்த்தால் ஒரு பொட்டிகடை போல ஒரு ரோடு ஒர கடை இல் ஒருத்தன் தோசை வார்த்துக்கொண்டிருந்தான்..........அவனிடம் இந்த குரங்கு பொய் நின்று கொண்டது ..............
ஏய் ஏய்....எனக்கு ஒரு தோசை தரியா என்று கேட்டது....................நிமிர்ந்து பார்த்த அவன், சரி பாவம் என்று 1 தோசை தந்தான்..............அதை தின்ற குரங்கு இன்னும் கேட்டது.......................
அதற்கு அவன் , " ஏதோ பாவம் என்று 1 தோசை தந்தால் இன்னும் கேட்கிறாயே..போ..போ" ...என்று விரட்டினான் ................
அதற்கு குரங்கு சொன்னது, " உன் தோசை ரொம்ப நல்லா இருக்கு அது தான் கேட்டேன், நீ சும்மா தரவேண்டாம் இந்த பழத்தை வைத்துக்கொண்டு 2 தோசை கொடு" என்று கேட்டது.
அவனுக்கு பாவமாய் போச்சு, 'பாவம் குட்டி குரங்கு, வழி தெரியாமல் தனியாய் மாட்டிக்கொண்டுவிட்டது போல இருக்கு, அதுக்கு பசிக்கிறது என்று ' அதன் மேல் இரக்கம் கொண்டு,
"எனக்கு பழம் எல்லாம் வேண்டாம்..................ஆனால் இன்னும் 2 தான் தருவேன், அப்புறமும் நீ எனக்கு தொல்லை தரக்கூடாது..சரியா? " என்று கேட்டான்....................
அதற்கு ஒப்புக்கொண்ட குரங்கு 2 தோசை வாங்கிக்கொண்டு, பழத்தை வைத்து விட்டே புறப்பட்டது................அதன் நாணயத்தை எண்ணி வியந்தான் கடைக்காரன்.
மீண்டும் 1 தோசை சாப்பிட்டதும் அந்த குட்டி குரங்குக்கு 'தொப்பை' ரொம்பி போச்சு...............எனவே, பாக்கி 1 தோசையை எடுத்துக்கொண்டு நடந்தது.................
தொடரும்.................
மீண்டும் தன நடையை தொடர்ந்தது.....கொஞ்ச தூரம் போனதுமே ஏதோ சூப்பர் வாசனை காத்தில் வந்தது.............அந்த வாசனையை பிடித்துக்கொண்டே மேலும் நடந்தது அந்த குரங்கு...........
பார்த்தால் ஒரு பொட்டிகடை போல ஒரு ரோடு ஒர கடை இல் ஒருத்தன் தோசை வார்த்துக்கொண்டிருந்தான்..........அவனிடம் இந்த குரங்கு பொய் நின்று கொண்டது ..............
ஏய் ஏய்....எனக்கு ஒரு தோசை தரியா என்று கேட்டது....................நிமிர்ந்து பார்த்த அவன், சரி பாவம் என்று 1 தோசை தந்தான்..............அதை தின்ற குரங்கு இன்னும் கேட்டது.......................
அதற்கு அவன் , " ஏதோ பாவம் என்று 1 தோசை தந்தால் இன்னும் கேட்கிறாயே..போ..போ" ...என்று விரட்டினான் ................
அதற்கு குரங்கு சொன்னது, " உன் தோசை ரொம்ப நல்லா இருக்கு அது தான் கேட்டேன், நீ சும்மா தரவேண்டாம் இந்த பழத்தை வைத்துக்கொண்டு 2 தோசை கொடு" என்று கேட்டது.
அவனுக்கு பாவமாய் போச்சு, 'பாவம் குட்டி குரங்கு, வழி தெரியாமல் தனியாய் மாட்டிக்கொண்டுவிட்டது போல இருக்கு, அதுக்கு பசிக்கிறது என்று ' அதன் மேல் இரக்கம் கொண்டு,
"எனக்கு பழம் எல்லாம் வேண்டாம்..................ஆனால் இன்னும் 2 தான் தருவேன், அப்புறமும் நீ எனக்கு தொல்லை தரக்கூடாது..சரியா? " என்று கேட்டான்....................
அதற்கு ஒப்புக்கொண்ட குரங்கு 2 தோசை வாங்கிக்கொண்டு, பழத்தை வைத்து விட்டே புறப்பட்டது................அதன் நாணயத்தை எண்ணி வியந்தான் கடைக்காரன்.
மீண்டும் 1 தோசை சாப்பிட்டதும் அந்த குட்டி குரங்குக்கு 'தொப்பை' ரொம்பி போச்சு...............எனவே, பாக்கி 1 தோசையை எடுத்துக்கொண்டு நடந்தது.................
தொடரும்.................
- shobana sahasவி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
க்ரிஷ்ணாம்மா நீங்க ரொம்ப நன்னா கதை சொல்றேள் ... "தொப்பை ரொம்பி போச்சாம் " இது எனக்கு மிகவும் பிடித்தது .. நீங்க இந்த ஸ்டைல் follow பண்ணுங்கோ ... எனக்கு என் பய்யன் கிட்ட சொல்ல வசதியா இருக்கும் .
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
shobana sahas wrote:க்ரிஷ்ணாம்மா நீங்க ரொம்ப நன்னா கதை சொல்றேள் ... "தொப்பை ரொம்பி போச்சாம் " இது எனக்கு மிகவும் பிடித்தது .. நீங்க இந்த ஸ்டைல் follow பண்ணுங்கோ ... எனக்கு என் பய்யன் கிட்ட சொல்ல வசதியா இருக்கும் .
நன்றி ஷோபனா ....................குழந்தைகளுக்கு எப்பவும் ராகமாய்.................., கண்ணை உருட்டி......................, கையை ஆட்டி ......ஆக்ஷனுடன் சொல்லணும் ................அப்போ தான் பிடிக்கும்
- shobana sahasவி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
மேற்கோள் செய்த பதிவு: 1152581krishnaamma wrote:shobana sahas wrote:க்ரிஷ்ணாம்மா நீங்க ரொம்ப நன்னா கதை சொல்றேள் ... "தொப்பை ரொம்பி போச்சாம் " இது எனக்கு மிகவும் பிடித்தது .. நீங்க இந்த ஸ்டைல் follow பண்ணுங்கோ ... எனக்கு என் பய்யன் கிட்ட சொல்ல வசதியா இருக்கும் .
நன்றி ஷோபனா ....................குழந்தைகளுக்கு எப்பவும் ராகமாய்.................., கண்ணை உருட்டி......................, கையை ஆட்டி ......ஆக்ஷனுடன் சொல்லணும் ................அப்போ தான் பிடிக்கும்
நல்லது அம்மா .. அப்படியே செய்கிறேன் ... இன்னும் வேற கதைகள் தெரிந்தால் போடவும் .
அதாவது , வட்டாரக்கதை , பழமொழி கதை இப்படி ... எனக்கு தெரிந்தாலும் சொல்கிறேன் அம்மா .
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
கதை அருமையாக போய்கொண்டிருக்கிறது கிருஷ்ணாம்மா. நானும் இந்த கதை கேட்டதில்லை. தொடருங்கள். கேட்க.... இல்லை படிக்க மிக சுவாரசியமாக இருக்கிறது.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
shobana sahas wrote:மேற்கோள் செய்த பதிவு: 1152581krishnaamma wrote:shobana sahas wrote:க்ரிஷ்ணாம்மா நீங்க ரொம்ப நன்னா கதை சொல்றேள் ... "தொப்பை ரொம்பி போச்சாம் " இது எனக்கு மிகவும் பிடித்தது .. நீங்க இந்த ஸ்டைல் follow பண்ணுங்கோ ... எனக்கு என் பய்யன் கிட்ட சொல்ல வசதியா இருக்கும் .
நன்றி ஷோபனா ....................குழந்தைகளுக்கு எப்பவும் ராகமாய்.................., கண்ணை உருட்டி......................, கையை ஆட்டி ......ஆக்ஷனுடன் சொல்லணும் ................அப்போ தான் பிடிக்கும்
நல்லது அம்மா .. அப்படியே செய்கிறேன் ... இன்னும் வேற கதைகள் தெரிந்தால் போடவும் .
அதாவது , வட்டாரக்கதை , பழமொழி கதை இப்படி ... எனக்கு தெரிந்தாலும் சொல்கிறேன் அம்மா .
நல்லது ஷோபனா, எனக்கு தெரிந்த கதைகளை போடுகிறேன் ....நீங்களும் போடுங்கோ !
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1152601விமந்தனி wrote:கதை அருமையாக போய்கொண்டிருக்கிறது கிருஷ்ணாம்மா. நானும் இந்த கதை கேட்டதில்லை. தொடருங்கள். கேட்க.... இல்லை படிக்க மிக சுவாரசியமாக இருக்கிறது.
கேட்டதில்லையா?.............என்காத்தில் ரொம்ப famous இது போல 4 - 5 கதைகள்.................இன்றும் கேட்ப்பார்கள்.................அதாவது பெரியவங்களாய் ஆனதும் கூட................
இன்று கிருஷ்ணாவிடம் சொன்னேன் ஷோபனா பையனுக்காக இந்த கதையை எழுதி இருக்கேன் என்று...அவன் உடனே....'ஹை' ......'இப்போவே படிக்கிறேன்' என்றான்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
கொஞ்ச தூரத்தில் ஒருத்தன் ஒரு டமாரம் வாசித்துக்கொண்டிருந்தானாம் , அது இந்த குரங்குக்கு ரொம்ப பிடித்துப் போகவே அவனை நெருங்கியது அது...............
அவனிடம் போய் நின்று கொண்டு , அவன் வாசிப்பதை பார்த்தது..........................அவன் குரங்கை பார்த்து பயந்து ஓட்டம் எடுத்தான், இதுவும் தொடர்ந்து ஓடியது......................
அவன் ஓடிய களைப்பில் சற்று நின்றான்................இது அவன் முன்னாடி போய் குதித்தது................
அவன், " என்ன வேண்டும் உனக்கு?..............நான் என் சாப்பாட்டுக்காக வாசிக்கிறேன்...............நீ வந்து கெட்டுத்து விட்டியே........" என்றான்.
உடனே இது , "உனக்கு சாப்பாடு தானே வேணும்?....இந்தா தோசை" என்றதாம்.................
அவனுக்கு ஆச்சர்யமாய் போச்சு.........என்னடா இது குரங்கு நமக்கு தருகிறதே என்று..............
எதானாலும் இப்போ ரொம்ப பசி அவனுக்கு, எனவே குரங்கு தந்த தோசையை வாங்கி சாப்பிட்டான்.......பார்த்துக்கொண்டே நின்று இருந்த குரங்கு, அவன் சாப்பிட்டதும்..............
" ஏன் என் தோசையை சாப்பிட்டாய்? என்று ( சிங்கம் படத்தில் சூர்யா போல கேட்டது.....FIR ஐ எண்டா கிழிச்ச? ) கேட்டது...............
அவனுக்கு என்ன செய்வது என்று தெரியாமல் முழிச்சான்...............உடனே இந்த குரங்கு, அந்த தோசைக்கு பதிலாய் இந்த டமாரத்தை கொடு என்று பிடுங்கிக்கொண்டு ஓடிவிட்டதாம் .............
தொடரும்................
அவனிடம் போய் நின்று கொண்டு , அவன் வாசிப்பதை பார்த்தது..........................அவன் குரங்கை பார்த்து பயந்து ஓட்டம் எடுத்தான், இதுவும் தொடர்ந்து ஓடியது......................
அவன் ஓடிய களைப்பில் சற்று நின்றான்................இது அவன் முன்னாடி போய் குதித்தது................
அவன், " என்ன வேண்டும் உனக்கு?..............நான் என் சாப்பாட்டுக்காக வாசிக்கிறேன்...............நீ வந்து கெட்டுத்து விட்டியே........" என்றான்.
உடனே இது , "உனக்கு சாப்பாடு தானே வேணும்?....இந்தா தோசை" என்றதாம்.................
அவனுக்கு ஆச்சர்யமாய் போச்சு.........என்னடா இது குரங்கு நமக்கு தருகிறதே என்று..............
எதானாலும் இப்போ ரொம்ப பசி அவனுக்கு, எனவே குரங்கு தந்த தோசையை வாங்கி சாப்பிட்டான்.......பார்த்துக்கொண்டே நின்று இருந்த குரங்கு, அவன் சாப்பிட்டதும்..............
" ஏன் என் தோசையை சாப்பிட்டாய்? என்று ( சிங்கம் படத்தில் சூர்யா போல கேட்டது.....FIR ஐ எண்டா கிழிச்ச? ) கேட்டது...............
அவனுக்கு என்ன செய்வது என்று தெரியாமல் முழிச்சான்...............உடனே இந்த குரங்கு, அந்த தோசைக்கு பதிலாய் இந்த டமாரத்தை கொடு என்று பிடுங்கிக்கொண்டு ஓடிவிட்டதாம் .............
தொடரும்................
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
டமாரத்தை எடுத்துக்கொண்டு போய் ஒரு மரத்தின் மீது உட்கார்ந்து கொண்டதாம்...............காலை இல் இருந்து நடந்ததை இப்படி பாட்டாய் பாடியதாம்.................
வாலு போச்சு கத்தி வந்தது ......டும் டும் டும்.............
கத்தி போயி கூடை வந்தது ......டும் டும் டும்.............
கூடை போயி மாம்பழம் வந்தது ......டும் டும் டும்.............
மாம்பழம் போயி தோச வந்தது ......டும் டும் டும்.............
தோச போயி தம்பட்டம் வந்தது ......டும் டும் டும்....டும் டும் டும்.............
என்று அடித்து தம்பட்டத்தை கிழித்து போட்டுவிட்டு காட்டுக்கு ஓடி போச்சாம்............
அவ்வளோதான்.................
வாலு போச்சு கத்தி வந்தது ......டும் டும் டும்.............
கத்தி போயி கூடை வந்தது ......டும் டும் டும்.............
கூடை போயி மாம்பழம் வந்தது ......டும் டும் டும்.............
மாம்பழம் போயி தோச வந்தது ......டும் டும் டும்.............
தோச போயி தம்பட்டம் வந்தது ......டும் டும் டும்....டும் டும் டும்.............
என்று அடித்து தம்பட்டத்தை கிழித்து போட்டுவிட்டு காட்டுக்கு ஓடி போச்சாம்............
அவ்வளோதான்.................
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
ஹை.... கதை ரொம்ப நல்லா இருந்தது கிருஷ்ணாம்மா. நன்றி.
அடுத்த கதை எப்போ...?
அடுத்த கதை எப்போ...?
- Sponsored content
Page 2 of 46 • 1, 2, 3 ... 24 ... 46
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 46
|
|