புதிய பதிவுகள்
» இந்தியாவில் நடந்த ரயில் விபத்துகள்
by Dr.S.Soundarapandian Today at 1:12 pm

» கருத்துப்படம் 04/06/2023
by Dr.S.Soundarapandian Today at 1:03 pm

» பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (39)
by Dr.S.Soundarapandian Today at 12:59 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:59 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 12:11 pm

» ஒடிசாவில் சென்னை கோரமண்டல் ரயில் விபத்து
by சிவா Yesterday at 10:00 pm

» அகண்ட பாரதம்
by சிவா Yesterday at 9:33 pm

» நான் சென்று வருகிறேன், உறவுகளே.. மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Yesterday at 7:29 pm

» இந்த 5 வெள்ளை நிற உணவுகள் வெள்ளை விஷயங்கள் என்று கூறப்படுகிறது
by T.N.Balasubramanian Yesterday at 6:18 pm

» காதில் பூ சுற்றும் வேலை; ஸ்டாலினின் சிங்கப்பூர், ஜப்பான் சுற்றுலா ஃபெயிலியர்
by T.N.Balasubramanian Yesterday at 5:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிருஷ்ணர் ஆட்சி செய்த 'துவாரகை' – கடலில் மூழ்கிய ஒரு நகரத்தின் தேடல்
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» லேப்டாப் எப்படி தேர்ந்தெடுப்பது? என்ஜினியரிங் மாணவர்களுக்கான சிறந்த லேப்டாப்கள்
by சிவா Fri Jun 02, 2023 10:17 pm

» முஸ்லீம் லீக் ‘மதச்சார்பற்ற’ கட்சி என ராகுல் பேச்சு; காங்கிரஸ்- பா.ஜ.க இடையே வார்த்தைப் போர்
by சிவா Fri Jun 02, 2023 10:15 pm

» சந்திரயான்-3
by சிவா Fri Jun 02, 2023 10:10 pm

» கழுவேத்தி மூர்க்கன் - சினிமா விமர்சனம்
by சிவா Fri Jun 02, 2023 10:07 pm

» கருணாநிதி 100
by சிவா Fri Jun 02, 2023 9:59 pm

» ஷேப்வேர்' பயன்படுத்தும் பெண்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் - Body Shapers
by சிவா Fri Jun 02, 2023 9:43 pm

» இறைவழிபாட்டிற்கு உகந்த வைகாசி மாதம் பற்றிய 25 அரிய தகவல்கள்
by சிவா Fri Jun 02, 2023 8:58 pm

» மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்
by சிவா Fri Jun 02, 2023 8:42 pm

» திரிபலா சூரணம்
by சிவா Fri Jun 02, 2023 8:38 pm

» வருமான வரித் துறைக்கு சோதனைக் காலம்..?
by சிவா Fri Jun 02, 2023 8:34 pm

» ‘உஷார்! இந்தியாவில் தயாராகும் தரமற்ற மருந்துகள்’
by சிவா Fri Jun 02, 2023 8:32 pm

» உங்கள் நண்பர் வைரமுத்து மீது எப்போது நடவடிக்கை எடுப்பீங்க... முதல்வருக்கு பாடகி சின்மயி வேண்டுகோள்
by Dr.S.Soundarapandian Fri Jun 02, 2023 12:29 pm

» என்.கணேசனின் புதிய நாவல்கள்
by shivi Fri Jun 02, 2023 6:48 am

» இன்று (ஜூன் 2, 2023) வைகாசி விசாகம்
by சிவா Fri Jun 02, 2023 1:56 am

» சிகரெட் பழக்கம் உள்ளவர்களுக்கு அதை விடுவது ஏன் கடினமாக உள்ளது?
by சிவா Fri Jun 02, 2023 1:49 am

» தமிழக செய்திகள்
by சிவா Fri Jun 02, 2023 1:41 am

» போக்குவரத்து விதிமீறல்களை கட்டுப்படுத்த புதிய திட்டம்: சென்னை காவல்துறை அறிமுகம்
by சிவா Fri Jun 02, 2023 1:38 am

» மீண்டும் தலைதூக்கும் மின்வெட்டு... சுதாரிக்குமா தி.மு.க அரசு?
by சிவா Fri Jun 02, 2023 1:36 am

» தொடரும் கோடை... பாதிப்பைத் தவிர்ப்பது எப்படி?
by சிவா Fri Jun 02, 2023 1:33 am

» கிறுக்கு ராஜாக்களின் கதை - முகில்
by சிவா Fri Jun 02, 2023 1:17 am

» சாரைப்பருப்பு - சாரபருப்பு - chironji seeds
by சிவா Fri Jun 02, 2023 12:06 am

» செயற்கை நுண்ணறிவு என்றால் என்ன? Artificial intelligence
by சிவா Thu Jun 01, 2023 11:55 pm

» ‘ஜூலை 9ம் தேதி தி.மு.க அரசின் 2வது ஊழல் பட்டியல் வெளியிடப்படும்’ - அண்ணாமலை
by சிவா Thu Jun 01, 2023 11:32 pm

» நீரிழிவு நோயாளிகளுக்கான பயனுள்ள தகவல் தொகுப்புகள்.
by சிவா Thu Jun 01, 2023 11:28 pm

» ரா. கி. ரங்கராஜன் நாவல்கள்
by rockdeen Thu Jun 01, 2023 9:23 pm

» "விடமாட்டேன்" என்கிறது.
by T.N.Balasubramanian Thu Jun 01, 2023 7:14 pm

» சிராஜூ நிஷா நாவல்கள் வேண்டும்
by M. Priya Thu Jun 01, 2023 6:37 pm

» நந்தி செங்கோல் ஏந்தும் நடேசர்
by சிவா Thu Jun 01, 2023 3:41 pm

» ரத்தப் பரிசோதனையில் எனக்கு உடலுக்குத் தேவையான உப்பு சத்துக்கள் குறைவாக இருப்பதை அறிகிறேன். அவற்றை நன்கு பெற வழி என்ன?
by சிவா Thu Jun 01, 2023 3:35 pm

» ஶ்ரீ வேணுகோபாலன் நாவல்களுக்கான தேடல்
by திருமதி.திவாகரன் Thu Jun 01, 2023 3:35 pm

» புலம்பெயரும் விலங்குகள் மற்றும் பறவைகள்
by சிவா Thu Jun 01, 2023 3:28 pm

» இந்தியாவில் 150+ மருத்துவக் கல்லூரிகள் அங்கீகாரம் இழக்கின்றனவா? - என்ன பிரச்னை?
by சிவா Thu Jun 01, 2023 3:14 pm

» திரைப் பிரபலங்கள்
by heezulia Thu Jun 01, 2023 12:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Balaurushya Wed May 31, 2023 9:06 pm

» மே 31 - உலக புகையிலை எதிர்ப்பு தினம்
by T.N.Balasubramanian Wed May 31, 2023 9:05 pm

» கொங்கு’ ரெய்டு - 5 புள்ளிகள் - தலைசுற்றவைக்கும் ஆவணங்கள்
by சிவா Wed May 31, 2023 8:55 pm

» பிரசவத்திற்குப் பின் ஏற்படும் சிக்கல்கள்: பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன?
by சிவா Wed May 31, 2023 8:49 pm

» மதுரை குஞ்சரத்தம்மாள் கதை உண்மையா? தாது வருடப் பஞ்சத்தின் போது உண்மையில் என்ன நடந்தது?
by சிவா Wed May 31, 2023 5:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
சிவா
வேப்பம் விதையை விரும்பு Poll_c10வேப்பம் விதையை விரும்பு Poll_m10வேப்பம் விதையை விரும்பு Poll_c10 
97 Posts - 56%
T.N.Balasubramanian
வேப்பம் விதையை விரும்பு Poll_c10வேப்பம் விதையை விரும்பு Poll_m10வேப்பம் விதையை விரும்பு Poll_c10 
27 Posts - 16%
heezulia
வேப்பம் விதையை விரும்பு Poll_c10வேப்பம் விதையை விரும்பு Poll_m10வேப்பம் விதையை விரும்பு Poll_c10 
21 Posts - 12%
Dr.S.Soundarapandian
வேப்பம் விதையை விரும்பு Poll_c10வேப்பம் விதையை விரும்பு Poll_m10வேப்பம் விதையை விரும்பு Poll_c10 
14 Posts - 8%
mohamed nizamudeen
வேப்பம் விதையை விரும்பு Poll_c10வேப்பம் விதையை விரும்பு Poll_m10வேப்பம் விதையை விரும்பு Poll_c10 
6 Posts - 3%
E KUMARAN
வேப்பம் விதையை விரும்பு Poll_c10வேப்பம் விதையை விரும்பு Poll_m10வேப்பம் விதையை விரும்பு Poll_c10 
2 Posts - 1%
திருமதி.திவாகரன்
வேப்பம் விதையை விரும்பு Poll_c10வேப்பம் விதையை விரும்பு Poll_m10வேப்பம் விதையை விரும்பு Poll_c10 
2 Posts - 1%
shivi
வேப்பம் விதையை விரும்பு Poll_c10வேப்பம் விதையை விரும்பு Poll_m10வேப்பம் விதையை விரும்பு Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
வேப்பம் விதையை விரும்பு Poll_c10வேப்பம் விதையை விரும்பு Poll_m10வேப்பம் விதையை விரும்பு Poll_c10 
1 Post - 1%
M. Priya
வேப்பம் விதையை விரும்பு Poll_c10வேப்பம் விதையை விரும்பு Poll_m10வேப்பம் விதையை விரும்பு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
சிவா
வேப்பம் விதையை விரும்பு Poll_c10வேப்பம் விதையை விரும்பு Poll_m10வேப்பம் விதையை விரும்பு Poll_c10 
63 Posts - 59%
T.N.Balasubramanian
வேப்பம் விதையை விரும்பு Poll_c10வேப்பம் விதையை விரும்பு Poll_m10வேப்பம் விதையை விரும்பு Poll_c10 
15 Posts - 14%
heezulia
வேப்பம் விதையை விரும்பு Poll_c10வேப்பம் விதையை விரும்பு Poll_m10வேப்பம் விதையை விரும்பு Poll_c10 
11 Posts - 10%
Dr.S.Soundarapandian
வேப்பம் விதையை விரும்பு Poll_c10வேப்பம் விதையை விரும்பு Poll_m10வேப்பம் விதையை விரும்பு Poll_c10 
9 Posts - 8%
mohamed nizamudeen
வேப்பம் விதையை விரும்பு Poll_c10வேப்பம் விதையை விரும்பு Poll_m10வேப்பம் விதையை விரும்பு Poll_c10 
4 Posts - 4%
திருமதி.திவாகரன்
வேப்பம் விதையை விரும்பு Poll_c10வேப்பம் விதையை விரும்பு Poll_m10வேப்பம் விதையை விரும்பு Poll_c10 
2 Posts - 2%
rockdeen
வேப்பம் விதையை விரும்பு Poll_c10வேப்பம் விதையை விரும்பு Poll_m10வேப்பம் விதையை விரும்பு Poll_c10 
1 Post - 1%
shivi
வேப்பம் விதையை விரும்பு Poll_c10வேப்பம் விதையை விரும்பு Poll_m10வேப்பம் விதையை விரும்பு Poll_c10 
1 Post - 1%
M. Priya
வேப்பம் விதையை விரும்பு Poll_c10வேப்பம் விதையை விரும்பு Poll_m10வேப்பம் விதையை விரும்பு Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை வலைப்பதிவு

வேப்பம் விதையை விரும்பு


   
   
ayyasamy ram
ayyasamy ram
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 79830
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Jul 25, 2015 5:11 am

வேப்பம் விதையை விரும்பு VwcUJtL0Qby6T537dt3F+Veppa_ilai
-
சித்தர் இலக்கியத்தில் வேப்பமரம், வேப்பன் வித்து,
வேப்பயிலை, வேப்பம்பூ, வேப்பம் பட்டை எனப் பல
பாகங்கள் மருந்தாகப் பயன்படுகின்றன.

“குட்டம்’ என்று கூறப்படும் தொழுநோய், விஷ சுரம்,
வைசூரி எனப்படும் அம்மை நோய், கிருமிகளினால்
வரும் நோய்கள் கம்பத்தியம் எனப்படும் நினைவு
தடுமாற்றாலை உண்டாக்கும். மூளை சார்ந்த நோய்கள்,
இவைகளுக்குச் சிறந்த மருந்தாகும்.

மாந்தம், வயிற்றுப்பொருமல் பலவகையான வயிற்றுப்
போக்கு நோய்கள், கீல்களில் உண்டாக்கும் வலி, வீக்கம்,
வயிற்றில் உண்டாகும் கிருமிகள் இவைகள் போன்ற
நோய்களுக்கும் வேப்பிலை நல்ல மருந்தாகும்.

வேப்பமரத்தின் பட்டை மூலநோய், வயிற்றுநோய்,
பேதி நோய், சுர நோய் ஆகியவற்றைப் போக்கும்.

வேப்பம்பூ உலர்த்திப் பக்குவப்படுத்தப்பட்டுச்
சேமித்துப் பயன்படுத்தும் போது, பித்தத்தினால் வருகிற
தலை சுற்றல், நாவில் ருசியின்மை, வாந்தி, மலத்தில்
பூச்சிகள் முதலியன குணமாகும்.

வேப்பம் வித்தினால் குட்டநோய், பாம்பு விஷம், ஜன்னி,
சொறி சிரங்கு, உள்மூலம், ஏப்பம் முதலியவைகள்
குணமாகும்.

வேப்ப நெய்க்கு வாத நோய்கள், கிரந்தி, கரப்பான்,
சிரங்கு முதலியனவும், காய்ச்சல் நோயும் குணமாகும்.

வேப்பிலை குறித்து தேரையார் (சித்தர்) தம் பாடலில் —

“கிருமி குட்ட மாந்தங்கெடு விடஞ்சுரங்கள்
பொருமியவை சூரிகையின் புண்க – ளொருமிக்க
நிம்பத் திலையிருக்க நீடுலகினீநுகாமற்
கம்பத் திலை விருக்கக் காண்’


என்கிறார்.

வேப்பம் வித்து பற்றி தேரையார் குறிப்பிடுகையில்-

“சீறும் குறைநோயுஞ்சில் விஷமுஞ் சந்நிவகை
ஊறுஞ் சொறி சிரங்கு முன்மூலம் – மீறி வரும்
ஏப்பம் மலக்கிருமியெல்லா மொழிந்திடவே
வேப்பம் விதையை விரும்பு’


என்கிறார்.

வேப்ப நெய்யைப் பற்றி தேரையார் குறிப்பிடுகையில்:

“வாதம்போம் பித்தமிகு மாறாக் கிரந்தியொடு மோதுகரப்
பான் சிரங்கு மன்னிசிவும் – ஓடுடலின்
நாப்பனுறு சிர நாடு சந்தியும் தொலையும்
வேப்ப நெய் யென்றாரு கால்வாள்.’

என்கிறார்.

– சு. இலக்குமண சுவாமி

———————————
மஞ்சரி

shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Sat Jul 25, 2015 7:04 am

நல்ல பயனுள்ள பதிவு அய்யா . நன்றி

வேல்முருகன்
வேல்முருகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 588
இணைந்தது : 21/04/2012
http://velmurugan.webs.com

Postவேல்முருகன் Sat Jul 25, 2015 7:14 pm

shobana sahas wrote:நல்ல பயனுள்ள பதிவு அய்யா . நன்றி
மேற்கோள் செய்த பதிவு: 1153213

வேப்பம் விதையை விரும்பு 3838410834 வேப்பம் விதையை விரும்பு 3838410834 வேப்பம் விதையை விரும்பு 103459460



விதைத்தவன் உறங்கினாலும் .... விதைகள் உறங்குவதில்லை ...
சங்கர்.ப
சங்கர்.ப
பண்பாளர்

பதிவுகள் : 60
இணைந்தது : 21/07/2015

Postசங்கர்.ப Sat Jul 25, 2015 7:34 pm

வேப்பம் விதையை விரும்பு 103459460
நன்றி



சங்கர்.ப
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11122
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sat Jul 25, 2015 7:37 pm

பயனுள்ள அருமையான பதிவு.



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 33963
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Jul 25, 2015 8:13 pm

வேப்பம் பழம் சிறிது அசட்டு தித்திப்புடன் இருக்கும் .
ருசித்துள்ளேன் .
நல்ல பதிவு ,a ram , நன்றி

ரமணியன்
T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக