புதிய பதிவுகள்
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Today at 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Today at 5:17 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:28 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:13 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Today at 2:47 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Today at 2:46 pm
» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Today at 2:45 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:08 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:51 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:26 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:06 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:53 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:41 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Today at 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am
» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm
by ayyasamy ram Today at 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Today at 5:17 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:28 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:13 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Today at 2:47 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Today at 2:46 pm
» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Today at 2:45 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:08 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:51 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:26 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:06 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:53 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:41 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Today at 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am
» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
ஜாஹீதாபானு | ||||
D. sivatharan | ||||
rajuselvam |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
செயிண்ட் ஜோசப்ஸ் ஹாஸ் பிஸஸ் - கருணை இல்லத்தில் - மனித எலும்புகளை விற்பதாக புகார்
Page 1 of 1 •
காஞ்சிபுரம் அருகே உத்திரமேரூர் ஒன்றியம் பாலேஸ்வரம் கிராமத் தில் செயிண்ட் ஜோசப்ஸ் ஹாஸ் பிஸஸ் எனும் பெயரில் இயங்கி வரும் கருணை இல்லம் மீது, அந்த பகுதி மக்கள் பல்வேறு புகார்களை தெரிவிக்கின்றனர்.
காஞ்சிபுரம் அருகே உத்திர மேரூர் ஒன்றியம் பாலேஸ்வரம் கிராமத்தில் சுமார் 16 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது செயிண்ட் ஜோசப்ஸ் ஹாஸ் பிஸஸ் கருணை இல்லம். கடந்த 4 ஆண்டுகளாக இயங்கி வரும் இந்த இல்லத்தில் 180 முதியவர்கள், 15 பணி யாளர்கள் இருப்பதாக சொல் கிறார் அங்கு பணிபுரியும் திண்டுக் கல்லைச் சேர்ந்த ஆறுமுகம். மிகப் பிரமாண்டமான கட்டிடங் களில் இயங்கும் அந்த இல்லத்தின் செயல்பாடுகளை அறிந்துக்கொள்ள நேரில் சென் றோம். அங்குள்ள பணியாளர்கள் இல்லத்தில் நடக்கும் விஷயங் களை தெரிவிக்கவோ, நேரில் சுற்றிக் காட்டவோ மறுத்துவிட்டனர்.
இந்தக் கருணை இல்லத்தின் அருகே உள்ள நிலத்தின் சொந்தக் காரரான ஏழுமலை ’தி இந்து’விடம் கூறியதாவது. “இந்தக் கருணை இல்லத்தில் அடிக்கடி நிறையப் பேர் இறந்துபோய்விடுகின்றனர். அவர்களை புதைப்பதோ, எரிப்பதோ கிடையாது. ஒரு அறை கட்டி அதில் சடலத்தை போட்டுவிடுகிறார்கள். அங்கே சடலத்தின் சதைகள் அழுகி மண்ணில் சேர்ந்துவிடுகின்றன. இதனால் இந்தப் பகுதி மண் நாசமடைவதுடன் நிலத்தடி நீரும் கெட்டுவிடுகிறது. மேலும் இதனால் இந்தப் பகுதியில் துர்நாற்றமும் வீசுகிறது. கடந்த 10 நாட்களுக்கு முன்பு இதனால் எனது பசு மாடு ஒன்று இறந்துவிட்டது. எங்கள் ஊருக்குக் குடிநீர் வழங்கும் 3 கிணறுகளில் குடிநீரும் கெட்டுவிட்டது. சடலங்களை போட்டு வைக்கும் அறையில் இருந்து சேகரிக்கப்படும் மனித எலும்புகளை நல்ல விலைக்கு விற்பனை செய்வதாகவும் சொல் கிறார்கள்” என்றார்.
பாலேஸ்வரம் கிராம மக்கள் இந்த இல்லத்தைப் பற்றி குறிப் பிடும்போது “சுமார் 60 வயதான மயில்சாமி என்கிற ஆதரவற்றவர் எங்கள் ஊரில் கிடைப்பதை சாப்பிட்டு வசித்து வந்தார். அவருக்கு வயிற்றுபோக்கு ஏற்பட்டதால் இங்குள்ள சிலர் அவரை இந்தக் கருணை இல்லத்தில் சேர்த்தனர். அங்கு சேர்த்த 3-வது நாளில் அவர் இறந்துவிட்டதாகவும், அவரை அடக்கம் செய்துவிட்டதாகவும் அங்குள்ளவர்கள் தெரிவித்தனர். நல்ல உடல்வாகு கொண்ட மயில் சாமி அங்கு சேர்க்கப்பட்ட 3 நாளில் இறந்தது மர்மமாகவே உள்ளது. இங்குள்ள முதியவர்களுக்கு சரியான உணவு வழங்குவதில்லை. அதனாலேயே பலர் சீக்கிரம் இறந்துவிடுகின்றனர்” என்றனர்
இது குறித்து மாவட்ட சமூக நல அலுவலர் சற்குணா கூறும்போது, ‘’இந்தக் கருணை இல்லம் மீது பல்வேறு புகார்கள் வந்ததன்பேரில் வருவாய், மருத்துவம், சமூக நலம், காவல்துறையினர் அடங்கிய 4 பேர் கொண்ட ஒரு குழுவை ஆட்சியர் அமைத்து விசாரணைக்கு உத்தரவிட்டார். கடந்த சில வாரங்களுக்கு முன்பு நேரில் சென்று ஆய்வு மேற் கொண்டபோது சடலங்களை புதைப்பதில் பல்வேறு சந்தேகங் கள் எழுந்தது. இந்த இல்லத்தில் சில ஆவணங்கள் சரிவர பராமரிக்கப்படவில்லை என்பது தெரியவந்தது. இதுகுறித்து நான் அறிக்கை சமர்பித்துவிட்டேன்’’ என்றார்.
இந்தக் கருணை இல்லத்தின் இயக்குநர் தாமஸ் ‘தி இந்து’-விடம் கூறும்போது,” நாங்கள் நடத்துவது இறக்கும்தறுவாயில் உள்ளவர்களுக்கான கருணை இல்லம். அதனால் இங்கு இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகம். இறந்தவர்களை கல்லறை கட்டி அடக்கம் செய்ய இடம் போதாது என்பதாலும், ரோமானிய காலத்து அறிவியல் முறையில் சடலத்தை மக்கச் செய்கிறோம். மேலும் எலும்புகளை சேகரித்து விற்பனை செய்வதாகச் சொல்வது அபாண்டமான குற்றச்சாட்டு. அதில் சிறிதும் உண்மையில்லை.
இதுபோல் சடலங்களை அழிக்க காவல்துறையின் அனுமதி பெற்றுள்ளோம். இப்படி சடலங்களை மக்கச் செய்வ தால் யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படாது. அதை அறிவியல் பூர்வமாக நிரூபிக்கவும் தயாராக இருக்கிறோம்.
புகார்கள் வந்ததன்பேரில் வருவாய், மருத்துவம், சமூக நலம், காவல்துறையினர் அடங்கிய 4 பேர் கொண்ட ஒரு குழுவை ஆட்சியர் அமைத்து விசாரணைக்கு உத்தரவிட்டார். (நன்றி-திஹிண்டு தமிழ்)
- shobana sahasவி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
கொடுமை .... கொடுமை ... இந்த செய்தி உண்மைதானா ? பயங்கரம் ...
//இந்தக் கருணை இல்லத்தின் அருகே உள்ள நிலத்தின் சொந்தக் காரரான ஏழுமலை ’தி இந்து’விடம் கூறியதாவது. “இந்தக் கருணை இல்லத்தில் அடிக்கடி நிறையப் பேர் இறந்துபோய்விடுகின்றனர். அவர்களை புதைப்பதோ, எரிப்பதோ கிடையாது. ஒரு அறை கட்டி அதில் சடலத்தை போட்டுவிடுகிறார்கள். அங்கே சடலத்தின் சதைகள் அழுகி மண்ணில் சேர்ந்துவிடுகின்றன. இதனால் இந்தப் பகுதி மண் நாசமடைவதுடன் நிலத்தடி நீரும் கெட்டுவிடுகிறது. மேலும் இதனால் இந்தப் பகுதியில் துர்நாற்றமும் வீசுகிறது. கடந்த 10 நாட்களுக்கு முன்பு இதனால் எனது பசு மாடு ஒன்று இறந்துவிட்டது. எங்கள் ஊருக்குக் குடிநீர் வழங்கும் 3 கிணறுகளில் குடிநீரும் கெட்டுவிட்டது. சடலங்களை போட்டு வைக்கும் அறையில் இருந்து சேகரிக்கப்படும் மனித எலும்புகளை நல்ல விலைக்கு விற்பனை செய்வதாகவும் சொல் கிறார்கள்” என்றார்.//
மனித எலும்பை விற்பார்களா ? ......
//இந்தக் கருணை இல்லத்தின் அருகே உள்ள நிலத்தின் சொந்தக் காரரான ஏழுமலை ’தி இந்து’விடம் கூறியதாவது. “இந்தக் கருணை இல்லத்தில் அடிக்கடி நிறையப் பேர் இறந்துபோய்விடுகின்றனர். அவர்களை புதைப்பதோ, எரிப்பதோ கிடையாது. ஒரு அறை கட்டி அதில் சடலத்தை போட்டுவிடுகிறார்கள். அங்கே சடலத்தின் சதைகள் அழுகி மண்ணில் சேர்ந்துவிடுகின்றன. இதனால் இந்தப் பகுதி மண் நாசமடைவதுடன் நிலத்தடி நீரும் கெட்டுவிடுகிறது. மேலும் இதனால் இந்தப் பகுதியில் துர்நாற்றமும் வீசுகிறது. கடந்த 10 நாட்களுக்கு முன்பு இதனால் எனது பசு மாடு ஒன்று இறந்துவிட்டது. எங்கள் ஊருக்குக் குடிநீர் வழங்கும் 3 கிணறுகளில் குடிநீரும் கெட்டுவிட்டது. சடலங்களை போட்டு வைக்கும் அறையில் இருந்து சேகரிக்கப்படும் மனித எலும்புகளை நல்ல விலைக்கு விற்பனை செய்வதாகவும் சொல் கிறார்கள்” என்றார்.//
மனித எலும்பை விற்பார்களா ? ......
- Sponsored content
Similar topics
» இலங்கைக்கு எதிராக மனித உரிமை ஆணைக்குழுவில் பாரதீய ஜனதா கட்சி புகார்!
» அமைச்சர் ஜெயக்குமார மீது தேசிய மனித உரிமை ஆணையம் மற்றும் மகளிர் ஆணையத்தில் புகார்
» செயிண்ட் ஜார்ஜ் தீர்மானம் செங்கோட்டையில் எதிரொலிக்குமா?
» எலும்புகளை பலவீனப்படுத்தும் மொபைல் போன்கள்
» ஆம்னி பேருந்துகள் குறித்து புகார் தெரிவிக்க புகார் எண்-044-24794709
» அமைச்சர் ஜெயக்குமார மீது தேசிய மனித உரிமை ஆணையம் மற்றும் மகளிர் ஆணையத்தில் புகார்
» செயிண்ட் ஜார்ஜ் தீர்மானம் செங்கோட்டையில் எதிரொலிக்குமா?
» எலும்புகளை பலவீனப்படுத்தும் மொபைல் போன்கள்
» ஆம்னி பேருந்துகள் குறித்து புகார் தெரிவிக்க புகார் எண்-044-24794709
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|