புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Yesterday at 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Yesterday at 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:53 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Yesterday at 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Yesterday at 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Yesterday at 10:00 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:35 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Sun May 19, 2024 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜன., 9 அனுமன் ஜெயந்தி ! Poll_c10ஜன., 9 அனுமன் ஜெயந்தி ! Poll_m10ஜன., 9 அனுமன் ஜெயந்தி ! Poll_c10 
19 Posts - 49%
heezulia
ஜன., 9 அனுமன் ஜெயந்தி ! Poll_c10ஜன., 9 அனுமன் ஜெயந்தி ! Poll_m10ஜன., 9 அனுமன் ஜெயந்தி ! Poll_c10 
15 Posts - 38%
T.N.Balasubramanian
ஜன., 9 அனுமன் ஜெயந்தி ! Poll_c10ஜன., 9 அனுமன் ஜெயந்தி ! Poll_m10ஜன., 9 அனுமன் ஜெயந்தி ! Poll_c10 
2 Posts - 5%
D. sivatharan
ஜன., 9 அனுமன் ஜெயந்தி ! Poll_c10ஜன., 9 அனுமன் ஜெயந்தி ! Poll_m10ஜன., 9 அனுமன் ஜெயந்தி ! Poll_c10 
1 Post - 3%
Guna.D
ஜன., 9 அனுமன் ஜெயந்தி ! Poll_c10ஜன., 9 அனுமன் ஜெயந்தி ! Poll_m10ஜன., 9 அனுமன் ஜெயந்தி ! Poll_c10 
1 Post - 3%
Shivanya
ஜன., 9 அனுமன் ஜெயந்தி ! Poll_c10ஜன., 9 அனுமன் ஜெயந்தி ! Poll_m10ஜன., 9 அனுமன் ஜெயந்தி ! Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஜன., 9 அனுமன் ஜெயந்தி ! Poll_c10ஜன., 9 அனுமன் ஜெயந்தி ! Poll_m10ஜன., 9 அனுமன் ஜெயந்தி ! Poll_c10 
217 Posts - 49%
ayyasamy ram
ஜன., 9 அனுமன் ஜெயந்தி ! Poll_c10ஜன., 9 அனுமன் ஜெயந்தி ! Poll_m10ஜன., 9 அனுமன் ஜெயந்தி ! Poll_c10 
161 Posts - 37%
mohamed nizamudeen
ஜன., 9 அனுமன் ஜெயந்தி ! Poll_c10ஜன., 9 அனுமன் ஜெயந்தி ! Poll_m10ஜன., 9 அனுமன் ஜெயந்தி ! Poll_c10 
17 Posts - 4%
T.N.Balasubramanian
ஜன., 9 அனுமன் ஜெயந்தி ! Poll_c10ஜன., 9 அனுமன் ஜெயந்தி ! Poll_m10ஜன., 9 அனுமன் ஜெயந்தி ! Poll_c10 
10 Posts - 2%
prajai
ஜன., 9 அனுமன் ஜெயந்தி ! Poll_c10ஜன., 9 அனுமன் ஜெயந்தி ! Poll_m10ஜன., 9 அனுமன் ஜெயந்தி ! Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
ஜன., 9 அனுமன் ஜெயந்தி ! Poll_c10ஜன., 9 அனுமன் ஜெயந்தி ! Poll_m10ஜன., 9 அனுமன் ஜெயந்தி ! Poll_c10 
9 Posts - 2%
Jenila
ஜன., 9 அனுமன் ஜெயந்தி ! Poll_c10ஜன., 9 அனுமன் ஜெயந்தி ! Poll_m10ஜன., 9 அனுமன் ஜெயந்தி ! Poll_c10 
4 Posts - 1%
jairam
ஜன., 9 அனுமன் ஜெயந்தி ! Poll_c10ஜன., 9 அனுமன் ஜெயந்தி ! Poll_m10ஜன., 9 அனுமன் ஜெயந்தி ! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ஜன., 9 அனுமன் ஜெயந்தி ! Poll_c10ஜன., 9 அனுமன் ஜெயந்தி ! Poll_m10ஜன., 9 அனுமன் ஜெயந்தி ! Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
ஜன., 9 அனுமன் ஜெயந்தி ! Poll_c10ஜன., 9 அனுமன் ஜெயந்தி ! Poll_m10ஜன., 9 அனுமன் ஜெயந்தி ! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜன., 9 அனுமன் ஜெயந்தி !


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jan 07, 2016 1:00 pm

ஜன., 9 அனுமன் ஜெயந்தி ! Panchmukhi-Hanuman-Ji-wallpaper-2015

நம் புராணங்கள், ஏழு பேரை, சிரஞ்சீவிகள் (என்றும் நிலைத் திருப்போர்) எனக் கூறுகின்றன. அவர்களில் ஒருவர் அனுமன்!

சுயநலமற்ற சேவையால் அனுமனும், 



அண்ணனாக இருப்பினும், நியாயத்தின் பக்கம் நின்றதற்காக விபீஷணனும், இறைவனுக்கு தன் உயிரையே அர்ப்பணம் செய்ததில் மகாபலி...

இறைவன் மீது கொண்ட பக்தியினால், எமனையே வென்ற மார்க்கண்டேயரும், 



மகாபாரதம் எனும் அழியாக் காவியத்தை எழுதி, அதைப் படிப்போரின் பாவங்கள் நீங்க அருள்வதால், வியாசர்... 

தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்பதை ஏற்று, தாயையே கொன்றதால் பரசுராமரும், 



கடைசி வரை கட்சி மாறாமல், கவுரவர்களுக்காக, தன் வீரத்தைக் காட்டி, உயிர் விட்டதால், துரோணரின் மகனான அஸ்வத்தாமனும், 


சிரஞ்சீவி என்னும் நிலையை அடைந்து, காலம் கடந்தும் வாழ்கின்றனர்.

இந்த ஏழு பேர்களில் அனுமனே உயர்ந்தவர். காரணம், சுயநலமின்மை! மனிதர்கள் யாராக இருப்பினும், சுயநலம் என்பது, ஒரு சதவீதமாவது இருக்கத்தான் செய்யும். ஆனால், யாரென்றே தெரியாத ராமனுக்காக, எந்த கைம்மாறும் எதிர்பாராமல், உதவி செய்தவர் அனுமன்.


இதனாலேயே, இலங்கையிலிருந்து தான் மீண்டு வந்ததற்கு அனுமனே காரணம் என, ராமபிரானிடம் நன்றியுடன் குறிப்பிட்டாள் சீதை.


பட்டா பிஷேகத்தன்று தனக்கு உதவிய எல்லாருக்கும் பரிசுப் பொருட்களை வழங்கினார் ராமர்.
அப்போது சீதை, 'பிரபு... அனுமனுக்கு ஏதாவது செய்து, நம் நன்றியுணர்வை வெளிப்படுத்த வேண்டும்...' என்றாள்.


தான் அணிந்திருந்த முத்துமாலையை கழற்றி, சீதையின் கையில் கொடுத்து விட்டு, மவுனமாக இருந்தார் ராமர். சீதையும், ராமனின் எண்ண ஓட்டத்தைப் புரிந்தவளாய், 'பிரபு... முத்தாரத்தை உங்கள் பரிவாரத்தில் யாருக்கு கொடுக்க வேண்டும் என்பதை தங்கள் திருவாயாலேயே சொல்லி விடுங்கள்...' என்றாள்.


'பராக்கிரமம், புத்தி, பணிவு யாருக்கு பூரணமாக இருக்கிறதோ, அவருக்கு கொடு...' என்றார் ராமர். உடனே, அனுமனிடம் முத்தாரத்தைக் கொடுத்தாள் சீதாதேவி.


மனைவி பக்கத்தில் இல்லாத துயரம் மட்டும் தான் ராமனுக்கு! ஆனால், சீதையோ, கணவரைப் பிரிந்ததுடன், காமுகனான ராவணனிடமும் சிக்கி அவதிப்பட்டு, தன் உயிரை விடவும் துணிந்தாள். அத்தருணத்தில் வந்து சேர்ந்தார் ஆஞ்சநேயர். திடீரென பொழிந்த மழையால், பட்டுப்போக இருந்த பயிர் எப்படி தளிர்க்குமோ, அதுபோல் இருந்தது சீதைக்கு, அனுமனின் இலங்கை வரவு. அவர், லோகமாதாவான திருமகளின் துன்பத்தை போக்கி, நம்பிக்கை தந்தார்.


சில வீடுகளில், கணவர் பாசமாக இருந்தாலும், மற்ற குடும்ப உறுப்பினர்களால் பல்வேறு கொடுமைகளை அனுபவித்து, கணவனை பிரிந்து வாழ்வர் சில பெண்கள். அத்தகையோரின் கண்கண்ட கடவுள் அனுமன். அவரை வணங்கினால், பிரிந்த தம்பதி ஒன்று சேருவர். மாங்கல்ய பாக்கியம் நிலைக்கும். கன்னியருக்கு ராமனைப் போன்ற கணவர் அமைவர். 


அனுமன் ஜெயந்தியன்று அவரை வணங்கி நல்லருள் பெறுவோம்! 

தி.செல்லப்பா




http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82148
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jan 07, 2016 1:10 pm

ஜன., 9 அனுமன் ஜெயந்தி ! 103459460 ஜன., 9 அனுமன் ஜெயந்தி ! 3838410834
-
ஜன., 9 அனுமன் ஜெயந்தி ! HJGTlNwySkinlxNmnaPK+url
-
ஜன., 9 அனுமன் ஜெயந்தி ! AZye1M6bQ8CmL0OqQELd+Tamil_Daily_News_4430309534073

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Jan 07, 2016 1:59 pm

ஜன., 9 அனுமன் ஜெயந்தி ! 3838410834 :வணக்கம்:

shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Fri Jan 08, 2016 5:25 am

மிக்க நன்றி க்ரிஷ்ணாம்மா .
ஜன., 9 அனுமன் ஜெயந்தி ! 103459460 ஜன., 9 அனுமன் ஜெயந்தி ! 1571444738
ஜெய் ஹனுமான் !

K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Fri Jan 08, 2016 5:32 am

அனுமன் ஜெயந்தி வழிபட நாமக்கல்லுக்கு வருகின்ற அனைவரையும்
வருக வருக என்று வரவேற்கிறேன் ...



மெய்பொருள் காண்பது அறிவு
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jan 08, 2016 11:18 am

K.Senthil kumar wrote:அனுமன் ஜெயந்தி வழிபட நாமக்கல்லுக்கு வருகின்ற அனைவரையும்
வருக வருக என்று வரவேற்கிறேன் ...
மேற்கோள் செய்த பதிவு: 1186181


குடுத்து வைத்தவர், நாங்க இப்போ தான் சேவித்து விட்டு வந்தோம் செந்தில்.....நீங்கள் அங்கு இருப்பது எனக்கு அப்போ தெரியாது சோகம்....நம் தளத்தில் இருக்கும் மற்றும் ஒரு செந்திலை குடும்பத்துடன் அனுமன் கோவிலில் தான் சந்தித்தோம் ஜாலி ஜாலி ஜாலி 
.
.
நீங்க எனக்கும் சேர்த்து அனுமன் சேவித்துவிடுங்கள் ................ :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக