புதிய பதிவுகள்
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Today at 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Today at 6:50 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:34 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Today at 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Today at 6:12 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by T.N.Balasubramanian Today at 6:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:02 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Today at 5:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:02 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Today at 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Today at 1:39 pm

» கருத்துப்படம் 16/05/2024
by mohamed nizamudeen Today at 8:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Today at 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Today at 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Today at 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Today at 7:32 am

» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மஹா சங்கடஹர சதுர்த்தி - 01.09.2015 Poll_c10மஹா சங்கடஹர சதுர்த்தி - 01.09.2015 Poll_m10மஹா சங்கடஹர சதுர்த்தி - 01.09.2015 Poll_c10 
48 Posts - 45%
heezulia
மஹா சங்கடஹர சதுர்த்தி - 01.09.2015 Poll_c10மஹா சங்கடஹர சதுர்த்தி - 01.09.2015 Poll_m10மஹா சங்கடஹர சதுர்த்தி - 01.09.2015 Poll_c10 
43 Posts - 40%
T.N.Balasubramanian
மஹா சங்கடஹர சதுர்த்தி - 01.09.2015 Poll_c10மஹா சங்கடஹர சதுர்த்தி - 01.09.2015 Poll_m10மஹா சங்கடஹர சதுர்த்தி - 01.09.2015 Poll_c10 
6 Posts - 6%
mohamed nizamudeen
மஹா சங்கடஹர சதுர்த்தி - 01.09.2015 Poll_c10மஹா சங்கடஹர சதுர்த்தி - 01.09.2015 Poll_m10மஹா சங்கடஹர சதுர்த்தி - 01.09.2015 Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
மஹா சங்கடஹர சதுர்த்தி - 01.09.2015 Poll_c10மஹா சங்கடஹர சதுர்த்தி - 01.09.2015 Poll_m10மஹா சங்கடஹர சதுர்த்தி - 01.09.2015 Poll_c10 
3 Posts - 3%
jairam
மஹா சங்கடஹர சதுர்த்தி - 01.09.2015 Poll_c10மஹா சங்கடஹர சதுர்த்தி - 01.09.2015 Poll_m10மஹா சங்கடஹர சதுர்த்தி - 01.09.2015 Poll_c10 
2 Posts - 2%
Manimegala
மஹா சங்கடஹர சதுர்த்தி - 01.09.2015 Poll_c10மஹா சங்கடஹர சதுர்த்தி - 01.09.2015 Poll_m10மஹா சங்கடஹர சதுர்த்தி - 01.09.2015 Poll_c10 
1 Post - 1%
சிவா
மஹா சங்கடஹர சதுர்த்தி - 01.09.2015 Poll_c10மஹா சங்கடஹர சதுர்த்தி - 01.09.2015 Poll_m10மஹா சங்கடஹர சதுர்த்தி - 01.09.2015 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மஹா சங்கடஹர சதுர்த்தி - 01.09.2015 Poll_c10மஹா சங்கடஹர சதுர்த்தி - 01.09.2015 Poll_m10மஹா சங்கடஹர சதுர்த்தி - 01.09.2015 Poll_c10 
173 Posts - 50%
ayyasamy ram
மஹா சங்கடஹர சதுர்த்தி - 01.09.2015 Poll_c10மஹா சங்கடஹர சதுர்த்தி - 01.09.2015 Poll_m10மஹா சங்கடஹர சதுர்த்தி - 01.09.2015 Poll_c10 
131 Posts - 38%
mohamed nizamudeen
மஹா சங்கடஹர சதுர்த்தி - 01.09.2015 Poll_c10மஹா சங்கடஹர சதுர்த்தி - 01.09.2015 Poll_m10மஹா சங்கடஹர சதுர்த்தி - 01.09.2015 Poll_c10 
14 Posts - 4%
prajai
மஹா சங்கடஹர சதுர்த்தி - 01.09.2015 Poll_c10மஹா சங்கடஹர சதுர்த்தி - 01.09.2015 Poll_m10மஹா சங்கடஹர சதுர்த்தி - 01.09.2015 Poll_c10 
9 Posts - 3%
T.N.Balasubramanian
மஹா சங்கடஹர சதுர்த்தி - 01.09.2015 Poll_c10மஹா சங்கடஹர சதுர்த்தி - 01.09.2015 Poll_m10மஹா சங்கடஹர சதுர்த்தி - 01.09.2015 Poll_c10 
6 Posts - 2%
Jenila
மஹா சங்கடஹர சதுர்த்தி - 01.09.2015 Poll_c10மஹா சங்கடஹர சதுர்த்தி - 01.09.2015 Poll_m10மஹா சங்கடஹர சதுர்த்தி - 01.09.2015 Poll_c10 
4 Posts - 1%
jairam
மஹா சங்கடஹர சதுர்த்தி - 01.09.2015 Poll_c10மஹா சங்கடஹர சதுர்த்தி - 01.09.2015 Poll_m10மஹா சங்கடஹர சதுர்த்தி - 01.09.2015 Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
மஹா சங்கடஹர சதுர்த்தி - 01.09.2015 Poll_c10மஹா சங்கடஹர சதுர்த்தி - 01.09.2015 Poll_m10மஹா சங்கடஹர சதுர்த்தி - 01.09.2015 Poll_c10 
3 Posts - 1%
Rutu
மஹா சங்கடஹர சதுர்த்தி - 01.09.2015 Poll_c10மஹா சங்கடஹர சதுர்த்தி - 01.09.2015 Poll_m10மஹா சங்கடஹர சதுர்த்தி - 01.09.2015 Poll_c10 
3 Posts - 1%
Guna.D
மஹா சங்கடஹர சதுர்த்தி - 01.09.2015 Poll_c10மஹா சங்கடஹர சதுர்த்தி - 01.09.2015 Poll_m10மஹா சங்கடஹர சதுர்த்தி - 01.09.2015 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மஹா சங்கடஹர சதுர்த்தி - 01.09.2015


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Sep 01, 2015 6:09 pm

மஹா சங்கடஹர சதுர்த்தி - 01.09.2015 AZ6nozjeRTiA2FH2cpgX+Puliakulam-Temple

மஹா சங்கடஹர சதுர்த்தி - 01.09.2015

ஓம் தத்புருஷாய வித்மஹே வக்ரதுண்டாய தீமஹி
தன்னோ தந்தி ப்ரச்சோதயாத்!

ஏகதந்தம் மஹாகாயம் தப்த காஞ்சன ஸன்னிபம்
லம்போதரம் விசாலாக்ஷம் வந்தேஹம் கணநாயகம்!

வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள்
நோக்குண்டாம் வேனி நுடங்காது பூக்கொண்டு
துப்பார் திருமேனித் தும்பிக்கையான் பாதம்
தப்பாமல் சார்வார் தமக்கு.

ஆவணி மாதம் தேய்பிறை (கிருஷ்ணபட்சம்) சதுர்த்தி தினம் மஹா சங்கடஹர சதுர்த்தியாக அனுசரிக்கப்படுகிறது. முழுமுதல் கடவுள் வேழமுகனாம் விநாயகக் கடவுளுக்கு மிகவும் உகந்த விரதம் சங்கடஹர சதுர்த்தி விரதம். இது மாதம் தோறும் தேய்பிறை (கிருஷ்ணபட்சம்) சதுர்த்தி அன்று அனுஷ்டிக்கப்படுகிறது. வருடத்தில் இரண்டு முறை ஆவணி மற்றும் மாசி மாத தேய்பிறை சதுர்த்தி தினம் மஹா சங்கடஹர சதுர்த்தியாக விசேஷமாக அனுஷ்டிக்கபடுகிறது. விக்கினங்கள் தீர்க்கும் கடவுள் விநாயகர்.

அவரைக் குறித்து விரதம் இருந்து வழிபட்டு உபவாசத்துடன் நாள் முழுவதும் இருந்து அன்றைய தினம் இரவு சந்திரனை தரிசித்து வணங்கி பின்னர் உணவு அருந்த வேண்டும். இந்த விரதம் ஆவணி மாத சங்கடஹர சதுர்த்தியில் துவங்கி அடுத்த வருடம் ஆவணி மாதம் சங்கடஹர சதுர்த்தி வரை தொடர்ந்து ஒரு வருடங்கள் அனுஷ்டிக்க வேண்டும்.

இவ்வாறு விரதம் அனுஷ்டிப்பதால் காரியசித்தி, விக்கினங்கள் அகலுதல், திருமணவரம், புத்திரபாக்கியம், நினைத்த காரியம் நிறைவேறுதல், ஆகியன கைகூடும். விரத தினத்தன்று காலையில் நீராடி அருகில் உள்ள விநாயகர் ஆலயத்திற்கு சென்று வழிபட்டு உபவாசத்தை துவங்க வேண்டும் அன்று முழுவதும் ஆகாரம் அருந்த கூடாது.

பின்னர் மாலையில் அருகில் உள்ள விநாயகர் ஆலயத்தில் நடைபெறும் சங்கடஹர சதுர்த்தி பூஜையில் கலந்துகொண்டு பின்னர் வீடு வந்து சந்திரன் உதயமானதும் வணங்கி விட்டு வீட்டு பூஜையறையில் விநாயகப் பெருமானுக்கு மலர் அர்ப்பணம் செய்து விரதத்தை பூர்த்தி செய்ய வேண்டும். பின்னர் முழு உணவு அருந்தாமல் சிறிதளவு சிற்றுண்டி அல்லது பால் சாப்பிட்டு விரதத்தை நிறைவு செய்ய வேண்டும்.

விரத தினத்தில் காபி, டீ, பாக்குபோடுதல் போன்றவை கூடாது. விநாயகர் தோத்திரங்களை மனமுருக பாடி விநாயகரை நெஞ்சில் நிறுத்தி விரதம் மேற்கொள்ள வேண்டும். விநாயகப் பெருமானை வழிபடுவோரை சனி பிடிப்பதில்லை! விக்கினங்கள் அகலும்! வேதனைகள் மறையும்! சங்கடஹர சதுர்த்தி நாளில் அருகில் உள்ள விநாயகர் ஆலயத்திற்கு சென்று விநாயகரை வழிபட்டு அருள் பெறுவோமாக!

தினகரன்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Sep 01, 2015 6:13 pm

:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82118
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Sep 01, 2015 7:24 pm


அவரைப் பொறுத்தவரை புல் மாலை போட்டவரும் ஒன்றுதான்;
ரோஜா மாலை போட்டவரும் ஒன்றுதான். வித்தியாசமே பார்க்க மாட்டார்.

தன்னை வணங்குபவரின் மனம் சுத்தமாக இருக்கிறதா,
அந்த மனதில் தனக்கு எத்தகைய இடம் இருக்கிறது என்பதை மட்டும்தான்
பார்ப்பார்.


krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Sep 01, 2015 7:29 pm

ayyasamy ram wrote:
அவரைப் பொறுத்தவரை புல் மாலை போட்டவரும் ஒன்றுதான்;
ரோஜா மாலை போட்டவரும் ஒன்றுதான். வித்தியாசமே பார்க்க மாட்டார்.

தன்னை வணங்குபவரின் மனம் சுத்தமாக இருக்கிறதா,
அந்த மனதில் தனக்கு எத்தகைய இடம் இருக்கிறது என்பதை மட்டும்தான்
பார்ப்பார்.
மேற்கோள் செய்த பதிவு: 1160135

ஆமாம் அண்ணா, ரொம்ப சிம்பிளான சுவாமி, எப்போ வேண்டுமானாலும் யார் வேண்டுமானாலும் சேவிக்கலாம் புன்னகை.எங்க அம்மாவின் இஷ்ட தெய்வம்; எப்பவும் விநாயகர் அகவல் சொல்லிண்டே இருப்பா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Tue Sep 01, 2015 8:30 pm

நல்ல பகிர்வு . நன்றி க்ரிஷ்ணாம்மா

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Sep 02, 2015 12:57 am

shobana sahas wrote:நல்ல பகிர்வு . நன்றி க்ரிஷ்ணாம்மா
மேற்கோள் செய்த பதிவு: 1160151

நன்றி ஷோபனா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக