புதிய பதிவுகள்
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Yesterday at 8:45 pm
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Yesterday at 5:07 pm
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Yesterday at 5:04 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:58 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:49 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:43 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:28 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:26 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:16 pm
» ’கேக்’ குதா!
by ayyasamy ram Yesterday at 12:33 pm
» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:15 pm
» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Yesterday at 11:55 am
» கடவுளைக் காண ....
by rajuselvam Yesterday at 11:20 am
» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Yesterday at 9:52 am
» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Yesterday at 7:00 am
» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 6:58 am
» கருத்துப்படம் 26/05/2024
by mohamed nizamudeen Sun May 26, 2024 6:16 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am
» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am
» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am
» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am
» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am
» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am
» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am
» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm
» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm
» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm
» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm
» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm
» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm
» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm
» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am
» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am
» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Sat May 25, 2024 11:07 am
» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Sat May 25, 2024 8:59 am
» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Sat May 25, 2024 8:35 am
» உண்மை...உண்மை!
by ayyasamy ram Sat May 25, 2024 8:28 am
» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Sat May 25, 2024 7:18 am
» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Sat May 25, 2024 7:14 am
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Sat May 25, 2024 12:36 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Sat May 25, 2024 12:34 am
» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Sat May 25, 2024 12:31 am
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Sat May 25, 2024 12:30 am
by T.N.Balasubramanian Yesterday at 8:45 pm
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Yesterday at 5:07 pm
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Yesterday at 5:04 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:58 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:49 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:43 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:28 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:26 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:16 pm
» ’கேக்’ குதா!
by ayyasamy ram Yesterday at 12:33 pm
» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:15 pm
» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Yesterday at 11:55 am
» கடவுளைக் காண ....
by rajuselvam Yesterday at 11:20 am
» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Yesterday at 9:52 am
» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Yesterday at 7:00 am
» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 6:58 am
» கருத்துப்படம் 26/05/2024
by mohamed nizamudeen Sun May 26, 2024 6:16 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am
» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am
» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am
» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am
» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am
» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am
» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am
» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm
» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm
» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm
» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm
» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm
» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm
» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm
» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am
» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am
» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Sat May 25, 2024 11:07 am
» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Sat May 25, 2024 8:59 am
» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Sat May 25, 2024 8:35 am
» உண்மை...உண்மை!
by ayyasamy ram Sat May 25, 2024 8:28 am
» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Sat May 25, 2024 7:18 am
» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Sat May 25, 2024 7:14 am
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Sat May 25, 2024 12:36 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Sat May 25, 2024 12:34 am
» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Sat May 25, 2024 12:31 am
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Sat May 25, 2024 12:30 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
rajuselvam | ||||
T.N.Balasubramanian |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
Anthony raj |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கவிதை மூன்று காணலாம்
Page 1 of 1 •
அறியாயோ???
************
பெருமசைவு காணுமுருள் பரவும்விரிவானமதில்
பிறழ் வசை வில்லாது சுழல் புவிமீது
தருஎரிதீ ஆதவனை ஒளியுறவு மோகமதில்
தலைசுழல தான்திரியும் நிலைபோலே
கருகுமுட லாகும்வரை கரைகடந் துலாவலின்றி
கருதும் பிழையான வழி திரிவோரும்
உருகு மனதொடு தமிழ் உரிய பெருமாசனத்தில்
இருத்தி அர சாளும் வழி மறந்தாலும்
செருகும் மரமீதில்கொடி, சிலமலரைத் தாங்கும்சுனை
சிறிதளவும் உரிய துணை மாறாது
மருகிடவு மாகத் தமிழ் மனிதர் மனதூடு பல
மாறிடும் வினோத குணம் எதனாலே
குருவினுடான கல்வி குழந்தையெனில் தாயின்மொழி
குமரனெனில் குலவுமனைசொலும் வார்த்தை
அருந்தமிழ் என்றாக உயர் அகிலம் பரந்தே விளங்கும்
அதிசய மென்றாகும் வளம் புரியாது
தருமுனது வார்த்தையின்று தமிழினுயர் மாண்பிழந்து
தலைமொழியென் றாங்கிலத்தைக் கொளலாமோ
பெருமைகொள் விநோதமெனப் புகழெழுமாம் பேசவெனப்
பிறிதொருவன் மனைவிரும்பிப் புகலாமோ
ஒரு நிலையில் லாதமனம் உயர்வும் இழி வானதென
உரிய நிலைதான் மறந்த உளமேனோ
தெரு வழியிலோ டலையும் தனம் விரும்பும் யாசகனின்
தினமிரங் கலான நிலை பெறலாமோ
வரவு செலவோடு சமன் விலையும் கொடுத்தார்வமுடன்
விரும்பி நின தாய்மொழியை மதிப்பாரோ
கரவுமனதோடு வந்து கயமை செய்யும் தூதுவரும்
கரம்கொடுத்து உயிர்பறிக்க முயல்வேளை
பரவுமொழி ஆங்கிலமும் பழமை தமிழோடு துணை
புணர்வில் ஐயாம் கோயிங் கோவில் என்பாரோ
இரகசியமாக இவர் உலகில் தமிழ்சிதைக்கும் விதி
இயற்றித் தமிழ் படைஅழித்த தறியாயோ
***********************
அரண்மனையில் ஒருகாட்சி
(முன்னிருட்டு நேரம் அரண்மனையில் நிசப்தம் ஆச்சரியப் படுகிறாள் தோழி)
நந்தவன மாகாதோ?
தோழி:
அன்பிலே விதை விதைத்து ஆசையெனும் நீரூற்றி
பொன்னாய்ப் பயிர்வளரும் பூத்து மலர் பொலியுமெனத்
தென்போடு காத்திருக்கத் தேய் பிறையின் பொலிவெடுத்து
தன்னில் உளம்வாடித் தவிப்பதுமேன் சொல்தலைவி
தலைவி
கண்முன் கணம் தோன்றிக் காற்றிலெழும் வித்தைசெய்து
பெண்ணின் மனமுருகப் பேசியெனைப் பித்தாக்கி
எண்ணம் மயக்கி உரு எத்தனை தானெடுத்தாலும்
திண்ணமின் றெனை மறந்தால் தேகம் பதை பதைக்காதோ
செந்நெல் விதையெறிந்து சீராக மண்குழைத்து
வெந்து வியர்வைகொட்டி வெய்யில் நின்றுடல்கறுத்து
வந்து மழை வானூற்றும் வயல் செழிக்குமென்றிருக்க
அந்தோ வான்பொய்த்துவிடின் அகமெடுத்த வகையானேன்
தோழி:
நொந்து படும் வேதனையும் நிகழ்வுச் சிறுமைதனும்
மந்தவெயில் முன்னெழுந்த மறைமுகிலாய் பறந்துவிடும்
செந்தமிழும் கேட்குமதில் சிந்தையொலி சந்தமெழும்
வந்தவனும் தந்திடுவான் வானுறையும் தெய்வ முண்டு
தந்தனதா ஓசையெழத் தமிழினித்த மங்கையவர்
வந்துநடம் செய்யுமொலி வானமெழும் பொற்கவிதை
சந்தமெழச் சத்தமிடும் சிந்தை குளிர்ந் தின் வசந்த
நந்தவன மென்றொளிர நாளும் இறை பூச்சொரிவாள்
(முன்னிருட்டு நேரம் அரண்மனையில் நிசப்தம் ஆச்சரியப் படுகிறாள் தோழி)
நந்தவன மாகாதோ?
தோழி:
அன்பிலே விதை விதைத்து ஆசையெனும் நீரூற்றி
பொன்னாய்ப் பயிர்வளரும் பூத்து மலர் பொலியுமெனத்
தென்போடு காத்திருக்கத் தேய் பிறையின் பொலிவெடுத்து
தன்னில் உளம்வாடித் தவிப்பதுமேன் சொல்தலைவி
தலைவி
கண்முன் கணம் தோன்றிக் காற்றிலெழும் வித்தைசெய்து
பெண்ணின் மனமுருகப் பேசியெனைப் பித்தாக்கி
எண்ணம் மயக்கி உரு எத்தனை தானெடுத்தாலும்
திண்ணமின் றெனை மறந்தால் தேகம் பதை பதைக்காதோ
செந்நெல் விதையெறிந்து சீராக மண்குழைத்து
வெந்து வியர்வைகொட்டி வெய்யில் நின்றுடல்கறுத்து
வந்து மழை வானூற்றும் வயல் செழிக்குமென்றிருக்க
அந்தோ வான்பொய்த்துவிடின் அகமெடுத்த வகையானேன்
தோழி:
நொந்து படும் வேதனையும் நிகழ்வுச் சிறுமைதனும்
மந்தவெயில் முன்னெழுந்த மறைமுகிலாய் பறந்துவிடும்
செந்தமிழும் கேட்குமதில் சிந்தையொலி சந்தமெழும்
வந்தவனும் தந்திடுவான் வானுறையும் தெய்வ முண்டு
தந்தனதா ஓசையெழத் தமிழினித்த மங்கையவர்
வந்துநடம் செய்யுமொலி வானமெழும் பொற்கவிதை
சந்தமெழச் சத்தமிடும் சிந்தை குளிர்ந் தின் வசந்த
நந்தவன மென்றொளிர நாளும் இறை பூச்சொரிவாள்
பூவும் மறந்த தேனியும்
(பூ)
ஓடிச் சென்று பூக்களில்
உள்ள தேனும் சேர்ப்பதில்
நாடிச் செல்லு முன்மனம்
நாளில் இன்ற யர்ந்ததென்
வாடித் தானிப் பூவிழும்
வாழ்வு என்ப தென்னவோ
கூடு்ந் தேன்க சப்பதில்
கோல மிந்த எண்ணமோ
(தேனீ)
தேடி வைத்த தேனடை
தேவைக் கின்று போது்மாய்
வேடிக் கைகொண் டென்மனம்
வீணில் தூக்கம் கொள்வதென்
நாடி வந்து தேனதை
நாளும் கொள்ள என்னிடம்
நீடி ழந்த மோகமும்
நெஞ்சில் கொள்வ தெப்படி
(பூ)
யாது வந்த போதிலும்
யார் தடுப்ப ராயினும்
நீதி உன்க டன்முடி
நேரும் நன்மை யாதென
ஊதி யத்தைக் காத்தி் டும்
உள்ள மும்த விர்த்திடென்
றோது கின்ற கீதையும்
உள்ம னத்தில் கொள்ளுவாய்
யாது வந்து சேரினும்
நன்மை யென்றே எண்ணிடில்
சூது கள்ளம் வெஞ்சினம்
செய்த லின்றி யாவரும்
ஏது உண்மை வாழ்வெனும்
இன்பங் கொண்டொன் றாகிடில்
போது மென்ற தேவைகள்
பூத்த வாழ்வொ ளிர்ந்திடும்
(பூ)
ஓடிச் சென்று பூக்களில்
உள்ள தேனும் சேர்ப்பதில்
நாடிச் செல்லு முன்மனம்
நாளில் இன்ற யர்ந்ததென்
வாடித் தானிப் பூவிழும்
வாழ்வு என்ப தென்னவோ
கூடு்ந் தேன்க சப்பதில்
கோல மிந்த எண்ணமோ
(தேனீ)
தேடி வைத்த தேனடை
தேவைக் கின்று போது்மாய்
வேடிக் கைகொண் டென்மனம்
வீணில் தூக்கம் கொள்வதென்
நாடி வந்து தேனதை
நாளும் கொள்ள என்னிடம்
நீடி ழந்த மோகமும்
நெஞ்சில் கொள்வ தெப்படி
(பூ)
யாது வந்த போதிலும்
யார் தடுப்ப ராயினும்
நீதி உன்க டன்முடி
நேரும் நன்மை யாதென
ஊதி யத்தைக் காத்தி் டும்
உள்ள மும்த விர்த்திடென்
றோது கின்ற கீதையும்
உள்ம னத்தில் கொள்ளுவாய்
யாது வந்து சேரினும்
நன்மை யென்றே எண்ணிடில்
சூது கள்ளம் வெஞ்சினம்
செய்த லின்றி யாவரும்
ஏது உண்மை வாழ்வெனும்
இன்பங் கொண்டொன் றாகிடில்
போது மென்ற தேவைகள்
பூத்த வாழ்வொ ளிர்ந்திடும்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|