புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:48 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:55 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:45 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Today at 10:08 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Today at 5:22 am

» கருத்துப்படம் 28/03/2024
by mohamed nizamudeen Today at 3:30 am

» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே  படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Yesterday at 11:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:59 pm

» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm

» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am

» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm

» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm

» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm

» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm

» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm

» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm

» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm

» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm

» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm

» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm

» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm

» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm

» பானை (குறுங்கதை) - இரா.முருகன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:20 pm

» அகங்காரத் தீ - நீதி போதனை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:18 pm

» நிஜங்களின் தரிசனம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:16 pm

» இன்று ஐபிஎல் கொண்டாட்டம்... கிரிக்கெட் ரசிகர்களுக்கு மாநகர பேருந்துகளில் இலவச பயணம்!
by ayyasamy ram Fri Mar 22, 2024 1:16 pm

» அன்றாடம் நிகழ்வுகளை ஆராயக் கூடாது!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:15 pm

» மிளகு, சீரக சாதம்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:12 pm

» குலதெய்வ வழிபாடு: பங்குன உத்திர நன்னாளில் குலதெய்வ வழிபாடு செய்வதன் நுணுக்கங்கள்
by ayyasamy ram Fri Mar 22, 2024 1:11 pm

» ஓடிப்போகிறவள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:09 pm

» சிறுகதை - சீம்பால்!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:08 pm

» ரூ.2 க்கு 1GB டேட்டா.. அம்பானியின் IPL வசூல் வேட்டை ஆரம்பம்! ரூ.49-க்கு புதிய Jio கிரிக்கெட் திட்டம் அறிமுகம்!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:05 pm

» பாமக வேட்பாளர் பட்டியல் வெளியீடு-
by ayyasamy ram Fri Mar 22, 2024 12:53 pm

» பெரியவங்க சொல்றாங்க…!
by ayyasamy ram Thu Mar 21, 2024 10:34 pm

» வெற்றியை நோக்கி ஓடு!
by ayyasamy ram Thu Mar 21, 2024 10:19 pm

» ஹோலி ஸ்பெஷல் ரெசிபி - கடலைப்பருப்பு சுய்யம் !
by ayyasamy ram Thu Mar 21, 2024 10:03 pm

» பொன்முடி பதவிப்பிரமாணம்: ஆளுநர் ரவி மீது உச்சநீதிமன்றம் அதிருப்தி.. நாளை வரை கெடு
by ayyasamy ram Thu Mar 21, 2024 9:52 pm

» வெளியானது பாஜக வேட்பாளர் பட்டியல்!
by ayyasamy ram Thu Mar 21, 2024 9:41 pm

» கரெக்டா டீல் பன்றான் யா
by T.N.Balasubramanian Thu Mar 21, 2024 7:37 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பணம் - பணம்  (சிறுவர் கதை) Poll_c10பணம் - பணம்  (சிறுவர் கதை) Poll_m10பணம் - பணம்  (சிறுவர் கதை) Poll_c10 
46 Posts - 78%
mohamed nizamudeen
பணம் - பணம்  (சிறுவர் கதை) Poll_c10பணம் - பணம்  (சிறுவர் கதை) Poll_m10பணம் - பணம்  (சிறுவர் கதை) Poll_c10 
3 Posts - 5%
Abiraj_26
பணம் - பணம்  (சிறுவர் கதை) Poll_c10பணம் - பணம்  (சிறுவர் கதை) Poll_m10பணம் - பணம்  (சிறுவர் கதை) Poll_c10 
2 Posts - 3%
prajai
பணம் - பணம்  (சிறுவர் கதை) Poll_c10பணம் - பணம்  (சிறுவர் கதை) Poll_m10பணம் - பணம்  (சிறுவர் கதை) Poll_c10 
2 Posts - 3%
natayanan@gmail.com
பணம் - பணம்  (சிறுவர் கதை) Poll_c10பணம் - பணம்  (சிறுவர் கதை) Poll_m10பணம் - பணம்  (சிறுவர் கதை) Poll_c10 
1 Post - 2%
D. sivatharan
பணம் - பணம்  (சிறுவர் கதை) Poll_c10பணம் - பணம்  (சிறுவர் கதை) Poll_m10பணம் - பணம்  (சிறுவர் கதை) Poll_c10 
1 Post - 2%
T.N.Balasubramanian
பணம் - பணம்  (சிறுவர் கதை) Poll_c10பணம் - பணம்  (சிறுவர் கதை) Poll_m10பணம் - பணம்  (சிறுவர் கதை) Poll_c10 
1 Post - 2%
Rutu
பணம் - பணம்  (சிறுவர் கதை) Poll_c10பணம் - பணம்  (சிறுவர் கதை) Poll_m10பணம் - பணம்  (சிறுவர் கதை) Poll_c10 
1 Post - 2%
Dr.S.Soundarapandian
பணம் - பணம்  (சிறுவர் கதை) Poll_c10பணம் - பணம்  (சிறுவர் கதை) Poll_m10பணம் - பணம்  (சிறுவர் கதை) Poll_c10 
1 Post - 2%
Pradepa
பணம் - பணம்  (சிறுவர் கதை) Poll_c10பணம் - பணம்  (சிறுவர் கதை) Poll_m10பணம் - பணம்  (சிறுவர் கதை) Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பணம் - பணம்  (சிறுவர் கதை) Poll_c10பணம் - பணம்  (சிறுவர் கதை) Poll_m10பணம் - பணம்  (சிறுவர் கதை) Poll_c10 
403 Posts - 39%
ayyasamy ram
பணம் - பணம்  (சிறுவர் கதை) Poll_c10பணம் - பணம்  (சிறுவர் கதை) Poll_m10பணம் - பணம்  (சிறுவர் கதை) Poll_c10 
293 Posts - 28%
Dr.S.Soundarapandian
பணம் - பணம்  (சிறுவர் கதை) Poll_c10பணம் - பணம்  (சிறுவர் கதை) Poll_m10பணம் - பணம்  (சிறுவர் கதை) Poll_c10 
219 Posts - 21%
sugumaran
பணம் - பணம்  (சிறுவர் கதை) Poll_c10பணம் - பணம்  (சிறுவர் கதை) Poll_m10பணம் - பணம்  (சிறுவர் கதை) Poll_c10 
28 Posts - 3%
mohamed nizamudeen
பணம் - பணம்  (சிறுவர் கதை) Poll_c10பணம் - பணம்  (சிறுவர் கதை) Poll_m10பணம் - பணம்  (சிறுவர் கதை) Poll_c10 
27 Posts - 3%
krishnaamma
பணம் - பணம்  (சிறுவர் கதை) Poll_c10பணம் - பணம்  (சிறுவர் கதை) Poll_m10பணம் - பணம்  (சிறுவர் கதை) Poll_c10 
24 Posts - 2%
T.N.Balasubramanian
பணம் - பணம்  (சிறுவர் கதை) Poll_c10பணம் - பணம்  (சிறுவர் கதை) Poll_m10பணம் - பணம்  (சிறுவர் கதை) Poll_c10 
18 Posts - 2%
prajai
பணம் - பணம்  (சிறுவர் கதை) Poll_c10பணம் - பணம்  (சிறுவர் கதை) Poll_m10பணம் - பணம்  (சிறுவர் கதை) Poll_c10 
8 Posts - 1%
Rutu
பணம் - பணம்  (சிறுவர் கதை) Poll_c10பணம் - பணம்  (சிறுவர் கதை) Poll_m10பணம் - பணம்  (சிறுவர் கதை) Poll_c10 
5 Posts - 0%
Abiraj_26
பணம் - பணம்  (சிறுவர் கதை) Poll_c10பணம் - பணம்  (சிறுவர் கதை) Poll_m10பணம் - பணம்  (சிறுவர் கதை) Poll_c10 
5 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பணம் - பணம் (சிறுவர் கதை)


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81630
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Oct 05, 2015 11:00 am

பணம் - பணம்  (சிறுவர் கதை) DkBLGd7Q2uYVejQj9cKZ+E_1443672178
-
ஒருமுறை-
கீழாநெல்லி என்ற ஊரில் இருந்த ஆற்றில்,
ஓடக்காரர் ஓடத்தை ஓட்டிக் கொண்டிருந்தார்.
அந்த ஓடத்தில் கருமியும், எண்ணெய் வியாபாரி
ஒருவரும் அமர்ந்திருந்தனர்.

ஓடம் நதியின் நடுவே சென்ற நேரத்தில், முதலை ஒன்று
ஓடத்தை வழி மறித்தது. தன் வாயை, “ஆ’வென பிளந்து
காட்டியது.

முதலையைக் கண்டதும் மூவரும் திடுக்கிட்டனர்.
வாயைப் பிளந்த முதலை மூவரையும் நோக்கியது.

“நான் மிகவும் பசியோடு இருக்கிறேன். எனவே, உங்கள்
மூவரில் ஒருவர் எனக்கு இரையாகிட வேண்டும்.
மூவரில் யார் இரையாகப் போகிறீர்கள் என்பதை நீங்களே
தீர்மானம் செய்து கொள்ளுங்கள்,” என்றது.

உடனே ஓடக்காரர் அழ ஆரம்பித்தார்.

“ஐயோ! நான் என்ன செய்வேன்! என்னை நம்பி என்
குடும்பத்தார்கள் இருக்கிறார்கள். என்னை முதலை விழுங்கி
விட்டால், அவர்களின் கதி அதோகதியாகிவிடும்,” என்றார்.

இதனைக் கேட்ட எண்ணெய் வியாபாரியோ, “என் பெண்ணுக்கு
திருமண ஏற்பாடு செய்துள்ளேன். நான் முதலைக்குப் பலியாகி
விட்டால், அவளது திருமணம் நின்றுவிடும். அவள் வாழ்க்கையே
கேள்விக் குறியாகிவிடும்,” என்றார்.

உடனே கருமி, “”ஐயோ… அம்மா…” என்று தன் வாயிலும், வயிற்றிலும்
அடித்துக் கொண்டார்.
“என் பணமெல்லாம் யார் அனுபவிப்பார்கள்! இப்போது கூட என்
மடி நிறைய பணம் இருக்கிறது. முதலை என்னை விழுங்கினால்
இந்தப் பணமும் முதலையின் வாயில் சென்று விடுமே!
நான் இறக்க மாட்டேன். இங்கிருந்து தப்பித்துச் சென்றிடுவேன்.
நீங்கள் இருவரில் ஒருவர் முதலைக்கு இரையாகுங்கள்,” என்றார்.

அந்நேரம் முதலையானது ஓடத்தின் மீது பாய்ந்து கருமியை
விழுங்கிய பின்னர் மற்ற இருவரையும் பார்த்தது.

“வியாபாரியே! நீ உன் மகளுக்காக வாழ்கிறாய்!
ஓடக்காரர், மனைவி, மக்களுக்காக வாழ்கின்றார்.
நீங்கள் இருவரும் மற்றவர்களுக்காக வாழ்வதால்
உங்களை விட்டு வைத்தேன்.

இந்தக் கருமி பணத்திற்காக வாழ்ந்ததால் அவரை விழுங்கினேன்,”
என்றது முதலை.

முதலையின் பதிலைக் கேட்டு உறைந்து போயினர்.
***

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Oct 05, 2015 4:27 pm

அருமையான கதை அண்ணா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக