புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Today at 8:40 am

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Today at 8:39 am

» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Today at 6:03 am

» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:44 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:36 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:53 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அக்டோபர் 20-எழுத்தாளர் தொ. மு. சி. ரகுநாதன் பிறந்த நாள் Poll_c10அக்டோபர் 20-எழுத்தாளர் தொ. மு. சி. ரகுநாதன் பிறந்த நாள் Poll_m10அக்டோபர் 20-எழுத்தாளர் தொ. மு. சி. ரகுநாதன் பிறந்த நாள் Poll_c10 
31 Posts - 53%
heezulia
அக்டோபர் 20-எழுத்தாளர் தொ. மு. சி. ரகுநாதன் பிறந்த நாள் Poll_c10அக்டோபர் 20-எழுத்தாளர் தொ. மு. சி. ரகுநாதன் பிறந்த நாள் Poll_m10அக்டோபர் 20-எழுத்தாளர் தொ. மு. சி. ரகுநாதன் பிறந்த நாள் Poll_c10 
21 Posts - 36%
mohamed nizamudeen
அக்டோபர் 20-எழுத்தாளர் தொ. மு. சி. ரகுநாதன் பிறந்த நாள் Poll_c10அக்டோபர் 20-எழுத்தாளர் தொ. மு. சி. ரகுநாதன் பிறந்த நாள் Poll_m10அக்டோபர் 20-எழுத்தாளர் தொ. மு. சி. ரகுநாதன் பிறந்த நாள் Poll_c10 
2 Posts - 3%
jairam
அக்டோபர் 20-எழுத்தாளர் தொ. மு. சி. ரகுநாதன் பிறந்த நாள் Poll_c10அக்டோபர் 20-எழுத்தாளர் தொ. மு. சி. ரகுநாதன் பிறந்த நாள் Poll_m10அக்டோபர் 20-எழுத்தாளர் தொ. மு. சி. ரகுநாதன் பிறந்த நாள் Poll_c10 
1 Post - 2%
சிவா
அக்டோபர் 20-எழுத்தாளர் தொ. மு. சி. ரகுநாதன் பிறந்த நாள் Poll_c10அக்டோபர் 20-எழுத்தாளர் தொ. மு. சி. ரகுநாதன் பிறந்த நாள் Poll_m10அக்டோபர் 20-எழுத்தாளர் தொ. மு. சி. ரகுநாதன் பிறந்த நாள் Poll_c10 
1 Post - 2%
Manimegala
அக்டோபர் 20-எழுத்தாளர் தொ. மு. சி. ரகுநாதன் பிறந்த நாள் Poll_c10அக்டோபர் 20-எழுத்தாளர் தொ. மு. சி. ரகுநாதன் பிறந்த நாள் Poll_m10அக்டோபர் 20-எழுத்தாளர் தொ. மு. சி. ரகுநாதன் பிறந்த நாள் Poll_c10 
1 Post - 2%
ஜாஹீதாபானு
அக்டோபர் 20-எழுத்தாளர் தொ. மு. சி. ரகுநாதன் பிறந்த நாள் Poll_c10அக்டோபர் 20-எழுத்தாளர் தொ. மு. சி. ரகுநாதன் பிறந்த நாள் Poll_m10அக்டோபர் 20-எழுத்தாளர் தொ. மு. சி. ரகுநாதன் பிறந்த நாள் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அக்டோபர் 20-எழுத்தாளர் தொ. மு. சி. ரகுநாதன் பிறந்த நாள் Poll_c10அக்டோபர் 20-எழுத்தாளர் தொ. மு. சி. ரகுநாதன் பிறந்த நாள் Poll_m10அக்டோபர் 20-எழுத்தாளர் தொ. மு. சி. ரகுநாதன் பிறந்த நாள் Poll_c10 
151 Posts - 50%
ayyasamy ram
அக்டோபர் 20-எழுத்தாளர் தொ. மு. சி. ரகுநாதன் பிறந்த நாள் Poll_c10அக்டோபர் 20-எழுத்தாளர் தொ. மு. சி. ரகுநாதன் பிறந்த நாள் Poll_m10அக்டோபர் 20-எழுத்தாளர் தொ. மு. சி. ரகுநாதன் பிறந்த நாள் Poll_c10 
114 Posts - 38%
mohamed nizamudeen
அக்டோபர் 20-எழுத்தாளர் தொ. மு. சி. ரகுநாதன் பிறந்த நாள் Poll_c10அக்டோபர் 20-எழுத்தாளர் தொ. மு. சி. ரகுநாதன் பிறந்த நாள் Poll_m10அக்டோபர் 20-எழுத்தாளர் தொ. மு. சி. ரகுநாதன் பிறந்த நாள் Poll_c10 
13 Posts - 4%
prajai
அக்டோபர் 20-எழுத்தாளர் தொ. மு. சி. ரகுநாதன் பிறந்த நாள் Poll_c10அக்டோபர் 20-எழுத்தாளர் தொ. மு. சி. ரகுநாதன் பிறந்த நாள் Poll_m10அக்டோபர் 20-எழுத்தாளர் தொ. மு. சி. ரகுநாதன் பிறந்த நாள் Poll_c10 
9 Posts - 3%
Jenila
அக்டோபர் 20-எழுத்தாளர் தொ. மு. சி. ரகுநாதன் பிறந்த நாள் Poll_c10அக்டோபர் 20-எழுத்தாளர் தொ. மு. சி. ரகுநாதன் பிறந்த நாள் Poll_m10அக்டோபர் 20-எழுத்தாளர் தொ. மு. சி. ரகுநாதன் பிறந்த நாள் Poll_c10 
4 Posts - 1%
Rutu
அக்டோபர் 20-எழுத்தாளர் தொ. மு. சி. ரகுநாதன் பிறந்த நாள் Poll_c10அக்டோபர் 20-எழுத்தாளர் தொ. மு. சி. ரகுநாதன் பிறந்த நாள் Poll_m10அக்டோபர் 20-எழுத்தாளர் தொ. மு. சி. ரகுநாதன் பிறந்த நாள் Poll_c10 
3 Posts - 1%
jairam
அக்டோபர் 20-எழுத்தாளர் தொ. மு. சி. ரகுநாதன் பிறந்த நாள் Poll_c10அக்டோபர் 20-எழுத்தாளர் தொ. மு. சி. ரகுநாதன் பிறந்த நாள் Poll_m10அக்டோபர் 20-எழுத்தாளர் தொ. மு. சி. ரகுநாதன் பிறந்த நாள் Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
அக்டோபர் 20-எழுத்தாளர் தொ. மு. சி. ரகுநாதன் பிறந்த நாள் Poll_c10அக்டோபர் 20-எழுத்தாளர் தொ. மு. சி. ரகுநாதன் பிறந்த நாள் Poll_m10அக்டோபர் 20-எழுத்தாளர் தொ. மு. சி. ரகுநாதன் பிறந்த நாள் Poll_c10 
2 Posts - 1%
Guna.D
அக்டோபர் 20-எழுத்தாளர் தொ. மு. சி. ரகுநாதன் பிறந்த நாள் Poll_c10அக்டோபர் 20-எழுத்தாளர் தொ. மு. சி. ரகுநாதன் பிறந்த நாள் Poll_m10அக்டோபர் 20-எழுத்தாளர் தொ. மு. சி. ரகுநாதன் பிறந்த நாள் Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
அக்டோபர் 20-எழுத்தாளர் தொ. மு. சி. ரகுநாதன் பிறந்த நாள் Poll_c10அக்டோபர் 20-எழுத்தாளர் தொ. மு. சி. ரகுநாதன் பிறந்த நாள் Poll_m10அக்டோபர் 20-எழுத்தாளர் தொ. மு. சி. ரகுநாதன் பிறந்த நாள் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அக்டோபர் 20-எழுத்தாளர் தொ. மு. சி. ரகுநாதன் பிறந்த நாள்


   
   
avatar
Hari Prasath
தளபதி

தளபதி
பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015

PostHari Prasath Mon Oct 19, 2015 8:36 pm

அக்டோபர் 20-எழுத்தாளர் தொ. மு. சி. ரகுநாதன் பிறந்த நாள் 180px-Tho.mu.si.ragunathan
தொ. மு. சிதம்பர ரகுநாதன், (அக்டோபர் 20, 1923 – டிசம்பர் 31, 2001) சிறுகதை, நாவல், விமரிசனம், ஆய்வு, மொழிபெயர்ப்பு, நாடகம், வாழ்க்கை வரலாறு எனப் பலதுறைகளிலும் எழுதியவர். பத்திரிகை ஆசிரியராக இருந்தவர். ரகுநாதனின் எழுத்துக்கள், ஆய்வுகள், விமரிசனங்கள் யாவும் தமிழில் மார்க்சிய சிந்தனைகளை வளர்த்தது.

விருதுகள்

சாகித்திய அகாதமி விருது – 1983
சோவியத் லேண்ட் நேரு விருது (தாய் மற்றும் லெனினின் கவிதாஞ்சலிக்காக)
தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தின் தமிழ் அன்னை பரிசு
பாரதி விருது - 2001

எழுதிய நூல்கள்
சிறுகதை
சேற்றில் மலர்ந்த செந்தாமரை
க்ஷணப்பித்தம்
சுதர்மம்
ரகுநாதன் கதைகள்
கவிதை
ரகுநாதன் கவிதைகள்
கவியரங்கக் கவிதைகள்
காவியப் பரிசு
நாவல்
புயல்
முதலிரவு (தமிழ்நாட்டரசால் தடைசெய்யப்பட்டது)
கன்னிகா
பஞ்சும் பசியும்' (நெசவாளியரின் துயர் சொல்லும் நாவல்)
நாடகம்
சிலை பேசிற்று
மருது பாண்டியன்
விமரிசனம்
இலக்கிய விமரிசனம்
சமுதாய விமரிசனம்
கங்கையும் காவிரியும்
பாரதியும் ஷெல்லியும்
பாரதி காலமும் கருத்தும்
புதுமைப்பித்தன் கதைகள் - சில விமரிசனங்களும் விஷமத்தனங்களும் (1999)
வரலாறு
புதுமைப்பித்தன் வரலாறு
ஆய்வு
இளங்கோவடிகள் யார்? (1984)
மொழிபெயர்ப்பு
தாய் (கார்க்கியின் - தி மதர்).
லெனினின் கவிதாஞ்சலி (மயகொவ்ஸ்கியின் இரங்கற்பா - விளடிமிர் இலிச் லெனின்).

நன்றி:விக்கிப்பீடியா


Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Mon Oct 19, 2015 9:55 pm

முப்பது ஆண்டுகளுக்கு முன் க்ஷணப்பித்தம் மட்டும் நான் படித்திருக்கிறேன்.பள்ளி ஆசிரியை மாணவன் மீது  காதல் கொள்ளும்  கதை புன்னகை



http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82101
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Oct 20, 2015 5:16 am

அக்டோபர் 20-எழுத்தாளர் தொ. மு. சி. ரகுநாதன் பிறந்த நாள் 103459460
-
மேலும் சில தகவல்
-----------------------------
ரகுநாதனின் புனைப்பெயர் வணங்காமுடி.
யாருக்கும் தலைவணங்காதவர், மனசாட்சியை நம்பக்கூடியவர் அவர்.

புத்தகப்பிரியராக வாழ்ந்த அவர், வீட்டில் பெரிய நூலகத்தை வைத்திருந்தார். அறிவை வளர்க்க, தேடல் இல்லை என்றால் வளர்ச்சி அடைய முடியாது என்பதில் அவர் அசைக்க முடியாக நம்பிக்கை வைத்திருந்தார்.

வீட்டில் உள்ள நூலகத்திற்கு யார் வேண்டுமானாலும் வந்து குறிப்பு எடுத்துக் கொள்ளலாம். ஆனால் புத்தகத்தை மட்டும் யாரும் வெளியில் எடுத்துச் செல்ல அவர் அனுமதிப்பதில்லை.

ஜீவானந்தம் மீது அளவு கடந்த அன்பு கொண்டவர் ரகுநாதன். ஜீவா மட்டுமே அவரது நூலகத்தில் இருந்து புத்தகங்களை தைரியமாக எடுத்துச் செல்வார்.

அவரது வீட்டில் உள்ள 5 ஆயிரத்திற்கு மேற்பட்ட நூல்களை நம்முடைய பல்கலைக்கழகங்கள் விலைக்கு கேட்டன. எவ்வளவு பணம் வேண்டுமானாலும் தருகிறோம் என்றன. ஆனால் அவர் அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை. எட்டையபுரத்தில் நூலகம் அமைத்து அங்கு அந்த நூல்களை எடுத்துச் சென்றார்.
-
தமிழ் ஹெரிட்டேஜ்.ஓஆர்ஜி

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82101
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Oct 20, 2015 5:18 am

தமிழ்ப் படைப்பாளி தொ.மு. சிதம்பர ரகுநாதனின் பிறந்தநாள் இன்று. அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து.

• ‘தினமணி’யில் உதவி ஆசிரியர், வை.கோவிந்தன் நடத்திய ‘சக்தி’ இதழின் ஆசிரியர், ‘சோவியத் நாடு’ இதழின் ஆசிரியர் போன்ற பொறுப்புகளில் செயல்பட்டார்.

• ‘சாந்தி’ என்னும் முற்போக்கு இலக்கிய மாத இதழைத் தொடங்கி நடத்தியவர், அதன் வாயிலாக டேனியல் செல்வராஜ், சுந்தர ராமசாமி, ஜெயகாந்தன், கி.ராஜநாராயணன் உள்ளிட்ட அன்றைய இளம் எழுத்தாளர்களை தமிழ் இலக்கிய உலகுக்கு அறிமும் செய்தார்.

• தமிழின் முன்னோடி எழுத்தாளரான இவரது முதல் சிறுகதை 1941-ல் ‘பிரசண்ட விகடன்’ இதழில் வெளிந்தது. முதல் புதினம் ‘புயல்’ 1945-ல் வெளியானது. தமிழக கைத்தறி நெசவாளர்களின் துயர வாழ்வை உருக்கமாக விவரிக்கும் ‘பஞ்சும் பசியும்’ இவரது முக்கியமான நாவல். இது ‘செக்’ மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு ஏராளமான பிரதிகள் விற்றன. பண்டைய இலக்கியம் குறித்த இவரது படைப்பில் குறிப்பிடத்தக்க ஆய்வு நூல் ‘இளங்கோ அடிகள் யார்?’ என்பதாகும்.

• இடதுசாரிக் கொள்கைகளில் ஈடுபாடு கொண்ட இவர், சோவியத் நாடு பதிப்பகம் மூலம் ரஷ்யப் படைப்புகளின் தமிழ் மொழிபெயர்ப்புகளைத் தொகுத்து வெளியிட்டுள்ளார். மாக்சிம் கார்க்கியின் ‘தாய்’, லெனின் கவிதாஞ்சலி ஆகியன இவரது முக்கியமான மொழிபெயர்ப்புகள்.

• புதுமைப்பித்தனின் நெருங்கிய நண்பர். அவரது மறைவுக்குப் பிறகு, அவரது படைப்புகளை சேகரித்து வெளியிட்டு மகத்தான சேவை புரிந்துள்ளார். புதுமைப்பித்தனின் வாழ்க்கை வரலாற்றையும் எழுதியுள்ளார். இந்த படைப்பு அவரைப் பற்றிய முக்கியப் பதிவாகப் போற்றப்படுகிறது.

• பண்டைய இலக்கியம், நவீன இலக்கியம் ஆகிய இரண்டு தளங்களிலும் ஆழ்ந்த ஈடுபாட்டுடனும் புலமையுடனும் விளங்கியவர்.

• ‘பாரதியும் ஷெல்லியும்’, ‘கங்கையும் காவிரியும்’ ஆகிய படைப்புகள் மூலம் ஒப்பிலக்கியத் தடத்தை தமிழில் விரிவுபடுத்தினார்.

• ‘பாரதி காலமும் கருத்தும்’ என்ற இவரது இலக்கிய விமர்சன நூல் சாகித்ய அகாடமி விருதை வென்றது. சோவியத் லேண்ட் நேரு விருது, தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் ‘தமிழ் அன்னை’ பரிசு, பாரதி விருது உள்ளிட்டவற்றையும் பெற்றுள்ளார்.

• 4 சிறுகதைத் தொகுப்புகள், 3 கவிதைத் தொகுப்புகள், 3 நாவல்கள், 2 நாடகங்கள் உள்ளிட்ட படைப்புகள் மூலம் தமிழ் இலக்கியத்தில் தனி முத்திரை பதித்த தொ.மு.சிதம்பர ரகுநாதன் 2001-ல் பாளையங்கோட்டையில் காலமானார்.
-
நன்றி- தமிழ் தி இந்து.காம்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக