புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» Relationships without boundaries or limitations
by Geethmuru Yesterday at 11:31 pm

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அவள் ஆடை ரத்தம்..! -Mano Red Poll_c10அவள் ஆடை ரத்தம்..! -Mano Red Poll_m10அவள் ஆடை ரத்தம்..! -Mano Red Poll_c10 
15 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அவள் ஆடை ரத்தம்..! -Mano Red Poll_c10அவள் ஆடை ரத்தம்..! -Mano Red Poll_m10அவள் ஆடை ரத்தம்..! -Mano Red Poll_c10 
217 Posts - 52%
ayyasamy ram
அவள் ஆடை ரத்தம்..! -Mano Red Poll_c10அவள் ஆடை ரத்தம்..! -Mano Red Poll_m10அவள் ஆடை ரத்தம்..! -Mano Red Poll_c10 
142 Posts - 34%
mohamed nizamudeen
அவள் ஆடை ரத்தம்..! -Mano Red Poll_c10அவள் ஆடை ரத்தம்..! -Mano Red Poll_m10அவள் ஆடை ரத்தம்..! -Mano Red Poll_c10 
17 Posts - 4%
prajai
அவள் ஆடை ரத்தம்..! -Mano Red Poll_c10அவள் ஆடை ரத்தம்..! -Mano Red Poll_m10அவள் ஆடை ரத்தம்..! -Mano Red Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
அவள் ஆடை ரத்தம்..! -Mano Red Poll_c10அவள் ஆடை ரத்தம்..! -Mano Red Poll_m10அவள் ஆடை ரத்தம்..! -Mano Red Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
அவள் ஆடை ரத்தம்..! -Mano Red Poll_c10அவள் ஆடை ரத்தம்..! -Mano Red Poll_m10அவள் ஆடை ரத்தம்..! -Mano Red Poll_c10 
8 Posts - 2%
jairam
அவள் ஆடை ரத்தம்..! -Mano Red Poll_c10அவள் ஆடை ரத்தம்..! -Mano Red Poll_m10அவள் ஆடை ரத்தம்..! -Mano Red Poll_c10 
4 Posts - 1%
Jenila
அவள் ஆடை ரத்தம்..! -Mano Red Poll_c10அவள் ஆடை ரத்தம்..! -Mano Red Poll_m10அவள் ஆடை ரத்தம்..! -Mano Red Poll_c10 
4 Posts - 1%
Rutu
அவள் ஆடை ரத்தம்..! -Mano Red Poll_c10அவள் ஆடை ரத்தம்..! -Mano Red Poll_m10அவள் ஆடை ரத்தம்..! -Mano Red Poll_c10 
3 Posts - 1%
Guna.D
அவள் ஆடை ரத்தம்..! -Mano Red Poll_c10அவள் ஆடை ரத்தம்..! -Mano Red Poll_m10அவள் ஆடை ரத்தம்..! -Mano Red Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அவள் ஆடை ரத்தம்..! -Mano Red


   
   

Page 1 of 2 1, 2  Next

Mano Red
Mano Red
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 608
இணைந்தது : 23/07/2013
http://www.manoredpapers.blogspot.in

PostMano Red Sat Oct 24, 2015 10:52 am


அவள் ஆடை ரத்தம்..! -Mano Red GahQMBovTE220wK8PWYf+12115548_1650042521939744_3398524681570234708_n
அந்த நாட்களின் கொடுமை
அவளையும் விடவில்லை,
முள் மீது படுத்தவளாய்
முழுங்க முடியாத எச்சிலுடன்
முனகிக் கொண்டிருந்தாள்.

உடலும் மனமும்
வலியுடன்
பேசிக் கொண்டிருப்பதால்
யாருடனும் பேச மனமின்றி
சுருண்டு கிடந்தாள்.

உணவு கொள்ளவில்லை,
நடக்கத் தெம்பில்லை,
உயிர் அத்தனையும் சுருக்கி
ஒரு புள்ளியில்
நிறுத்தி
வெறுத்து அமர்ந்திருந்தாள்.

அவள் உடலின் மேல்
போர்த்தப்பட்டிருக்கும்
பெண் என்பவளை,
சமுதாயமும்
ஆணாதிக்கக் கற்பிதங்களும்
அன்றுவரை தீட்டாகவே எண்ணி
அருவெறுத்து ஒதுக்கியிருந்தது.

அவள் ஆடை படியும் ரத்தம்
அசுத்தமானது அல்ல,
மனித உடல் கிழித்த
ரத்தம் போல் தூய்மையானது.
தீட்டானவளைத் தெய்வமாக்கும்
கருவின் ஆரம்பம் இது.

அவளுக்கான உலகம் அன்று
உளறிக் கொட்டினாலும்
அவளுக்கான நாட்கள் அன்று
நகர மறுத்தாலும்
அவளுக்கான நிமிடம் அன்று
நின்று எரிந்தாலும்
அவளுக்காக அவள் மட்டும்
அத்தனையும் தாங்கினாள்
பெண்ணாக இருப்பதால்....


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82129
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Oct 24, 2015 1:30 pm

அவள் ஆடை ரத்தம்..! -Mano Red 3838410834

Mano Red
Mano Red
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 608
இணைந்தது : 23/07/2013
http://www.manoredpapers.blogspot.in

PostMano Red Sat Oct 24, 2015 1:34 pm

ayyasamy ram wrote:அவள் ஆடை ரத்தம்..! -Mano Red 3838410834
மேற்கோள் செய்த பதிவு: 1171131 ம்ம்ம்ம் சார்...

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34976
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Oct 24, 2015 1:36 pm

Mano red wrote:அவளுக்காக அவள் மட்டும்
அத்தனையும் தாங்கினாள்
பெண்ணாக இருப்பதால்....

ஆம் அதுதான் உண்மை .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Mano Red
Mano Red
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 608
இணைந்தது : 23/07/2013
http://www.manoredpapers.blogspot.in

PostMano Red Sat Oct 24, 2015 1:38 pm


ஆம் அதுதான் உண்மை .

ரமணியன் [/quote] மேற்கோள் செய்த பதிவு: 1171135

ஆமாங்க சார்...இன்னும் அதன்மீதான பார்வை மாறவில்லை..((

mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Sat Oct 24, 2015 4:08 pm

சிலர் தவறாக பார்க்கலாம் இல்லை என்று சொலவில்லை

Mano Red
Mano Red
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 608
இணைந்தது : 23/07/2013
http://www.manoredpapers.blogspot.in

PostMano Red Sat Oct 24, 2015 4:23 pm

mbalasaravanan wrote:சிலர் தவறாக பார்க்கலாம் இல்லை என்று சொலவில்லை
மேற்கோள் செய்த பதிவு: 1171190
ஆமாம்ம்ம்ம்ம்ம்ம்

avatar
Hari Prasath
தளபதி

தளபதி
பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015

PostHari Prasath Sat Oct 24, 2015 5:40 pm

அழுகை அழுகை
அவள் ஆடை ரத்தம்..! -Mano Red 3838410834




அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு
அன்புடன்,
உ.ஹரி பிரசாத்
முகநூலில் தொடர................
காந்தி மதிவாணன்
காந்தி மதிவாணன்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 12
இணைந்தது : 24/10/2015

Postகாந்தி மதிவாணன் Sat Oct 24, 2015 8:10 pm

சாதாரணமான ஒரு உயிரியல் நிகழ்வை, அசுத்தம்-தீட்டு என்று வகைப்படுத்தி ஒதுக்கி வைத்ததன் பின்னால் ஆதிமனிதனின் அறியாமை இருந்திருக்கலாம்; அல்லது வன்விலங்குகளின் வாசனைத்திறன் மீதான அச்சம் இருக்கலாம். மறைகளை, கலைகளை, அறிவியலை. வாழ்வியலை மற்றும் சட்டங்களை படைத்து வாழும் சமூகமாக மாறி இரண்டாயிரம் ஆண்டுகள் ஆனபின்னும அந்தக் குப்பைகளை இன்னும் சுமந்து கொண்டு இருக்குமானால், நிச்சயம் அதற்குப் பின்னால் அரசியலும் ஆனாதிக்கமும்தான் இருக்கின்றன.  

அதிகம் படிக்காத கோவில் வளாகத்திலே குடியிருந்த ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் தன் மனைவியாரிடம்  "அசுத்தமும் சுத்தமும் மனதில் மட்டும்தான்; நீ உன் அன்றாட பூஜைகள் செய்", என்று சாதாரணமாக தாண்டிப் போய்விட்டார், பத்தொன்பதாம் நூற்றாண்டிலேயே. அது அசுத்தம் என்றால் அதிலேயே பத்து மாதம் ஊறிவந்த நீ எவ்வளவு அதியசுத்தமானவன் என்று ஜக்கி வாசுதேவ் கேட்கிறார் இன்று. மாதவிடாய் காலங்களில் செய்ய நேரும் குற்றங்களுக்கு தண்டனை குறைப்பு உண்டு இங்கிலாந்தில். ஆண்கள் ஜாக்கிரதை!

நம் கருத்தியல் மாறிக்கொண்டு இருக்கிறது. எல்லோரும் சமநிலை நோக்கி போய்கொண்டு இருக்கிறார்கள். "எவர் என்ன சொல்வது?" என்று பாதுகாப்பு காலங்களில் பாதுகாப்பாகவே கோவிலுக்குள் சென்று வருகிறார்கள் சில பெண்கள்; வெளியில் சொல்லிக்கொள்வதில்லை. எந்த இடியும் பெண்மீது குறிவைத்து விழுவதாய் தெரியவில்லை; மிக உயரமான ராஜகோபுரங்களில் மட்டும் எப்போதேனும் விழுகிறது. கட்டமைப்பின் குற்றமாய் இருக்கலாம். கட்டமைப்புகளை தூக்கி எறிந்து விட்டு தமக்கு வசதியான நம்பிக்கைகளை கட்டமைத்துக்கொண்டு அதில் தனக்கான தெய்வங்களை குடிவைக்கிறாள் பெண். இருப்பத்தோராம் நூற்றாண்டு தெய்வங்கள் பெண்ணை நம்பி இருக்கின்றன கொஞ்சம் வெட்கத்துடன் கொஞ்சம் குற்றத்துடன். அவள் தன்னை நம்பி இருக்கிறாள்.


Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Sat Oct 24, 2015 8:39 pm

அவள் ஆடை ரத்தம்..! -Mano Red A2U51d5FSTshkUc3eA5Y+Aasusam

ஆசூசம் ஆசூசம் என்பர் அறிவிலர்
ஆசூசம் ஆனஇடம் ஆரும் அறிகிலார்
ஆசூசம் ஆனஇடம் ஆரும் அறிந்தபின்
ஆசூசம் மானுடம் ஆசூசம் ஆமே-----திருமந்திரம்




http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக