புதிய பதிவுகள்
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Today at 22:20

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Today at 22:18

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Today at 22:15

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Today at 22:13

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Today at 22:09

» கன்னத்தில் முத்தம்
by jairam Today at 19:32

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Today at 17:39

» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Today at 17:31

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 14:03

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 13:56

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 10:10

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Today at 10:05

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 20:58

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:48

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 20:41

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:32

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:08

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 19:11

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 19:06

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 19:05

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 18:58

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 18:48

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:40

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 13:28

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 13:03

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 13:01

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 12:59

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:58

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 12:55

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 7:13

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 7:07

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 0:17

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed 8 May 2024 - 21:33

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed 8 May 2024 - 20:40

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed 8 May 2024 - 20:31

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed 8 May 2024 - 1:06

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed 8 May 2024 - 0:51

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:35

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:19

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:16

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:16

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:13

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:12

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:10

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:09

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:06

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue 7 May 2024 - 21:50

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue 7 May 2024 - 21:49

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue 7 May 2024 - 15:22

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue 7 May 2024 - 15:19

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கண்ணதாசன் காலத்தால் அழியாத கவிஞன். Poll_c10கண்ணதாசன் காலத்தால் அழியாத கவிஞன். Poll_m10கண்ணதாசன் காலத்தால் அழியாத கவிஞன். Poll_c10 
57 Posts - 45%
heezulia
கண்ணதாசன் காலத்தால் அழியாத கவிஞன். Poll_c10கண்ணதாசன் காலத்தால் அழியாத கவிஞன். Poll_m10கண்ணதாசன் காலத்தால் அழியாத கவிஞன். Poll_c10 
54 Posts - 42%
mohamed nizamudeen
கண்ணதாசன் காலத்தால் அழியாத கவிஞன். Poll_c10கண்ணதாசன் காலத்தால் அழியாத கவிஞன். Poll_m10கண்ணதாசன் காலத்தால் அழியாத கவிஞன். Poll_c10 
5 Posts - 4%
prajai
கண்ணதாசன் காலத்தால் அழியாத கவிஞன். Poll_c10கண்ணதாசன் காலத்தால் அழியாத கவிஞன். Poll_m10கண்ணதாசன் காலத்தால் அழியாத கவிஞன். Poll_c10 
4 Posts - 3%
Jenila
கண்ணதாசன் காலத்தால் அழியாத கவிஞன். Poll_c10கண்ணதாசன் காலத்தால் அழியாத கவிஞன். Poll_m10கண்ணதாசன் காலத்தால் அழியாத கவிஞன். Poll_c10 
2 Posts - 2%
jairam
கண்ணதாசன் காலத்தால் அழியாத கவிஞன். Poll_c10கண்ணதாசன் காலத்தால் அழியாத கவிஞன். Poll_m10கண்ணதாசன் காலத்தால் அழியாத கவிஞன். Poll_c10 
2 Posts - 2%
kargan86
கண்ணதாசன் காலத்தால் அழியாத கவிஞன். Poll_c10கண்ணதாசன் காலத்தால் அழியாத கவிஞன். Poll_m10கண்ணதாசன் காலத்தால் அழியாத கவிஞன். Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
கண்ணதாசன் காலத்தால் அழியாத கவிஞன். Poll_c10கண்ணதாசன் காலத்தால் அழியாத கவிஞன். Poll_m10கண்ணதாசன் காலத்தால் அழியாத கவிஞன். Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
கண்ணதாசன் காலத்தால் அழியாத கவிஞன். Poll_c10கண்ணதாசன் காலத்தால் அழியாத கவிஞன். Poll_m10கண்ணதாசன் காலத்தால் அழியாத கவிஞன். Poll_c10 
1 Post - 1%
M. Priya
கண்ணதாசன் காலத்தால் அழியாத கவிஞன். Poll_c10கண்ணதாசன் காலத்தால் அழியாத கவிஞன். Poll_m10கண்ணதாசன் காலத்தால் அழியாத கவிஞன். Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கண்ணதாசன் காலத்தால் அழியாத கவிஞன். Poll_c10கண்ணதாசன் காலத்தால் அழியாத கவிஞன். Poll_m10கண்ணதாசன் காலத்தால் அழியாத கவிஞன். Poll_c10 
97 Posts - 52%
ayyasamy ram
கண்ணதாசன் காலத்தால் அழியாத கவிஞன். Poll_c10கண்ணதாசன் காலத்தால் அழியாத கவிஞன். Poll_m10கண்ணதாசன் காலத்தால் அழியாத கவிஞன். Poll_c10 
57 Posts - 31%
mohamed nizamudeen
கண்ணதாசன் காலத்தால் அழியாத கவிஞன். Poll_c10கண்ணதாசன் காலத்தால் அழியாத கவிஞன். Poll_m10கண்ணதாசன் காலத்தால் அழியாத கவிஞன். Poll_c10 
9 Posts - 5%
prajai
கண்ணதாசன் காலத்தால் அழியாத கவிஞன். Poll_c10கண்ணதாசன் காலத்தால் அழியாத கவிஞன். Poll_m10கண்ணதாசன் காலத்தால் அழியாத கவிஞன். Poll_c10 
7 Posts - 4%
Jenila
கண்ணதாசன் காலத்தால் அழியாத கவிஞன். Poll_c10கண்ணதாசன் காலத்தால் அழியாத கவிஞன். Poll_m10கண்ணதாசன் காலத்தால் அழியாத கவிஞன். Poll_c10 
4 Posts - 2%
Baarushree
கண்ணதாசன் காலத்தால் அழியாத கவிஞன். Poll_c10கண்ணதாசன் காலத்தால் அழியாத கவிஞன். Poll_m10கண்ணதாசன் காலத்தால் அழியாத கவிஞன். Poll_c10 
3 Posts - 2%
Rutu
கண்ணதாசன் காலத்தால் அழியாத கவிஞன். Poll_c10கண்ணதாசன் காலத்தால் அழியாத கவிஞன். Poll_m10கண்ணதாசன் காலத்தால் அழியாத கவிஞன். Poll_c10 
3 Posts - 2%
jairam
கண்ணதாசன் காலத்தால் அழியாத கவிஞன். Poll_c10கண்ணதாசன் காலத்தால் அழியாத கவிஞன். Poll_m10கண்ணதாசன் காலத்தால் அழியாத கவிஞன். Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
கண்ணதாசன் காலத்தால் அழியாத கவிஞன். Poll_c10கண்ணதாசன் காலத்தால் அழியாத கவிஞன். Poll_m10கண்ணதாசன் காலத்தால் அழியாத கவிஞன். Poll_c10 
2 Posts - 1%
manikavi
கண்ணதாசன் காலத்தால் அழியாத கவிஞன். Poll_c10கண்ணதாசன் காலத்தால் அழியாத கவிஞன். Poll_m10கண்ணதாசன் காலத்தால் அழியாத கவிஞன். Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கண்ணதாசன் காலத்தால் அழியாத கவிஞன்.


   
   
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat 10 Oct 2015 - 12:19

சிறு வயதில் இன்னொரு குடும்பத்துக்கு 7,000 ரூபாய்க்குத் தத்துக் கொடுக்கப்பட்டவர் கண்ணதாசன். அந்த வீட்டில் அவர் பெயர்,நாராயணன்.
.
"கலங்காதிரு மனமே, உன் கனவெல்லாம் நனவாகும் ஒரு தினமே..." என்று "கன்னியின் காதலியில்" எழுதியது முதல் பாட்டு. மூன்றாம் பிறையில் வந்த, "கண்ணே கலைமானே..."கவிஞரின் கடைசிப் பாட்டு.
..
எப்போதும் மஞ்சள் பட்டுச் சட்டை, வேட்டி அணிந்திருப்பார். திடீரென்று கழுத்து, கைகளில் நகைகள் மின்னும் திடீரென்று காணாமல் போய்விடும். "பள்ளிக்கூடத்துக்குப் போயிருக்கு" என்று அவை அடகுவைக்கப்பட்டு இருப்பதைச் சொல்வார்.
.
மயிலாப்பூர் உட்லண்ட்ஸ் ஹோட்டல், அபிராமபுரம் கவிதா ஹோட்டல் இரண்டும் தான் கவிஞருக்குப் பிடித்த இடங்கள். பெரும்பாலான பாடல்கள் பிறந்தது இங்கு தான். வெளியூர் என்றால் பெங்களூர் உட்லண்ட்ஸ்.
.
வேட்டியின் ஓரத்தைப் பிடித்துக்கொண்டு அறைக்குள் நடந்தபடி பாடல்களின் வரிகளைச் சொல்வார். நடந்து கொண்டே இருந்தால் தான் சிந்தனை துளிர்க்கும். கவிதை வரிகள் சொல்லும் போது செருப்பு அணிய மாட்டார்!
.
"கொஞ்சம் மது அருந்திவிட்டால், என் சிந்தனைகள் சுறுசுறுப்படைவது வழக்கம். அதைப்போல் இன்ப விளையாட்டில் எனக்கு ஆசை உண்டென்றாலும், சிந்திக்கிற நேரத்தில் ரதியே வந்தாலும் திரும்பி பார்க்க மாட்டேன்" என்பது கவிஞரின் வாக்குமூலம்.
.
"முத்தான முத்தல்லவோ..." பாட்டைத் தான் மிகக் குறைவான நேரத்துக்குள் (10 நிமிடங்கள்) எழுதி முடித்தார். அதிக நாட்களுக்கு அவரால் முடிக்க முடியாமல் இழுத்தது. "நெஞ்சம் மறப்பதில்லை, அது நினைவை இழப்பதில்லை...!’’
..
கண்ணதாசன் தனக்குப்பிடித்த பாடல்களாக, என்னடா பொல்லாத வாழ்க்கை..., சம்சாரம் என்பது வீணை..."ஆகிய இரண்டையும் சொல்லியிருக்கிறார்.
.
கண்ணதாசனுக்குப் பிடித்த இலக்கியம் கம்பராமாயணம்,"நான் பாடல் இயற்றும் சக்தியைப் பெற்றதே அதில் இருந்ததுதான்..."என்பார்.
.
காமராசர் வாழ்க்கை வரலாற்றைத் திரைப்படமாக எடுக்க விரும்பினார். சில காட்சிகளையும் எடுத்தார். ஆனால் முற்றுப் பெறவில்லை!
.
முதல் மனைவி பெயர் பொன்னம்மா, அடுத்த ஆண்டே பார்வதி என்பவரை இரண்டாம் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்குத் தலா ஏழு குழந்தைகள். 50-வது வயதில் வள்ளியம்மையைத் திருமணம் செய்தார். இவர்களுக்குப் பிறந்தவர் தான் விசாலி. மொத்தம் 15 பிள்ளைகள்!
.
படுக்கை அறையில் வைத்திருந்த ஒரே படம் கிருஷ்ணர். வெளிநாடு போவதாக இருந்தால், சாண்டோ சின்னப்பா தேவர் வீட்டுக்குப் போய், அவர் பூஜை அறையில் இருக்கும் முருகனை வணங்கிவிட்டுத்தான் செல்வார்!
..
"கண்ணதாசன் இறந்துவிட்டார்..." என்று இவரே பலருக்கும் போன் போட்டு வதந்தியைக் கிளப்பி, வீடு தேடிப் பலரும் அழுது கூடி விட, பிறகு இவரே முன்னால் தோன்றிச் சிரித்த சம்பவம் நடந்திருக்கிறது.
..
உங்கள் புத்தங்கள் அனைத்தையும் படிக்கும் ஒருவனுக்கு உங்களது புத்திமதி என்ன?என்று கேட்டபோது, அவர் சொன்ன பதில்...
.
"புத்தங்களைப் பின்பற்றுங்கள். அதன் ஆசிரியரைப் பின்பற்றாதீர்கள்!"
....
தன்னுடைய பலவீனங்களை வெளிப்படையாக ஒப்புக்கொண்டு சுயவரலாறு எழுதியவர், "வனவாசம்,மனவாசம் இரண்டும் ஒருவன் எப்படி வாழக்கூடாது என்பதற்கான உதாரணங்கள் தான் நான்" என்றார்.
..
காமராசர், அண்ணா, எம்.ஜி.ஆர், கருணாநிதி ஆகிய நான்கு பேரையும் அதிகமாகப் பாராட்டியவரும், மோசமாக திட்டியவரும் இவரே! ஈ.வெ.கி.சம்பத், ஜெயகாந்தன், சோ, பழ.நெடுமாறன் ஆகிய நான்கு பேரும் அரசியல் ரீதியாக நெருக்கமான நண்பர்கள்."கவிஞரின் தோரணையை விட அரசனின் தோரணைதான் கவிஞரிடம் இருக்கும்..."என்பார் ஜெயகாந்தன்.
...
திருமகள், திரையொலி, மேதாவி, சண்டமாருதம் ஆகியவை இவர் வேலை பார்த்த பத்திரிகைகள், தென்றல், தென்றல்திரை, முல்லை, கடிதம்,கண்ணதாசன் ஆகியவை இவரே நடத்தியவை.
...
திருக்கோஷ்டியூர் தொகுதியில் முதல் தடவை நின்றார். தோற்றார். அதன் பிறகு தேர்தலில் நிற்கவே இல்லை. "இது எனக்குச் சரிவராது"என்றார்.
..
"குடிப்பதும், தவறுக்கென்றே தங்களை ஒப்புக்கொடுத்துவிட்ட பெண்களுடன் ஈடுபடுவதும், ஒரு தனி மனிதன் தன் உடல்நிலைக்கும் வசதிக்கும் ஏற்ப செய்யும் தவறுகளே தவிர, அதனால் சமுதாயத்தின் எந்த அங்கமும் பாதிக்கப்படுவதில்லை" என்று தனது தவறுகளுக்கு வெளிப்படையான விளக்கம் அளித்து உள்ளார்.
...
"பிர்லாவைப்போலச் சம்பாதித்து, ஊதாரியைப்போலச் செலவழித்து, பல நேரங்களில் பிச்சைக்காரனைப் போல ஏங்கி நிற்கும் வாழ்க்கைதான் என்னுடையது"என்பதும் அவர் அளித்த வாக்குமூலம்.
...
தான் வழக்கமாகப் படுத்துறங்கும் கருங்காலி மரத்தில் செய்யப்பட்ட கட்டிலுடன் தன்னை எரிக்க வேண்டும் என்பது கண்ணதாசனின் கடைசி விருப்பம்!
..
"அச்சம் என்பது மடமையடா...,
சரவணப் பொய்கையில் நீராடி...,
மலர்ந்தும் மலராத...,
போனால் போகட்டும் போடா...,
உன்னைச் சொல்லிக் குற்றமில்லை...,
கடவுள் மனிதனாகப் பிறக்க வேண்டும்...,
எங்கிருந்தாலும் வா
நன்றி-முகநூல்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82046
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun 18 Oct 2015 - 23:00

கண்ணதாசன் காலத்தால் அழியாத கவிஞன். 103459460 கண்ணதாசன் காலத்தால் அழியாத கவிஞன். 3838410834

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon 19 Oct 2015 - 21:04

ayyasamy ram wrote:கண்ணதாசன் காலத்தால் அழியாத கவிஞன். 103459460 கண்ணதாசன் காலத்தால் அழியாத கவிஞன். 3838410834
மேற்கோள் செய்த பதிவு: 1170295
நன்றி ஐயா.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக