புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:24 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:04 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:30 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Yesterday at 11:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 pm

» நாவல்கள் வேண்டும்
by manikavi Yesterday at 9:22 pm

» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Wed May 01, 2024 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ரமணியின் நகைச்சுவைக் கவிதைகள் Poll_c10ரமணியின் நகைச்சுவைக் கவிதைகள் Poll_m10ரமணியின் நகைச்சுவைக் கவிதைகள் Poll_c10 
44 Posts - 62%
ayyasamy ram
ரமணியின் நகைச்சுவைக் கவிதைகள் Poll_c10ரமணியின் நகைச்சுவைக் கவிதைகள் Poll_m10ரமணியின் நகைச்சுவைக் கவிதைகள் Poll_c10 
13 Posts - 18%
mohamed nizamudeen
ரமணியின் நகைச்சுவைக் கவிதைகள் Poll_c10ரமணியின் நகைச்சுவைக் கவிதைகள் Poll_m10ரமணியின் நகைச்சுவைக் கவிதைகள் Poll_c10 
3 Posts - 4%
prajai
ரமணியின் நகைச்சுவைக் கவிதைகள் Poll_c10ரமணியின் நகைச்சுவைக் கவிதைகள் Poll_m10ரமணியின் நகைச்சுவைக் கவிதைகள் Poll_c10 
2 Posts - 3%
Baarushree
ரமணியின் நகைச்சுவைக் கவிதைகள் Poll_c10ரமணியின் நகைச்சுவைக் கவிதைகள் Poll_m10ரமணியின் நகைச்சுவைக் கவிதைகள் Poll_c10 
2 Posts - 3%
ரா.ரமேஷ்குமார்
ரமணியின் நகைச்சுவைக் கவிதைகள் Poll_c10ரமணியின் நகைச்சுவைக் கவிதைகள் Poll_m10ரமணியின் நகைச்சுவைக் கவிதைகள் Poll_c10 
2 Posts - 3%
viyasan
ரமணியின் நகைச்சுவைக் கவிதைகள் Poll_c10ரமணியின் நகைச்சுவைக் கவிதைகள் Poll_m10ரமணியின் நகைச்சுவைக் கவிதைகள் Poll_c10 
2 Posts - 3%
Rutu
ரமணியின் நகைச்சுவைக் கவிதைகள் Poll_c10ரமணியின் நகைச்சுவைக் கவிதைகள் Poll_m10ரமணியின் நகைச்சுவைக் கவிதைகள் Poll_c10 
1 Post - 1%
சிவா
ரமணியின் நகைச்சுவைக் கவிதைகள் Poll_c10ரமணியின் நகைச்சுவைக் கவிதைகள் Poll_m10ரமணியின் நகைச்சுவைக் கவிதைகள் Poll_c10 
1 Post - 1%
manikavi
ரமணியின் நகைச்சுவைக் கவிதைகள் Poll_c10ரமணியின் நகைச்சுவைக் கவிதைகள் Poll_m10ரமணியின் நகைச்சுவைக் கவிதைகள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ரமணியின் நகைச்சுவைக் கவிதைகள் Poll_c10ரமணியின் நகைச்சுவைக் கவிதைகள் Poll_m10ரமணியின் நகைச்சுவைக் கவிதைகள் Poll_c10 
24 Posts - 77%
ரா.ரமேஷ்குமார்
ரமணியின் நகைச்சுவைக் கவிதைகள் Poll_c10ரமணியின் நகைச்சுவைக் கவிதைகள் Poll_m10ரமணியின் நகைச்சுவைக் கவிதைகள் Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
ரமணியின் நகைச்சுவைக் கவிதைகள் Poll_c10ரமணியின் நகைச்சுவைக் கவிதைகள் Poll_m10ரமணியின் நகைச்சுவைக் கவிதைகள் Poll_c10 
2 Posts - 6%
manikavi
ரமணியின் நகைச்சுவைக் கவிதைகள் Poll_c10ரமணியின் நகைச்சுவைக் கவிதைகள் Poll_m10ரமணியின் நகைச்சுவைக் கவிதைகள் Poll_c10 
1 Post - 3%
viyasan
ரமணியின் நகைச்சுவைக் கவிதைகள் Poll_c10ரமணியின் நகைச்சுவைக் கவிதைகள் Poll_m10ரமணியின் நகைச்சுவைக் கவிதைகள் Poll_c10 
1 Post - 3%
Rutu
ரமணியின் நகைச்சுவைக் கவிதைகள் Poll_c10ரமணியின் நகைச்சுவைக் கவிதைகள் Poll_m10ரமணியின் நகைச்சுவைக் கவிதைகள் Poll_c10 
1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரமணியின் நகைச்சுவைக் கவிதைகள்


   
   

Page 1 of 2 1, 2  Next

ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Mon Feb 15, 2016 7:47 pm

ரமணியின் நகைச்சுவைக் கவிதைகள்
#ரமணி_Clerihew_வாழ்நகை
20/01/2016
8.
வயிறு சுத்தம் ஆச்சு
டாய்லட் குப்பை ஆச்சு
கழுவப் பறந்தேன் ஆலா
கிடைத்தது கோக்கா கோலா!

‪#‎ரமணி_Balliol_rhyme_நகைத்துளி‬
8.
தகடூர்ப் போரில் அதியமான் அஞ்சி
பகையில் மாளக் கதறும் நெஞ்சு
நெல்லிக் கனியைத் தானே உண்டிருந்தால்
தில்லியில் நம்மை ஆண்டு கொண்டிருப்பான்!

*****


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Feb 15, 2016 8:11 pm

வயிறு சுத்தம் ஆச்சு
டாய்லட் குப்பை ஆச்சு
கழுவப் பறந்தேன் ஆலா
கிடைத்தது கோக்கா கோலா!

உண்மையை நகைச்சுவையாக
கொடுத்துள்ளீர் ,ரமணி அவர்களே !
ரசித்தேன் நன்றி நன்றி

கோககோலா நல்லதோர் சுத்திகரிப்பான் .
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81987
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Feb 15, 2016 9:19 pm

ரமணியின் நகைச்சுவைக் கவிதைகள் 3838410834
-
ரமணியின் நகைச்சுவைக் கவிதைகள் 7G7qBN5dRvWhnfl2rzL1+cc5
-
ஆராய்ச்சியில் கோகோ கோலா தொடர்ந்து உட்கொண்டால்
உங்கள் எலும்புகள் மிருதுவாகி வலுவிழக்கும் என்று
நிரூபிக்கப்பட்டுள்ளது …!!

ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Fri Feb 19, 2016 8:22 pm

#ரமணி_Clerihew_வாழ்நகை
24/01/2016
9.
வறுமையில் புலவன்
வளம் நிறைந்த புரவலன்
வறுமை வளத்தை நாடியது
முகம் துதித்துப் பாடியது!

‪#‎ரமணி_Balliol_rhyme_நகைத்துளி‬
9.
உருத்திரன் ஏற்கனவே முக்கண்ணன் ஆவான்
அருச்சுன னுடன்காட்டில் அன்றுபோர் செய்தே
ஆலாய்ப் பறந்தான் ஆங்கோர் பன்றிக்கு--
நாலாம்கண் முளைத்ததே நச்சென நெற்றியில்!

*****


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Sun Feb 28, 2016 11:10 am

‪#‎ரமணி_Balliol_rhyme_நகைத்துளி‬
10.
அன்னியூர் அரசன் அன்னியின் காவல்மரம்
புன்னையை வெட்டப் போர்மூண்ட பொழுதில்
இன்னுயிரை அன்னி இழந்தான். இன்று
அன்னியை அறியார் புன்னையை அறிவாரே!

#ரமணி_Clerihew_வாழ்நகை
10.
பாணனோர் நாடோடி
வேந்தனோ காடோடி!
அரண்மனையில் தங்கம்
வறுமையே நாட்டில் எங்கும்!

*****


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Feb 28, 2016 6:17 pm

ரமணி wrote:‪#‎ரமணி_Balliol_rhyme_நகைத்துளி‬
10.
அன்னியூர் அரசன் அன்னியின் காவல்மரம்
புன்னையை வெட்டப் போர்மூண்ட பொழுதில்
இன்னுயிரை அன்னி இழந்தான். இன்று
அன்னியை அறியார் புன்னையை அறிவாரே!

#ரமணி_Clerihew_வாழ்நகை
10.
பாணனோர் நாடோடி
வேந்தனோ காடோடி!
அரண்மனையில் தங்கம்
வறுமையே நாட்டில் எங்கும்!

*****
மேற்கோள் செய்த பதிவு: 1195691

தமிழில் ஒரே வார்த்தைக்கு பல அர்த்தங்கள் உண்டு /
குறிப்பிட்ட இடத்தில் குறிப்பிட்ட வார்த்தைக்கு (situational meaning )என்ன அர்த்தம் , என்று தெரியாமை .

படிக்கும் பலருக்கும் இருக்கலாம் .

எந்த அர்த்தத்தில் கவிதை புனைந்தது ,சிறு அர்த்த விளக்கம் ,
கவிதையை மேலும் ரசிக்க வைக்கும் என்பது
எந்தன் தனிப்பட்ட கருத்து ரமணி அவர்களே !

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Mon Feb 29, 2016 8:04 am

கவிஞர் கவிதை படைப்பார், இதென்ன காவியம் படைத்துள்ளார். பாராட்டுகள் ஐயா.

ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Tue Mar 15, 2016 8:09 pm

கருத்தில் கொள்கிறேன்.--ரமணி

T.N.Balasubramanian wrote:
ரமணி wrote:‪#‎ரமணி_Balliol_rhyme_நகைத்துளி‬
10.
அன்னியூர் அரசன் அன்னியின் காவல்மரம்
புன்னையை வெட்டப் போர்மூண்ட பொழுதில்
இன்னுயிரை அன்னி இழந்தான். இன்று
அன்னியை அறியார் புன்னையை அறிவாரே!

#ரமணி_Clerihew_வாழ்நகை
10.
பாணனோர் நாடோடி
வேந்தனோ காடோடி!
அரண்மனையில் தங்கம்
வறுமையே நாட்டில் எங்கும்!

*****
மேற்கோள் செய்த பதிவு: 1195691

தமிழில் ஒரே வார்த்தைக்கு பல அர்த்தங்கள் உண்டு /
குறிப்பிட்ட இடத்தில் குறிப்பிட்ட வார்த்தைக்கு (situational meaning )என்ன அர்த்தம் , என்று தெரியாமை .

படிக்கும் பலருக்கும் இருக்கலாம் .

எந்த அர்த்தத்தில் கவிதை புனைந்தது ,சிறு அர்த்த விளக்கம் ,
கவிதையை மேலும் ரசிக்க வைக்கும் என்பது
எந்தன் தனிப்பட்ட கருத்து ரமணி அவர்களே !

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1195737



ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Tue Mar 15, 2016 8:13 pm

#ரமணி_Clerihew_வாழ்நகை
04/02/2016
11.
சங்கத் தமிழிலக் கியம்
சங்கில் புகட்டும் கல்வியில் பயம்
தமிழா சிரியர் பசப்பில்
தமிழ்மா ணவனோ கசப்பில்!

‪#‎ரமணி_Balliol_rhyme_நகைத்துளி‬
11.
ஆதன் தந்தை ஆந்தை என்றால்
பூதன் தந்தை பூந்தை என்றால்
அருவன் தந்தை ஆரென்பீர்? அருவந்தை!
பரிசில் பலவும் பகிர்ந்தே தருதந்தை!

*****


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Sat Mar 26, 2016 8:18 pm

#ரமணி_Clerihew_வாழ்நகை
12.
வாழும் தமிழ் பொங்கும்
வையத் தினில் எங்கும்
வாவாத் யாரே வூட்டாண்டே
வந்தேன் மச்சான் கேட்டாண்டே!

12.
மன்னன்செங் குட்டுவன் மாண்பாம் இருகை
அன்னவன் நண்பன் யாரெனில் அறுகை
அறுகை மன்னன் அமரில் சிறைப்பட்டான்
இருகை மன்னன் இவனை விடுவித்தான்!

*****


Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக