புதிய பதிவுகள்
» 7 ஆகர்சன சக்திகள் பற்றி சித்தர்கள் கூறுவது...
by சிவா Today at 22:01

» கொரோனா - செய்திகள், வழிகாட்டிகள், எச்சரிக்கைகள்
by சிவா Today at 21:50

» மாதம் ரூ.1,000 உரிமைத்தொகை பெற தகுதியானவர்கள் யார்?
by சிவா Today at 21:44

» ஆல் போல் தழைத்து அறுகு போல் வேரூன்றி - உவமைத் தொடர் குறிக்கும் பொருள் என்ன?.
by சிவா Today at 21:31

» வெற்றியை உணர்த்தும் சகுனங்கள்
by சிவா Today at 21:08

» ஆலமரம் போல் தனித்துவமாக வாழ....
by சிவா Today at 19:38

» சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்
by சிவா Today at 18:42

» மாநிலத்தின் செயல்பாட்டை முடக்கும் ஆளுநர் பதவி தேவையா?
by சிவா Today at 18:11

» 6 ஆண்டுகளில் 10,814 என்கவுன்ட்டர்கள்... உ.பி-யில் நடப்பது சட்டத்தின் ஆட்சியா?
by சிவா Today at 18:07

» அதிமுக vs பா.ஜ.க.
by சிவா Today at 17:54

» தமிழ்நாடு பட்ஜெட் 2023-2024
by சிவா Today at 17:45

» [மின்னூல்] உடல், பொருள், ஆனந்தி - ஜாவர் சீதாராமன்
by சிவா Today at 13:56

» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Today at 6:31

» மந்திரங்கள்
by சிவா Today at 6:19

» கல்யாணம் முதல் கருவுறுதல் வரை - உணவு முறை
by சிவா Today at 5:03

» ஸ்ரீராம தரிசனம்
by சிவா Today at 3:59

» பிக்மென்டேஷன் எதனால் ஏற்படுகிறது? அதற்கான தீர்வு என்ன?
by சிவா Today at 0:54

» கருத்துப்படம் 21/03/2023
by mohamed nizamudeen Yesterday at 10:16

» நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க என்ன சாப்பிடலாம்? வைட்டமின் மாத்திரைகள் உடலுக்கு நல்லதா?
by சிவா Yesterday at 5:02

» சீனாவில் மோடியின் பெயர் ‘லாவோக்சியன்’: #modi_laoxian
by சிவா Yesterday at 4:47

» நான் சென்று வருகிறேன், உறவுகளே.. மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Mon 20 Mar 2023 - 23:38

» மகா பெரியவாளும் காந்திஜியும்
by T.N.Balasubramanian Mon 20 Mar 2023 - 21:53

» வல்லாரை கீரையின் மகிமைகள்
by T.N.Balasubramanian Mon 20 Mar 2023 - 19:39

» மனதை ஒருநிலைப்படுத்தும் உணர்ச்சி நுண்ணறிவு
by Dr.S.Soundarapandian Mon 20 Mar 2023 - 15:19

» உலகச் செய்திகள்!
by சிவா Sun 19 Mar 2023 - 23:48

» வியர்வை வாடை: காரணம், தீர்வுகள், கட்டுப்படுத்தும் வழிகள்
by T.N.Balasubramanian Sun 19 Mar 2023 - 23:41

» உங்களுக்கு வந்திருப்பது கொரோனா தொற்றா அல்லது H3N2-வா அல்லது N1N1 தொற்றா?
by சிவா Sun 19 Mar 2023 - 23:37

» பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (14)
by T.N.Balasubramanian Sun 19 Mar 2023 - 23:34

» மகிழ்ச்சியான மணவாழ்க்கைக்கு 30 கட்டளைகள்
by Dr.S.Soundarapandian Sun 19 Mar 2023 - 23:32

» கும்பத்தில் வலுவாகும் சனி:
by சிவா Sun 19 Mar 2023 - 23:32

» பூண்டு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்
by சிவா Sun 19 Mar 2023 - 23:30

» அண்ணாமலையின் பேச்சுக்கு, நான் பதவுரை எழுத முடியாது! - வானதி சீனிவாசன்
by T.N.Balasubramanian Sun 19 Mar 2023 - 23:15

» நரம்பு மண்டலம் பாதிப்படைந்து இருப்பதை உணர்த்தும் சில அறிகுறிகள்
by சிவா Sun 19 Mar 2023 - 23:05

» தமிழக அரசியல் செய்திகள்
by Dr.S.Soundarapandian Sun 19 Mar 2023 - 16:24

» கோஹினூர் வைரம்
by Dr.S.Soundarapandian Sun 19 Mar 2023 - 16:18

» ரௌடியை பிரதமர் கையெடுத்துக் கும்பிட்டது ஏன்?
by சிவா Sun 19 Mar 2023 - 3:00

» லண்டன் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட உள்ள கோஹினூர் வைரம்
by சிவா Sun 19 Mar 2023 - 2:53

» தேவாலயத்திற்கு வரும் பெண்களை நிர்வாண வீடியோ எடுத்து மிரட்டியதாக பாதிரியார்
by T.N.Balasubramanian Sat 18 Mar 2023 - 20:14

» சிறப்பு குழந்தைகள்! கவிஞர் இரா.இரவி
by eraeravi Fri 17 Mar 2023 - 23:11

» பற்களை பராமரிப்பதில் நாம் செய்யும் தவறுகள்
by T.N.Balasubramanian Fri 17 Mar 2023 - 22:04

» உலக தூக்க தினம் - மார்ச் 17
by T.N.Balasubramanian Fri 17 Mar 2023 - 20:51

» 18 நாடுகள் இந்திய ரூபாயில் வர்த்தகம் செய்ய அனுமதி
by T.N.Balasubramanian Fri 17 Mar 2023 - 20:40

» அதிகம் மாசடைந்த நகரங்களின் பட்டியலில் முன்னணியில் இந்தியா
by mohamed nizamudeen Fri 17 Mar 2023 - 12:26

» கடன் வாங்கி ஆடம்பரத் திருமணம் செய்ய வேண்டாமே...
by Dr.S.Soundarapandian Fri 17 Mar 2023 - 0:33

» வெளிநாட்டு வழக்கறிஞர்கள் இந்தியாவில் பயிற்சி செய்யலாம், ஆனால் நீதிமன்றத்தில் ஆஜராக முடியாது
by Dr.S.Soundarapandian Fri 17 Mar 2023 - 0:30

» 3 வல்லரசுகள் உருவாக்க திட்டமிடும் அணுசக்தி நீர்மூழ்கி படை
by Dr.S.Soundarapandian Fri 17 Mar 2023 - 0:24

» முதுமலையில் படமாக்கப்பட்ட ஆவணப்படம் ஆஸ்கர் விருது வென்றுள்ளது
by Dr.S.Soundarapandian Fri 17 Mar 2023 - 0:16

» கண் அழுத்த நோய் - Glaucoma
by சிவா Thu 16 Mar 2023 - 22:47

» ஆன்லைன் சூதாட்டமும் அரசியல் சூதாட்டமும்
by சிவா Thu 16 Mar 2023 - 19:58

» போதை வலையில் சிறுவர்கள்... என்னவாகும் தமிழ்நாடு?
by T.N.Balasubramanian Thu 16 Mar 2023 - 19:49

இந்த வார அதிக பதிவர்கள்
சிவா
இயற்கை மூலிகை நிவாரணம் மற்றும் வைத்தியம் Poll_c10இயற்கை மூலிகை நிவாரணம் மற்றும் வைத்தியம் Poll_m10இயற்கை மூலிகை நிவாரணம் மற்றும் வைத்தியம் Poll_c10 
29 Posts - 73%
T.N.Balasubramanian
இயற்கை மூலிகை நிவாரணம் மற்றும் வைத்தியம் Poll_c10இயற்கை மூலிகை நிவாரணம் மற்றும் வைத்தியம் Poll_m10இயற்கை மூலிகை நிவாரணம் மற்றும் வைத்தியம் Poll_c10 
6 Posts - 15%
Dr.S.Soundarapandian
இயற்கை மூலிகை நிவாரணம் மற்றும் வைத்தியம் Poll_c10இயற்கை மூலிகை நிவாரணம் மற்றும் வைத்தியம் Poll_m10இயற்கை மூலிகை நிவாரணம் மற்றும் வைத்தியம் Poll_c10 
2 Posts - 5%
கோபால்ஜி
இயற்கை மூலிகை நிவாரணம் மற்றும் வைத்தியம் Poll_c10இயற்கை மூலிகை நிவாரணம் மற்றும் வைத்தியம் Poll_m10இயற்கை மூலிகை நிவாரணம் மற்றும் வைத்தியம் Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
இயற்கை மூலிகை நிவாரணம் மற்றும் வைத்தியம் Poll_c10இயற்கை மூலிகை நிவாரணம் மற்றும் வைத்தியம் Poll_m10இயற்கை மூலிகை நிவாரணம் மற்றும் வைத்தியம் Poll_c10 
1 Post - 3%
venkat532
இயற்கை மூலிகை நிவாரணம் மற்றும் வைத்தியம் Poll_c10இயற்கை மூலிகை நிவாரணம் மற்றும் வைத்தியம் Poll_m10இயற்கை மூலிகை நிவாரணம் மற்றும் வைத்தியம் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
சிவா
இயற்கை மூலிகை நிவாரணம் மற்றும் வைத்தியம் Poll_c10இயற்கை மூலிகை நிவாரணம் மற்றும் வைத்தியம் Poll_m10இயற்கை மூலிகை நிவாரணம் மற்றும் வைத்தியம் Poll_c10 
454 Posts - 68%
T.N.Balasubramanian
இயற்கை மூலிகை நிவாரணம் மற்றும் வைத்தியம் Poll_c10இயற்கை மூலிகை நிவாரணம் மற்றும் வைத்தியம் Poll_m10இயற்கை மூலிகை நிவாரணம் மற்றும் வைத்தியம் Poll_c10 
95 Posts - 14%
Dr.S.Soundarapandian
இயற்கை மூலிகை நிவாரணம் மற்றும் வைத்தியம் Poll_c10இயற்கை மூலிகை நிவாரணம் மற்றும் வைத்தியம் Poll_m10இயற்கை மூலிகை நிவாரணம் மற்றும் வைத்தியம் Poll_c10 
65 Posts - 10%
mohamed nizamudeen
இயற்கை மூலிகை நிவாரணம் மற்றும் வைத்தியம் Poll_c10இயற்கை மூலிகை நிவாரணம் மற்றும் வைத்தியம் Poll_m10இயற்கை மூலிகை நிவாரணம் மற்றும் வைத்தியம் Poll_c10 
23 Posts - 3%
Dhivya Jegan
இயற்கை மூலிகை நிவாரணம் மற்றும் வைத்தியம் Poll_c10இயற்கை மூலிகை நிவாரணம் மற்றும் வைத்தியம் Poll_m10இயற்கை மூலிகை நிவாரணம் மற்றும் வைத்தியம் Poll_c10 
12 Posts - 2%
Elakkiya siddhu
இயற்கை மூலிகை நிவாரணம் மற்றும் வைத்தியம் Poll_c10இயற்கை மூலிகை நிவாரணம் மற்றும் வைத்தியம் Poll_m10இயற்கை மூலிகை நிவாரணம் மற்றும் வைத்தியம் Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
இயற்கை மூலிகை நிவாரணம் மற்றும் வைத்தியம் Poll_c10இயற்கை மூலிகை நிவாரணம் மற்றும் வைத்தியம் Poll_m10இயற்கை மூலிகை நிவாரணம் மற்றும் வைத்தியம் Poll_c10 
4 Posts - 1%
eraeravi
இயற்கை மூலிகை நிவாரணம் மற்றும் வைத்தியம் Poll_c10இயற்கை மூலிகை நிவாரணம் மற்றும் வைத்தியம் Poll_m10இயற்கை மூலிகை நிவாரணம் மற்றும் வைத்தியம் Poll_c10 
4 Posts - 1%
THIAGARAJAN RV
இயற்கை மூலிகை நிவாரணம் மற்றும் வைத்தியம் Poll_c10இயற்கை மூலிகை நிவாரணம் மற்றும் வைத்தியம் Poll_m10இயற்கை மூலிகை நிவாரணம் மற்றும் வைத்தியம் Poll_c10 
4 Posts - 1%
கோபால்ஜி
இயற்கை மூலிகை நிவாரணம் மற்றும் வைத்தியம் Poll_c10இயற்கை மூலிகை நிவாரணம் மற்றும் வைத்தியம் Poll_m10இயற்கை மூலிகை நிவாரணம் மற்றும் வைத்தியம் Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை வலைப்பதிவு

இயற்கை மூலிகை நிவாரணம் மற்றும் வைத்தியம்


   
   
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed 11 Nov 2015 - 22:23

இயற்கை மூலிகை நிவாரணம் மற்றும் வைத்தியம் SAcsvsLT3mjyTdS7HBjO+மூலிகை

சில மூலிகை மருத்துவ குறிப்புகள் --- இய‌ற்கை வைத்தியம்

பெரிய நோய்களை தவிர, அன்றாடம் உடலில் ஏற்படும் சீர்கேடுகளை வீட்டில் உள்ள பொருட்களின் மூலமாகவே போக்கி கொள்ளலாம்.

* சுக்கு: தினம் காலையில் சுக்குக் காப்பி பருக மூக்கடைப்பு, உடல் பித்தம் குணமாகும். பசியை தூண்டவும், அஜீரணத்தை போக்கவும் வல்லது

கீழ் கண்ட இயற்கை மருத்துவ சிகிச்சை முறை அனைவருக்கும் உதவும்.
நன்றி-முகநூல்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed 11 Nov 2015 - 22:26

மிளகு:

சளி, பசியின்மையைப் போக்குகிறது. திடீர் அரிப்பு, தடிப்புக்கு, ஆஸ்துமா, சைனஸ்(நீர்கோவையுடன் மூக்கடைப்பு) சிறந்த நிவாரணமாகிறது.


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed 11 Nov 2015 - 22:28

திப்பிலி:

திப்பிலியை வெற்றிலை, தூதுவளை சாறில் ஊறவைத்து பொடி ஒரு சிட்டிகை அளவு தேனில் குழைத்து சாப்பிட இருமல் குணமாகும். அதனுடன் தண்ணீர் சேர்த்து 20 மில்லியாக சுண்ட வைத்து இளஞ்சூட்டில் காலை- மாலை வாய்கொப்பளிக்க வாய் நாற்றம், பல் கூசுதல், தொண்டை புண், தொண்டை சளி குணமடையும்.


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed 11 Nov 2015 - 22:30

தூதுவளை:

இதன் இலையை கசக்கி சாறு எடுத்து 2 சொட்டு தினசரி காதில் விட காது அடைப்பு குணமாகும். எப்போதும் இருமல் சளியுடன் இருப்பவர்கள் இதன் பழங்களை தேனில் குழைத்து சாப்பிட சளி நீங்கும். இதில் உள்ள சொலுயூசன்ஸ் சளியை அறுத்து வெளியே தள்ளும் ஆற்றல் மிக்கது. இதனை ரசம் வைத்தும் சாப்பிட பயன்படுத்தலாம்.


ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
https://www.eegarai.net

Postராஜா Wed 11 Nov 2015 - 22:38

பயனுள்ள பதிவு , தொடருங்கள் ஐயா

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed 11 Nov 2015 - 23:01

கீழாநெல்லி:

தண்டு மற்றும் கீரையை இடித்து துணியில் வைத்துப் பிழிந்து சாறு எடுத்து, சம அளவு விளக்கெண்ணெய் கலந்து காலை- மாலை கண்களில் ஒன்றிரண்டு சொட்டுகள் விட்டு வர கண்புரை கரையும். மஞ்சள் காமாலை ரத்தமின்மைக்கு நல்லமருந்து. ஹெபடைடில் பி எனும் கொடிய வைரசால் பாதிப்புற்ற கல்லீரலை மீட்கிறது.


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed 11 Nov 2015 - 23:03

துளசி:

மன அழுத்தத்தைக் குறைக்க துளசி டீ ஏற்றது. வைரஸை எதிர்த்தும் பாக்டீரியாவை செயலிழக்கவும் செய்யவல்லது. ஆன்டி ஆக்ஸிடண்டுகள் அதிகம் கொண்டது. தோல் வியாதி ரத்தத்தை சுத்திகரிக்க, தலைவலி போக்க, சீரணத்தை அதிகரித்து அஜீரணத்தை போக்க வல்லது. சளியுடன் வரும் இன்புளுயன்சா காய்ச்சலுக்கு சிறந்த மருந்து.

* நோய் எதிர்ப்பு திறன் கொண்டது. 20 துளசி இலைகளை 100மி தண்ணீரில் சேர்த்து 20 மில்லியாக சுண்ட வைத்து இளஞ்சூட்டில் காலை- மாலை வாய் கொப்பளிக்க வாய் நாற்றம், பல் கூசூதல், தொண்டை புண், தொண்டைச்சளி குணமடையும்.


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed 11 Nov 2015 - 23:05

கரிசலாங்கண்ணி:

கல்லீரலில் ஏற்படும் புண் வீக்கம் மற்றும் ரத்தகசிவை குணப்படுத்தும். இதிலுல்ல இரும்பு சத்து ரத்தத்தில் சிவப்பணுக்களை பெருக்கி ரத்த சோகையை நீக்குகிறது. தலைமுடி, பல், கண் தோலுக்கு ஊட்டத்தை தரவல்லது. ஜீரணத்தை அளிக்க வல்லது.


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed 11 Nov 2015 - 23:05

ராஜா wrote:பயனுள்ள பதிவு , தொடருங்கள் ஐயா
மேற்கோள் செய்த பதிவு: 1174212
நன்றி ராஜா அவர்களே.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக