புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 2:09 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:29 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:15 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலகிலேயே முதலில் தோன்றிய சிவன்கோவில் எது தெரியுமா? Poll_c10உலகிலேயே முதலில் தோன்றிய சிவன்கோவில் எது தெரியுமா? Poll_m10உலகிலேயே முதலில் தோன்றிய சிவன்கோவில் எது தெரியுமா? Poll_c10 
31 Posts - 55%
heezulia
உலகிலேயே முதலில் தோன்றிய சிவன்கோவில் எது தெரியுமா? Poll_c10உலகிலேயே முதலில் தோன்றிய சிவன்கோவில் எது தெரியுமா? Poll_m10உலகிலேயே முதலில் தோன்றிய சிவன்கோவில் எது தெரியுமா? Poll_c10 
22 Posts - 39%
T.N.Balasubramanian
உலகிலேயே முதலில் தோன்றிய சிவன்கோவில் எது தெரியுமா? Poll_c10உலகிலேயே முதலில் தோன்றிய சிவன்கோவில் எது தெரியுமா? Poll_m10உலகிலேயே முதலில் தோன்றிய சிவன்கோவில் எது தெரியுமா? Poll_c10 
1 Post - 2%
rajuselvam
உலகிலேயே முதலில் தோன்றிய சிவன்கோவில் எது தெரியுமா? Poll_c10உலகிலேயே முதலில் தோன்றிய சிவன்கோவில் எது தெரியுமா? Poll_m10உலகிலேயே முதலில் தோன்றிய சிவன்கோவில் எது தெரியுமா? Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
உலகிலேயே முதலில் தோன்றிய சிவன்கோவில் எது தெரியுமா? Poll_c10உலகிலேயே முதலில் தோன்றிய சிவன்கோவில் எது தெரியுமா? Poll_m10உலகிலேயே முதலில் தோன்றிய சிவன்கோவில் எது தெரியுமா? Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உலகிலேயே முதலில் தோன்றிய சிவன்கோவில் எது தெரியுமா? Poll_c10உலகிலேயே முதலில் தோன்றிய சிவன்கோவில் எது தெரியுமா? Poll_m10உலகிலேயே முதலில் தோன்றிய சிவன்கோவில் எது தெரியுமா? Poll_c10 
305 Posts - 45%
ayyasamy ram
உலகிலேயே முதலில் தோன்றிய சிவன்கோவில் எது தெரியுமா? Poll_c10உலகிலேயே முதலில் தோன்றிய சிவன்கோவில் எது தெரியுமா? Poll_m10உலகிலேயே முதலில் தோன்றிய சிவன்கோவில் எது தெரியுமா? Poll_c10 
293 Posts - 43%
mohamed nizamudeen
உலகிலேயே முதலில் தோன்றிய சிவன்கோவில் எது தெரியுமா? Poll_c10உலகிலேயே முதலில் தோன்றிய சிவன்கோவில் எது தெரியுமா? Poll_m10உலகிலேயே முதலில் தோன்றிய சிவன்கோவில் எது தெரியுமா? Poll_c10 
24 Posts - 4%
T.N.Balasubramanian
உலகிலேயே முதலில் தோன்றிய சிவன்கோவில் எது தெரியுமா? Poll_c10உலகிலேயே முதலில் தோன்றிய சிவன்கோவில் எது தெரியுமா? Poll_m10உலகிலேயே முதலில் தோன்றிய சிவன்கோவில் எது தெரியுமா? Poll_c10 
17 Posts - 3%
prajai
உலகிலேயே முதலில் தோன்றிய சிவன்கோவில் எது தெரியுமா? Poll_c10உலகிலேயே முதலில் தோன்றிய சிவன்கோவில் எது தெரியுமா? Poll_m10உலகிலேயே முதலில் தோன்றிய சிவன்கோவில் எது தெரியுமா? Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
உலகிலேயே முதலில் தோன்றிய சிவன்கோவில் எது தெரியுமா? Poll_c10உலகிலேயே முதலில் தோன்றிய சிவன்கோவில் எது தெரியுமா? Poll_m10உலகிலேயே முதலில் தோன்றிய சிவன்கோவில் எது தெரியுமா? Poll_c10 
9 Posts - 1%
jairam
உலகிலேயே முதலில் தோன்றிய சிவன்கோவில் எது தெரியுமா? Poll_c10உலகிலேயே முதலில் தோன்றிய சிவன்கோவில் எது தெரியுமா? Poll_m10உலகிலேயே முதலில் தோன்றிய சிவன்கோவில் எது தெரியுமா? Poll_c10 
4 Posts - 1%
Guna.D
உலகிலேயே முதலில் தோன்றிய சிவன்கோவில் எது தெரியுமா? Poll_c10உலகிலேயே முதலில் தோன்றிய சிவன்கோவில் எது தெரியுமா? Poll_m10உலகிலேயே முதலில் தோன்றிய சிவன்கோவில் எது தெரியுமா? Poll_c10 
4 Posts - 1%
Jenila
உலகிலேயே முதலில் தோன்றிய சிவன்கோவில் எது தெரியுமா? Poll_c10உலகிலேயே முதலில் தோன்றிய சிவன்கோவில் எது தெரியுமா? Poll_m10உலகிலேயே முதலில் தோன்றிய சிவன்கோவில் எது தெரியுமா? Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
உலகிலேயே முதலில் தோன்றிய சிவன்கோவில் எது தெரியுமா? Poll_c10உலகிலேயே முதலில் தோன்றிய சிவன்கோவில் எது தெரியுமா? Poll_m10உலகிலேயே முதலில் தோன்றிய சிவன்கோவில் எது தெரியுமா? Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகிலேயே முதலில் தோன்றிய சிவன்கோவில் எது தெரியுமா?


   
   
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Thu Nov 12, 2015 11:51 am

சிவபெருமான் வீற்றிருக்கும் புனித தலங்களில் ஒன்று தான் உத்திரகோசமங்கை.இதுவே உலகிலேயே முதன் முதலில் தோன்றிய சிவன் கோவில் என நம்பப்படுகிறது.

ஆதி காலத்தில் அதுவும் நவக்கிரகங்கள் அறியப்படாத காலத்தில் இருந்த சூரியன், சந்திரன், செவ்வாய் மட்டுமே இங்கு கிரகங்களாக உள்ளது, இதிலிருந்தே இந்த ஆலயம் மிக மிகப் பழமையானது என்பதை அறியலாம்.

சிவபெருமான் பார்வதிதேவிக்கு வேதாகமங்களின் ரகசியங்களை உபதேசம் செய்த இடம் இதுவாகும்.

உத்திரன் (ருத்திரன்) + கோசம் + மங்கை. மங்கைக்கு உத்திரன் உபதேசம் செய்த இடம், ஆதலால் உத்திரகோசமங்கை என்றானது.

இத்தல மூலவர் ‘மங்களநாதர்’ சுயம்புவாக, இலந்தை மரத்தடியில் தோன்றியவர்.

உலகிலேயே மிகச்சிறந்த சிவ பக்தனைத்தான் திருமணம் முடிப்பேன் என்று காத்திருந்தாள் மண்டோதரி. இதனால் அவளுக்கு நீண்ட நாட்களாக திருமணம் ஆகாமல் இருந்தது.

பின்பு இத்தல ஈசனையும், அம்பாளையும் மண்டோதரி வழிபட்டாள். அதன்பிறகே ராவணனை கரம் பிடித்தாள்.

மேலும் ராவணன்– மண்டோதரி திருமணம் இத்தலத்திலேயே நடைபெற்றது என்று கூறப்படுகிறது.

கோவில் அமைப்பு

முதல் பிரகாரத்தின் வாயு மூலையில் தனது தேவியருடன் முருகப்பெருமான் நின்ற கோலத்திலும், இரண்டாம் பிரகாரத்தின் வாயு மூலையில் ஆறு திருமுகம், பன்னிரு கைகளுடன் இரு தேவியர் சூழ, மயில் மீது அமர்ந்த கோலத்திலும் காட்சி தருகிறார்.

கோவிலின் முகப்பில் இரு கோபுரங்கள் உள்ளன.

வலதுபுறம் உள்ள கோபுரம் ஏழு நிலைகளுடன் எழிலாக தோற்றம் கொண்டுள்ளது.

இடதுபுறம் உள்ள கோபுரம் மொட்டையாக காணப்படுகிறது. பொதுவாக ஆலயங்களுக்குச் சென்றால் ஒரு நாள் ஒருமுறை சென்று வணங்கிவிட்டு வந்து விடுவோம்.

ஆனால் ஒரே நாளில் மூன்று வேளையும் சென்று தரிசித்து பலனை அடையும் கோவிலாக உத்திரகோசமங்கை திருத்தலம் உள்ளது சிறப்பம்சமாகும்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Nov 12, 2015 11:55 am

உலகிலேயே முதலில் தோன்றிய சிவன்கோவில் எது தெரியுமா? 3838410834 உலகிலேயே முதலில் தோன்றிய சிவன்கோவில் எது தெரியுமா? 3838410834 உலகிலேயே முதலில் தோன்றிய சிவன்கோவில் எது தெரியுமா? 103459460 உலகிலேயே முதலில் தோன்றிய சிவன்கோவில் எது தெரியுமா? 1571444738

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Nov 12, 2015 12:22 pm

உலகிலேயே முதலில் தோன்றிய சிவன்கோவில் எது தெரியுமா? 3838410834 உலகிலேயே முதலில் தோன்றிய சிவன்கோவில் எது தெரியுமா? 103459460

avatar
Hari Prasath
தளபதி

தளபதி
பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015

PostHari Prasath Thu Nov 12, 2015 4:22 pm

உத்திரகோசமங்கை எங்குள்ளது....?




அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு
அன்புடன்,
உ.ஹரி பிரசாத்
முகநூலில் தொடர................
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக