புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Yesterday at 8:45 pm
» கருத்துப்படம் 05/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:16 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:41 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:52 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:36 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:46 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:33 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:20 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:31 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:14 am
» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:18 am
» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Yesterday at 7:14 am
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am
» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm
by ayyasamy ram Yesterday at 8:45 pm
» கருத்துப்படம் 05/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:16 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:41 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:52 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:36 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:46 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:33 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:20 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:31 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:14 am
» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:18 am
» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Yesterday at 7:14 am
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am
» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பெற்றோர்கள்தான் ஒரு குழந்தை பார்க்கும் முதல் சமுதாயம்.
Page 1 of 1 •
- brainfingபுதியவர்
- பதிவுகள் : 1
இணைந்தது : 09/12/2015
பெற்றோர்கள்தான் ஒரு குழந்தை பார்க்கும் முதல் சமுதாயம்.
அவர்களின் சாதனை, என்றுமே நீங்கள் வழி நடத்துவதில்தான் உள்ளது !!
இன்றைய செய்திதாள்களில் சண்டை சச்சரவு முதல் தற்கொலை வரை தினமும் பல செய்திகள் மாணவர்களை பற்றி தவறாமல் இடம் பிடித்து விடுகிறது.. இந்த செய்திகளை படிக்கும் போது மட்டும் பல பெற்றோர்களுக்கு, தங்கள் குழந்தைகளை நினைத்து தங்களையும் அறியாமல் ஒருவித பயம் தொற்றிகொள்கிறது, ஆனால் சிறிது நேரத்தில் அது தானாகவே விலகிவிடும் அதற்கு காரணம் “அந்த செய்திதாளில் அவர்கள் படித்தது வேறொருவரின் குழந்தையை பற்றி”.. ! தங்களுக்கு நடக்கும் போது மட்டுமே அது வலி.. மற்றவர்களுக்கு நடக்கும் போது அது வெறும் செய்தி மட்டுமே !!
அதற்காக உங்களை கஷ்டத்தை அனுபவிக்க சொல்லவில்லை மாறாக “வருமுன் காத்துக்கொள்ளுங்கள்” என்றே சொல்கிறோம்.
மாணவர்கள் பொதுவாக, படிப்பின் மீது அக்கறை இன்மை, நினைத்தது நடக்காதது, கேட்டது கிடைக்காதது, தன்னை யாரும் புரிந்து கொள்ளாதது, தேர்வில் தோல்வி, காதல் பிரச்னை, வேலை இல்லாத பிரச்னை, சமூகத்தில் மதிப்பு குறைதல், என பல காரணங்களால் மன அழுத்ததிற்கு உண்டாகின்றனர், சில நேரங்களில் அது தற்கொலை வரை சென்றுவிடுகிறது,
அனைத்து பெற்றோர்களுக்குமே தங்கள் குழந்தை ஏதாவது ஒரு துறையில் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும் ஆனால் அது எந்த துறை என்பதில் தான் குழப்பமே.. அதை குழந்தை பருவத்திலே கண்டுபிடித்துவிட்டால் பெற்றோர்களின் பொறுப்பு மிகவும் சுலபமாகிறது!! இந்த உலகில் பிறந்த ஒவ்வொரு குழந்தையுமே எதாவது ஒரு துறையில் திறமைசாலிகளே !!
இன்றைய குழந்தைகளின் மன உளைச்சல் படிப்பில் கவனம் செலுத்துவதில் இருந்து ஆரம்பிக்கிறது, அதற்கு காரணம் அந்த குழந்தையின் கற்கும் திறன் என்ன என்று பெற்றோருக்கு தெரியாததே… பள்ளி படிப்பு என்பது அனைவருக்கும் இன்றியமையாத ஒன்று, கற்கும் திறன் என்னவென்று தெரிந்து அதன்படி படித்தால் மட்டுமே ஒரு மாணவனால் படிப்பில் கவனம் செலுத்த முடியும், ஆகவே முதலில் பெற்றோர்கள் தங்கள் குழந்தையின் கற்கும் திறன் என்னவென்று கண்டறிய வேண்டும், அதற்கு DMIT உதவுகிறது.
இன்றைய காலங்களில் பல குழந்தைகள் படிப்பு, நடனம், விளையாட்டு, கண்டுபிடிப்புகள், பேச்சு என பல துறைகளில் சாதனையாளர்களாக இருக்கிறார்கள் என்பதை செய்திதாள்கள் படிக்கும் போதும், டிவி பார்க்கும் போதும் உங்களுக்கு தெரியவருகிறது அதே போல் உங்கள் குழந்தைகளும் வர வேண்டும் என நீங்கள் எண்ணுவீர்கள், அதற்காக நீங்கள் என்ன முயற்சி எடுத்து இருக்குறீர்கள் ??
அதற்கு முதலில் உங்கள் குழந்தைகளை பற்றி உங்களுக்கு எந்த அளவுக்கு தெரியும் என்பது முக்கியம்.
உங்கள் (5 வயது முதல்) குழந்தையின் திறமை என்ன என்று சரியாக உங்களுக்கு தெரியுமா ??? உண்மையிலேயே உங்களுக்கு தெரிந்து இருந்தால், இந்நேரம் அதற்கான பயிற்ச்சியை தொடங்கி இருப்பீர்கள் ?? அப்படி இல்லை என்றால் உங்கள் குழந்தை பற்றி உங்களுக்கு தெரியவில்லை என்றுதான் அர்த்தம். அதனை நீங்கள் எப்படி தெரிந்து கொள்வது ??
இப்பதான் ரெண்டு வயசே ஆகிறது அதற்குள் என்ன சாதிக்க முடியும் என்று பல பெற்றோர்கள் கேக்கலாம்… கூகுளில் தேடி பாருங்கள், எத்தனை குழந்தைகள் இரண்டு வயது முதலே சாதிக்க தொடங்கி இருக்கிறார்கள் என்பது தெரியும்.
இரண்டு மூன்று வயதில் சாதித்தே ஆக வேண்டும் என்று சொல்லவில்லை… சிறு வயது முதலே அவர்களின் திறமைகளை அறிந்து அவர்களை தயார்படுத்துங்கள் என்றே சொல்கிறோம்..
சிறு வயதில் அப்டி என்ன தெரிந்துவிட போகிறது ? வளரட்டும் பார்க்காலாம் என்று நினைத்தால். இழப்பு உங்களுக்குத்தான்.
ஒவ்வொரு பெற்றோருக்கும் தன் குழந்தை பற்றி ஒரு கனவு உண்டு அதை நோக்கியே அவர்கள் செயல்படுகிறார்கள், பலர் தன் கனவை தங்கள் குழந்தைகளிடம் திணிக்கிறார்கள்..
அதேபோல் அனைத்து பெற்றோர்களுக்கும் தங்கள் குழந்தைகள் வெற்றியாளராக வரவேண்டும் என்பதை மட்டுமே விரும்புகிறார்களே தவிர.., மகிழ்ச்சியுடன் இருக்கிறார்களா என்பதை கவனிக்க மறந்து விடுகிறார்கள்.. வெற்றி மன நிறைவையும் தர வேண்டும்.
எனக்கு தெரிந்த ஒருவர் சிறுவயது முதலே சமையல் செய்வதில் மிகுந்த ஆர்வம் காட்டினார்… பள்ளியில் படிக்கும் போதே வீட்டில் சமையல் எல்லாம் அவர்தான் செய்வார், படிப்பிலும் கெட்டிகாரர், பெற்றோர்கள் இருவரும் வேலைக்கு செல்பவர்கள் ஆதாலால் இவருக்கு தன் திறமையை வளர்த்துக்கொள்வதில் அதிக வாய்ப்பு கிடைத்தது.. 12TH முடித்தவுடன் சமையல்கலை நிபுணராக வேண்டும் என்பதே அவர் ஆசை… ஆனால் அதிக மார்க் வாங்கியதால் பெற்றோர்களின் விருப்பத்தின் பேரில் இன்று டாக்டர் ஆகிவிட்டார்.. பெற்றோரை பொறுத்தவரை அவர் வெற்றி பெற்றுவிட்டார் ஆனால் அவர் தான் மனமகிழ்ச்சியுடன் இல்லை !! சில பெற்றோர்கள் தன் வரட்டு கவுரவத்துக்காக செய்யும் செயல் தான் இது !!
அவருக்கு INTRAPERSONAL சிறப்பாக இருந்ததால் தன் திறமை என்னவென்று அவர் சிறுவயதிலே உணர்ந்து அதன்படி செயல்பட ஆரம்பித்தார் ஆனால் அவருக்கு COGNITIVE THINKING குறைவாகவும் MUSICAL/EMOTIONAL அதிகமாகவும் இருந்ததால் அவரால் தன் பெற்றறோரின் கோரிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்க முடியவில்லை.
பல பெற்றோர்களுக்கு டாக்டர் எஞ்சினியர் போன்று சில துறைகள் மட்டுமே தெரியும், அதை விட இன்னும் பல துறைகளில் சாதிக்கும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது என்பது அவர்களுக்கு தெரியாதது வருத்தமே !!
இன்று பல பேர் எந்த துறையை தேர்வு செய்வது என்பதில் மிகுந்த குழப்பத்துடனே இருக்கிறார்கள்.. ஒரு சிலர் தன் நண்பன் தேர்வு செய்த துறையை தாங்களும் தேர்வு செய்கிறார்கள்.. ஒருசிலர் தன் பெற்றோர்களின் விருப்பத்தின் பேரில் துறையை தேர்வு செய்கிறார்கள்… அதிக பேர் அன்றைய சூழலில் எந்த துறை சிறப்பாக இருக்கிறதோ அதை தேர்வு செய்கிறார்கள்.. பின்னர் தான் அவர்களுக்கு தெரிகிறது அது அவர்கள் துறை அல்ல என்று… இதனால் பணமும் காலமும் வீணாகிறது கூடவே இணைந்து மன உளைச்சலும் அதிகமாகிறது என்பதே உண்மை !!
*DMIT மூலம் ஒரு குழந்தையின் AQ என்ன என்று கண்டறிவது மூலம் அவர்கள் தவறான முடிவுகள் எடுக்க விடாமல் தடுத்து விடலாம்.
(NATIONAL INSTITUTE OF MENTAL HEALTH AND NEURO SCIENCES, BANGALORE இன் மதிப்பீட்டின் படி தற்கொலைகளில் 7% முதல் 8% வரை பள்ளி மாணவர்களே ஆவார்கள் என்பதும் 30% மாணவர்கள் மன உளைச்சலில் இருப்பதும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது)
வியாதிகள் மட்டுமே ஜீன்களில் ஒட்டிக்கொள்ளும் என்பதை மட்டும் நினைக்கும் நாம்.., திறமைகளும் ஜீன்களில் ஒட்டிக்கொண்டு இருக்கும் என்பதை நாம் மறந்து விடுகிறோம்.
இன்றைய காலகட்டத்தில் மன அழுத்தம் என்பது சிறுவர் பெரியவர் என்ற பாகுபாடு இல்லாமல் அனைவரிடமும் ஒட்டிகொள்கிறது அதை நாம் கொல்லாவிடில் அது நம்மை கொன்றுவிடும் என்பதே உண்மை !!
நோய்களை கண்டறிவதற்கு ஒரு மருத்துவர் தேவை படுகிறார் அதே போல் திறமைகளை கண்டறிய DMIT உதவுகிறது !
உங்களுக்கு ஒரு பொருள் பரிசாக கிடைக்கின்ற போது நீங்கள் என்ன செய்வீர்கள் ?
என்னவாக இருக்கும் என்று உங்கள் மனது அலைபாயும்.. அதனை திறந்து பார்த்து அது என்ன என அறிந்து அதனை சரியாக பயன் படுத்துபவனே அறிவாளி… அதைவிட்டுவிட்டு நீங்களாகவே ஒரு கற்பனை செய்து விட்டு பார்க்க கூடாது,
அவ்வாறு செய்யும் பல நேரங்களில் ஏமாற்றங்களே மிஞ்சும்.
அது போலவே குழந்தைகளும் உங்களுக்கு கிடைத்த கடவுளின் பரிசு… அந்த குழந்தையின் செயல் திறன் அறிந்து அதற்கேற்ற வாழ்க்கை முறையை அமைத்து கொடுப்பதே புத்திசாலித்தனம் !! அதை விடுத்தது நீங்களாகவே உங்கள் கற்பனையையும் கனவையும் உங்கள் குழந்தைகள் மீது திணிக்க கூடாது !!
உங்கள் குழந்தைகள் பற்றிய கீழ்க்கண்ட தகவல்களை DMIT மூலம் தெரிந்து கொள்ளுங்கள். பணத்தையும் நேரத்தையும் மிச்சப்படுத்தி அவர்களை சரியான வழியில் அழைத்துசெல்லுங்கள். வெற்றி உங்களுக்கே !!
*வலது & இடது மூளையின் செயல் திறன் அளவு ?
*கற்கும் திறன் அளவு ?
A). கேட்டறியும் திறன் (AUDITORY LEARNER )
B). படித்தறியும் திறன் ( VISUAL LEARNER)
C). செய்தறியும் திறன் (KINESTHETIC LEARNER)
*சுயதிறமையை உணரும் திறன் ?
*மொழித் திறன் ?
*இயற்கை திறன் ?
*கணித/ தர்க்கவியல் சார்ந்த திறன் ?
*உடல் சார்ந்த / உடலசைவுத் திறன் ?
*இசை/சந்தம் சார்ந்த திறன் ?
*காட்சி/இடம் சார்ந்த திறன் ?
*பிறருடன் இணைந்து செயல்படும் திறன் ?
*மூளையின் செயல்பாடுகளின் அளவு ?
1).COGNITIVE 2).AFFECTIVE 3).REVERSE 4).REFLECTIVE
*IQ , EQ, AQ, CQ & VQ திறன் அளவு ?
ஆக்கம் & எழுத்து : brainFing
அவர்களின் சாதனை, என்றுமே நீங்கள் வழி நடத்துவதில்தான் உள்ளது !!
இன்றைய செய்திதாள்களில் சண்டை சச்சரவு முதல் தற்கொலை வரை தினமும் பல செய்திகள் மாணவர்களை பற்றி தவறாமல் இடம் பிடித்து விடுகிறது.. இந்த செய்திகளை படிக்கும் போது மட்டும் பல பெற்றோர்களுக்கு, தங்கள் குழந்தைகளை நினைத்து தங்களையும் அறியாமல் ஒருவித பயம் தொற்றிகொள்கிறது, ஆனால் சிறிது நேரத்தில் அது தானாகவே விலகிவிடும் அதற்கு காரணம் “அந்த செய்திதாளில் அவர்கள் படித்தது வேறொருவரின் குழந்தையை பற்றி”.. ! தங்களுக்கு நடக்கும் போது மட்டுமே அது வலி.. மற்றவர்களுக்கு நடக்கும் போது அது வெறும் செய்தி மட்டுமே !!
அதற்காக உங்களை கஷ்டத்தை அனுபவிக்க சொல்லவில்லை மாறாக “வருமுன் காத்துக்கொள்ளுங்கள்” என்றே சொல்கிறோம்.
மாணவர்கள் பொதுவாக, படிப்பின் மீது அக்கறை இன்மை, நினைத்தது நடக்காதது, கேட்டது கிடைக்காதது, தன்னை யாரும் புரிந்து கொள்ளாதது, தேர்வில் தோல்வி, காதல் பிரச்னை, வேலை இல்லாத பிரச்னை, சமூகத்தில் மதிப்பு குறைதல், என பல காரணங்களால் மன அழுத்ததிற்கு உண்டாகின்றனர், சில நேரங்களில் அது தற்கொலை வரை சென்றுவிடுகிறது,
அனைத்து பெற்றோர்களுக்குமே தங்கள் குழந்தை ஏதாவது ஒரு துறையில் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும் ஆனால் அது எந்த துறை என்பதில் தான் குழப்பமே.. அதை குழந்தை பருவத்திலே கண்டுபிடித்துவிட்டால் பெற்றோர்களின் பொறுப்பு மிகவும் சுலபமாகிறது!! இந்த உலகில் பிறந்த ஒவ்வொரு குழந்தையுமே எதாவது ஒரு துறையில் திறமைசாலிகளே !!
இன்றைய குழந்தைகளின் மன உளைச்சல் படிப்பில் கவனம் செலுத்துவதில் இருந்து ஆரம்பிக்கிறது, அதற்கு காரணம் அந்த குழந்தையின் கற்கும் திறன் என்ன என்று பெற்றோருக்கு தெரியாததே… பள்ளி படிப்பு என்பது அனைவருக்கும் இன்றியமையாத ஒன்று, கற்கும் திறன் என்னவென்று தெரிந்து அதன்படி படித்தால் மட்டுமே ஒரு மாணவனால் படிப்பில் கவனம் செலுத்த முடியும், ஆகவே முதலில் பெற்றோர்கள் தங்கள் குழந்தையின் கற்கும் திறன் என்னவென்று கண்டறிய வேண்டும், அதற்கு DMIT உதவுகிறது.
இன்றைய காலங்களில் பல குழந்தைகள் படிப்பு, நடனம், விளையாட்டு, கண்டுபிடிப்புகள், பேச்சு என பல துறைகளில் சாதனையாளர்களாக இருக்கிறார்கள் என்பதை செய்திதாள்கள் படிக்கும் போதும், டிவி பார்க்கும் போதும் உங்களுக்கு தெரியவருகிறது அதே போல் உங்கள் குழந்தைகளும் வர வேண்டும் என நீங்கள் எண்ணுவீர்கள், அதற்காக நீங்கள் என்ன முயற்சி எடுத்து இருக்குறீர்கள் ??
அதற்கு முதலில் உங்கள் குழந்தைகளை பற்றி உங்களுக்கு எந்த அளவுக்கு தெரியும் என்பது முக்கியம்.
உங்கள் (5 வயது முதல்) குழந்தையின் திறமை என்ன என்று சரியாக உங்களுக்கு தெரியுமா ??? உண்மையிலேயே உங்களுக்கு தெரிந்து இருந்தால், இந்நேரம் அதற்கான பயிற்ச்சியை தொடங்கி இருப்பீர்கள் ?? அப்படி இல்லை என்றால் உங்கள் குழந்தை பற்றி உங்களுக்கு தெரியவில்லை என்றுதான் அர்த்தம். அதனை நீங்கள் எப்படி தெரிந்து கொள்வது ??
இப்பதான் ரெண்டு வயசே ஆகிறது அதற்குள் என்ன சாதிக்க முடியும் என்று பல பெற்றோர்கள் கேக்கலாம்… கூகுளில் தேடி பாருங்கள், எத்தனை குழந்தைகள் இரண்டு வயது முதலே சாதிக்க தொடங்கி இருக்கிறார்கள் என்பது தெரியும்.
இரண்டு மூன்று வயதில் சாதித்தே ஆக வேண்டும் என்று சொல்லவில்லை… சிறு வயது முதலே அவர்களின் திறமைகளை அறிந்து அவர்களை தயார்படுத்துங்கள் என்றே சொல்கிறோம்..
சிறு வயதில் அப்டி என்ன தெரிந்துவிட போகிறது ? வளரட்டும் பார்க்காலாம் என்று நினைத்தால். இழப்பு உங்களுக்குத்தான்.
ஒவ்வொரு பெற்றோருக்கும் தன் குழந்தை பற்றி ஒரு கனவு உண்டு அதை நோக்கியே அவர்கள் செயல்படுகிறார்கள், பலர் தன் கனவை தங்கள் குழந்தைகளிடம் திணிக்கிறார்கள்..
அதேபோல் அனைத்து பெற்றோர்களுக்கும் தங்கள் குழந்தைகள் வெற்றியாளராக வரவேண்டும் என்பதை மட்டுமே விரும்புகிறார்களே தவிர.., மகிழ்ச்சியுடன் இருக்கிறார்களா என்பதை கவனிக்க மறந்து விடுகிறார்கள்.. வெற்றி மன நிறைவையும் தர வேண்டும்.
எனக்கு தெரிந்த ஒருவர் சிறுவயது முதலே சமையல் செய்வதில் மிகுந்த ஆர்வம் காட்டினார்… பள்ளியில் படிக்கும் போதே வீட்டில் சமையல் எல்லாம் அவர்தான் செய்வார், படிப்பிலும் கெட்டிகாரர், பெற்றோர்கள் இருவரும் வேலைக்கு செல்பவர்கள் ஆதாலால் இவருக்கு தன் திறமையை வளர்த்துக்கொள்வதில் அதிக வாய்ப்பு கிடைத்தது.. 12TH முடித்தவுடன் சமையல்கலை நிபுணராக வேண்டும் என்பதே அவர் ஆசை… ஆனால் அதிக மார்க் வாங்கியதால் பெற்றோர்களின் விருப்பத்தின் பேரில் இன்று டாக்டர் ஆகிவிட்டார்.. பெற்றோரை பொறுத்தவரை அவர் வெற்றி பெற்றுவிட்டார் ஆனால் அவர் தான் மனமகிழ்ச்சியுடன் இல்லை !! சில பெற்றோர்கள் தன் வரட்டு கவுரவத்துக்காக செய்யும் செயல் தான் இது !!
அவருக்கு INTRAPERSONAL சிறப்பாக இருந்ததால் தன் திறமை என்னவென்று அவர் சிறுவயதிலே உணர்ந்து அதன்படி செயல்பட ஆரம்பித்தார் ஆனால் அவருக்கு COGNITIVE THINKING குறைவாகவும் MUSICAL/EMOTIONAL அதிகமாகவும் இருந்ததால் அவரால் தன் பெற்றறோரின் கோரிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்க முடியவில்லை.
பல பெற்றோர்களுக்கு டாக்டர் எஞ்சினியர் போன்று சில துறைகள் மட்டுமே தெரியும், அதை விட இன்னும் பல துறைகளில் சாதிக்கும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது என்பது அவர்களுக்கு தெரியாதது வருத்தமே !!
இன்று பல பேர் எந்த துறையை தேர்வு செய்வது என்பதில் மிகுந்த குழப்பத்துடனே இருக்கிறார்கள்.. ஒரு சிலர் தன் நண்பன் தேர்வு செய்த துறையை தாங்களும் தேர்வு செய்கிறார்கள்.. ஒருசிலர் தன் பெற்றோர்களின் விருப்பத்தின் பேரில் துறையை தேர்வு செய்கிறார்கள்… அதிக பேர் அன்றைய சூழலில் எந்த துறை சிறப்பாக இருக்கிறதோ அதை தேர்வு செய்கிறார்கள்.. பின்னர் தான் அவர்களுக்கு தெரிகிறது அது அவர்கள் துறை அல்ல என்று… இதனால் பணமும் காலமும் வீணாகிறது கூடவே இணைந்து மன உளைச்சலும் அதிகமாகிறது என்பதே உண்மை !!
*DMIT மூலம் ஒரு குழந்தையின் AQ என்ன என்று கண்டறிவது மூலம் அவர்கள் தவறான முடிவுகள் எடுக்க விடாமல் தடுத்து விடலாம்.
(NATIONAL INSTITUTE OF MENTAL HEALTH AND NEURO SCIENCES, BANGALORE இன் மதிப்பீட்டின் படி தற்கொலைகளில் 7% முதல் 8% வரை பள்ளி மாணவர்களே ஆவார்கள் என்பதும் 30% மாணவர்கள் மன உளைச்சலில் இருப்பதும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது)
வியாதிகள் மட்டுமே ஜீன்களில் ஒட்டிக்கொள்ளும் என்பதை மட்டும் நினைக்கும் நாம்.., திறமைகளும் ஜீன்களில் ஒட்டிக்கொண்டு இருக்கும் என்பதை நாம் மறந்து விடுகிறோம்.
இன்றைய காலகட்டத்தில் மன அழுத்தம் என்பது சிறுவர் பெரியவர் என்ற பாகுபாடு இல்லாமல் அனைவரிடமும் ஒட்டிகொள்கிறது அதை நாம் கொல்லாவிடில் அது நம்மை கொன்றுவிடும் என்பதே உண்மை !!
நோய்களை கண்டறிவதற்கு ஒரு மருத்துவர் தேவை படுகிறார் அதே போல் திறமைகளை கண்டறிய DMIT உதவுகிறது !
உங்களுக்கு ஒரு பொருள் பரிசாக கிடைக்கின்ற போது நீங்கள் என்ன செய்வீர்கள் ?
என்னவாக இருக்கும் என்று உங்கள் மனது அலைபாயும்.. அதனை திறந்து பார்த்து அது என்ன என அறிந்து அதனை சரியாக பயன் படுத்துபவனே அறிவாளி… அதைவிட்டுவிட்டு நீங்களாகவே ஒரு கற்பனை செய்து விட்டு பார்க்க கூடாது,
அவ்வாறு செய்யும் பல நேரங்களில் ஏமாற்றங்களே மிஞ்சும்.
அது போலவே குழந்தைகளும் உங்களுக்கு கிடைத்த கடவுளின் பரிசு… அந்த குழந்தையின் செயல் திறன் அறிந்து அதற்கேற்ற வாழ்க்கை முறையை அமைத்து கொடுப்பதே புத்திசாலித்தனம் !! அதை விடுத்தது நீங்களாகவே உங்கள் கற்பனையையும் கனவையும் உங்கள் குழந்தைகள் மீது திணிக்க கூடாது !!
உங்கள் குழந்தைகள் பற்றிய கீழ்க்கண்ட தகவல்களை DMIT மூலம் தெரிந்து கொள்ளுங்கள். பணத்தையும் நேரத்தையும் மிச்சப்படுத்தி அவர்களை சரியான வழியில் அழைத்துசெல்லுங்கள். வெற்றி உங்களுக்கே !!
*வலது & இடது மூளையின் செயல் திறன் அளவு ?
*கற்கும் திறன் அளவு ?
A). கேட்டறியும் திறன் (AUDITORY LEARNER )
B). படித்தறியும் திறன் ( VISUAL LEARNER)
C). செய்தறியும் திறன் (KINESTHETIC LEARNER)
*சுயதிறமையை உணரும் திறன் ?
*மொழித் திறன் ?
*இயற்கை திறன் ?
*கணித/ தர்க்கவியல் சார்ந்த திறன் ?
*உடல் சார்ந்த / உடலசைவுத் திறன் ?
*இசை/சந்தம் சார்ந்த திறன் ?
*காட்சி/இடம் சார்ந்த திறன் ?
*பிறருடன் இணைந்து செயல்படும் திறன் ?
*மூளையின் செயல்பாடுகளின் அளவு ?
1).COGNITIVE 2).AFFECTIVE 3).REVERSE 4).REFLECTIVE
*IQ , EQ, AQ, CQ & VQ திறன் அளவு ?
ஆக்கம் & எழுத்து : brainFing
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1179455brainfing wrote:
*கற்கும் திறன் அளவு ?
A). கேட்டறியும் திறன் (AUDITORY LEARNER )
B). படித்தறியும் திறன் ( VISUAL LEARNER)
C). செய்தறியும் திறன் (KINESTHETIC LEARNER)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நல்ல பதிவு..........அருமை .............ஆமாம் உங்களைப் பற்றி அறிமுகம் செய்து கொள்ளுங்களேன்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010
சிந்தையை கிளரும் உன்னதப் பதிவு .
நல்ல ஆராய்ச்சி.
நல்லதகவல்கள் .
தொடர்ந்து இது மாதிரி தகவல்களை பகிரவும் .
உங்களை பற்றிய மேலதிக செய்திகளை ,
அறிமுகப்பகுதிக்கு சென்று வெளிப்படுத்தவும் .
நல்வரவு , (உங்கள் பெயரென்ன ! )
ரமணியன்
நல்ல ஆராய்ச்சி.
நல்லதகவல்கள் .
தொடர்ந்து இது மாதிரி தகவல்களை பகிரவும் .
உங்களை பற்றிய மேலதிக செய்திகளை ,
அறிமுகப்பகுதிக்கு சென்று வெளிப்படுத்தவும் .
நல்வரவு , (உங்கள் பெயரென்ன ! )
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|