புதிய பதிவுகள்
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:13 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அறிவுரை வேணாம்… அனுபவ ஆலோசனை போதுமே Poll_c10அறிவுரை வேணாம்… அனுபவ ஆலோசனை போதுமே Poll_m10அறிவுரை வேணாம்… அனுபவ ஆலோசனை போதுமே Poll_c10 
42 Posts - 63%
heezulia
அறிவுரை வேணாம்… அனுபவ ஆலோசனை போதுமே Poll_c10அறிவுரை வேணாம்… அனுபவ ஆலோசனை போதுமே Poll_m10அறிவுரை வேணாம்… அனுபவ ஆலோசனை போதுமே Poll_c10 
21 Posts - 31%
mohamed nizamudeen
அறிவுரை வேணாம்… அனுபவ ஆலோசனை போதுமே Poll_c10அறிவுரை வேணாம்… அனுபவ ஆலோசனை போதுமே Poll_m10அறிவுரை வேணாம்… அனுபவ ஆலோசனை போதுமே Poll_c10 
2 Posts - 3%
T.N.Balasubramanian
அறிவுரை வேணாம்… அனுபவ ஆலோசனை போதுமே Poll_c10அறிவுரை வேணாம்… அனுபவ ஆலோசனை போதுமே Poll_m10அறிவுரை வேணாம்… அனுபவ ஆலோசனை போதுமே Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அறிவுரை வேணாம்… அனுபவ ஆலோசனை போதுமே


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82351
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Dec 03, 2015 8:54 am



மனக்கவலை ஏற்படும் நேரத்தில், மூளையில், ‘கார்டிகோட்ரோபின்’
எனும் அமிலம் சட்டென சுரந்து, மூளை முழுவதும் பரவி விடுகிறது.
இந்த அமிலம் தான் அதிகப்படியான மன அழுத்தத்தையும், தாங்கொணா
துயரத்தையும் தருகிறது.

ஒரு மனக்கஷ்டம், மனச்சோர்வு ஏற்படும் போது, அது மாதக் கணக்கில்
தொடரும் போது, நம்மை நாமே தேற்றி, அதிலிருந்து மீண்டு வருவது ஒரு
கலை. அனைவருக்கும், அதிலும் மென்மையான மனம், குணம்
கொண்டுள்ள நாயகியருக்கு, இது சாத்தியப்படுமா என்பதுதெரியவில்லை.

ஆனால், நம் அனுபவத்திலிருந்து மற்றவர்களுக்கு உதவியாக, ஆறுதலாக
ஒரு வழிகாட்டியாக, நம்மால் இருக்க முடியும். மற்றவர்களின் கஷ்டம் அறிந்து,
அவர்களை காயப்படுத்தாமல் ஆறுதல் படுத்துவது என்பது அவ்வளவு
எளிதான காரியம் அல்ல; அதுவும் ஒரு கலை.

நம் நாயகியருக்காக சில அனுபவவழிகாட்டிகள் இதோ…

# யாரும் கவலையை, மனச்சோர்வை கட்டிப் பிடித்திருக்க விரும்ப மாட்டர்.
அது, அவர்களுக்கு ஏற்பட்டுள்ள ஓர் உணர்வு; காய்ச்சல், தலைவலி போன்ற
ஓர் உடல் நலக்குறைவு.

# காது கொடுத்து கேளுங்கள். அவர்களின் பிரச்னை அற்பமாக இருந்தாலும்,
அதன் பாதிப்பு அவர்களுக்கு ஆழமாக இருக்கலாம்; அலட்சியம் காட்டாமல்,
உண்மையான அக்கறையோடு கேளுங்கள்.

# ‘அட என்ன… எப்ப பார்த்தாலும் ஒரே கவலையா, சோகமாகவே இருக்க…
வீடு, ஆபீஸ் இந்த மாதிரி பிரச்னை என, தனித்தனியாக பிரிச்சி வச்சுக்கோ;
இதெல்லாம் சகஜம்’ என்பது போல், அதிமேதாவி போல் உபதேசம் செய்யாதீர்கள்.

# தன் கஷ்டத்தை சொல்லி அழத் தோன்றும். எதிர்மறையாக பேசாமல்,
விளையாட்டுத்தனம் காட்டி, ‘அழுவதை போட்டோ எடுத்து, ‘வாட்ஸ் அப்’பில்
போடட்டுமா…’ என்பது போன்ற கேலி பேசாமல், உங்கள் காதுகளை மட்டும்
கொடுங்கள்.

# மனம் உடைந்து போயிருப்பவர்கள், தனிமையை அதிகம் விரும்புவர்.
அது இன்னும் மோசமாகி விடக் கூடும்; அவர்களை, வேறு ஏதாவது காரியத்தில்
ஈடுபட வையுங்கள்.

ஒரே இடத்தில் முடங்கிக் கிடக்க விடாமல், வெளியே சென்று வர உதவலாம்.

# நல்ல உடை உடுத்தி, அலங்காரம் செய்து கொள்வது, இசை கேட்பது,
பழைய நண்பர்களிடம் பேசுவது என, வேறு செயல்களில் அவர்கள் மனம்
திரும்ப உதவுங்கள்.

# அவர்களை சுறுசுறுப்பாக வைத்திருக்கும் படியான, ஏதாவது புது விஷயத்தை
கற்றுக் கொள்ள ஆலோசனை கூறுங்கள். புதிய நட்பு, தையல், கணினி, இந்தி,
பிரெஞ்சு மொழி வகுப்புகளுக்கு போவது என, புதிய விஷயங்களில் ஈடுபடும்
போது, மனம், கவலைகளை மூலைக்கு தள்ளிவிடும்.

அவர்களின் தனித் திறமைகளை ஞாபகப்படுத்தி, உற்சாகப்படுத்துங்கள்.
எதையும் திணிக்காதீர்கள்; வற்புறுத்தாதீர்கள். அப்படி நீங்கள் செய்தால்,
உங்களுக்குள் இடைவெளி ஏற்பட்டு விடும்.

மன அழுத்தம் தரக் கூடிய, ஞாபகப்படுத்தக் கூடிய பொருட்கள், சூழ்நிலைகள்,
இடங்கள், மனிதர்களை விட்டு விலகி இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள்.


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82351
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Dec 03, 2015 8:54 am


# கவலையை மறக்க, வேறு ஒரு தீய
பழக்கத்திற்கோ, போதை பழக்கத்திற்கோ
அடிமையாகி விடாமல் பார்த்துக்
கொள்ளுங்கள்.

# நன்றாக சாப்பிடும்படி, நன்றாக துாங்கும்படியான வசதிகளை பார்த்துக்
கொள்ளுங்கள். மனச்சோர்வுக்கு மாத்திரைகள் உண்டு என்றாலும், நல்ல துாக்கம்,
ஆரோக்கியமான மனநிலையை கொடுக்கும்.

# உணவில் சோளம், உருளை, மொச்சை, கொண்டைக் கடலை, முட்டைகோஸ்,
பீட்ருட், கோதுமை சப்பாத்தி, பேரீச்சை போன்றவற்றை சேர்த்துக் கொடுங்கள்.

# கவலையை மறக்க, வருந்தி முயற்சிக்க கூடாது. நினைவுகளில் இருந்து கவலை,
தானாக அழிய வேண்டும் என்பதை, கொஞ்சம் கொஞ்சமாக புரிய வையுங்கள்.

# மனச்சோர்வு, மனக்கவலை, வாழ்க்கையில் நம்பிக்கையை இழக்கச்
செய்து விடும் என்பதை அறிவுரை, ஆலோசனையாக கூறாமல்,
அனுபவத்திலிருந்து கூறுங்கள்.

உலகத்தை பற்றிய கண்ணோட்டத்தை, மனச்சோர்வு சிதைத்து விடும். காலமும்,
சரியான சிகிச்சையும் தான், இதை சரி செய்து மீட்டுத் தர முடியும் என்றாலும்,
இது மாதிரியான அன்பான அனுசரணையாலும் சரி செய்ய முடியும்.

உறவுகளை இழக்கும் போதும், அந்த உறவுகளால் காயப்படும் போதும் ஏற்படும்
வலியை குறைக்க, அந்த கடும் துயரத்திலிருந்து விரைவில் மீண்டு வர, நமக்கு
இதெல்லாம் தெரிந்திருக்க வேண்டும்.

ஒரு உறவை இழந்து, அதன் சந்தோஷத்தையும் இழந்து, அந்த இழப்பை
சந்தித்தவர்களால் மட்டுமே புரிந்துக் கொள்ள கூடியது இது. ‘எனக்கு எல்லாமே
தெரியும். என் ஆலோசனைகளை கேட்டுக்கோங்க’ என்று யாரையும் கட்டாயப்
படுத்தாதீர்கள்; அவர்கள் செவிசாய்க்கவில்லை என்றால்,
அலட்சியப்படுத்தாதீர்கள்!

அனுபவம் என்கிற பெரிய பட்டப் படிப்பினால் ஏற்பட்ட பக்குவமே,
இவற்றையெல்லாம் நாயகியர்களுடன் பகிர்ந்துக் கொள்ளத் துாண்டியது என்னை!

—————————————-
ம.வான்மதி
தினமலர்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Dec 03, 2015 8:52 pm

நல்ல பழக்க வழக்கங்கள் ஒழுக்கம் பற்றிய பதிவு நன்றி ஐயா.
ayyasamy ram wrote:
# கவலையை மறக்க, வேறு ஒரு தீய
பழக்கத்திற்கோ, போதை பழக்கத்திற்கோ
அடிமையாகி விடாமல் பார்த்துக்
கொள்ளுங்கள்.
தினமலர்
மேற்கோள் செய்த பதிவு: 1178248

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக