புதிய பதிவுகள்
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
D. sivatharan | ||||
Guna.D | ||||
Shivanya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
Jenila | ||||
jairam | ||||
Guna.D | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பத்திக் கதைகள்!
Page 1 of 1 •
பத்திக் கதை: 1
சுட்ட பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா?
ஒளவைப்பாட்டி பல ஊர்களுக்குச் சென்று தமது புலமைத் திறத்தால் தமிழ் வேதங்களான அறம், பொருள், இன்பம், வீடு ஆகியவற்றை பரப்பி வந்தார்.
ஒருமுறை ஒளவையார் ஓர் ஊரிலிருந்து வேறோர் ஊருக்குப் போய்க் கொண்டிருந்தார். அவ்வாறு சென்ற வழியில் ஒரு காடு இருந்தது. அந்தக் காட்டில் வெயில் அதிகமாகக் காய்ந்து கொண்டிருந்தது. வெயிலில் நடந்து வந்த ஒளவையாருக்கு மிகவும் களைப்பாக இருந்தது. அருகில் நின்ற நாவல் மர நிழலில் அவர் அமர்ந்தார்.
அந்த நாவல் மரத்தின் மேல் ஆடு, மாடு மேய்க்கும் சிறுவன் ஒருவன் இருந்தான். நாவல் மர நிழலில் களைப்புடன் இருந்த ஒளவையாரை அவன் பார்த்தான்.
“பாட்டீ....! நீங்கள் மிகவும் சோர்வாக இருக்கிறீர்கள்... நாவல் பழம் சாப்பிடுகிறீர்களா? என்று ஒளவையாரைப் பார்த்துக் கேட்டான்.
ஆடு, மாடு மேய்க்கும் அந்தச் சிறுவனை ஒளவையார் மிகவும் சாதாரணமாகக் கருதினார். எனவே, “சரி... அப்பா.... நாவல் பழங்களைப் பறித்துப் போடு!” என்றார்.
ஒளவையாரின் மன ஓட்டத்தைப் புரிந்து கொண்ட அந்தச் சிறுவன் “பாட்டீ.... உங்களுக்குச் சுட்ட பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா?” என்று கேட்டான்.
ஒளவையாருக்கு ஒன்றும் புரியவில்லை. ‘நாவல் பழத்தில் சுட்ட பழம், சுடாத பழம் என்று எதுவும் கிடையாதே!’ என்று எண்ணினார். என்றாலும் இந்தச் சிறுவனிடம், சுட்ட பழத்திற்கும் சுடாத பழத்திற்கும் விளக்கம் கேட்பது தமது புலமைக்கு இழிவு என்று அவர் கருதினார்.
“சுட்ட பழமாகவே நீ பறித்துப் போடப்பா.....” என்று ஒளவையார் கூறினார். மரத்தில் இருந்த சிறுவன் நன்கு பழுத்த நாவல் பழங்களைப் பறித்து மண்ணில் வேகமாகப் போட்டான்.
மண்ணில் கிடந்த நாவல் பழங்களை ஒளவையார் ஒவ்வொன்றாகக் கையில் எடுத்தார். அவற்றில் நிறைய மண் ஒட்டி இருந்தது. அந்த மண்ணைத் துடைப்பதற்காக ஒளவையார் ‘ஃபூ..... ஃபூ’ என்று ஊதினார்.
ஒளவையார் பழத்தை ஊதுவதை மரத்தின் மேலிருந்த சிறுவன் கண்டான்.
“பாட்டி....! பழம் சுடுகிறதா? நன்றாக ஊதிச் சாப்பிடுங்கள்!” என்று கூறினான்.
அப்போதுதான் ஒளவையாருக்குச் ‘சுட்ட பழம் எது? சுடாத பழம் எது?’ என்பது புரிந்தது.
ஆடு மாடு மேய்க்கும் சிறுவன் ஒருவன், தன்னை வென்று விட்டானே என்று வெட்கப்பட்டார்.
தனது வெட்கத்தை நினைத்து வருந்திய ஒளவையார் பின்வரும் பாடலைப் பாடினார்.
கருங்காலிக் கட்டைக்கு நாணாக் கோடாலி
இருங்கதலித் தண்டுக்கும் நாணும் - பெருங்கானில்
கார்எருமை மேய்க்கின்ற காளைக்குநான் தோற்றது
ஈரிரவு துஞ்சாது என்கண்
கருங்காலிக் கட்டை மிகவும் உறுதியானது. அதை எளிதில் பிளக்கக் கூடிய கோடரி, (கதலித்தண்டு) வாழைத்தண்டை வெட்டும்போது சறுக்கும். அதுபோல நானும் எருமை மாடு மேய்க்கின்ற சிறுவனிடம் தோற்றுவிட்டேன். எனவே இரண்டு இரவுகள் எனக்குத் தூக்கம் வராது என்று வருந்தினார்.
ஆடு, மாடு மேய்ப்பவனாக வேடம் தாங்கி அங்கே இருந்தவன் பரம்பொருளான முருகன் ஆவான். ஒளவையாரின் மனவருத்தத்தைப் போக்க அவன் கருதினான். எனவே, அவன் தனது உண்மை வடிவுடன் ஒளவையாருக்குக் காட்சி அளித்தான்.
‘பரம்பொருள் முருகன்தான் ஆடு, மாடு மேய்ப்பவன் போல் வேடமிட்டு வந்து தனது கர்வத்தைப் போக்கினான்’ என்பதை அறிந்த ஒளவையார் மனம் தெளிந்தார். முருகனை வணங்கினார்.
சுட்ட பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா?
ஒளவைப்பாட்டி பல ஊர்களுக்குச் சென்று தமது புலமைத் திறத்தால் தமிழ் வேதங்களான அறம், பொருள், இன்பம், வீடு ஆகியவற்றை பரப்பி வந்தார்.
ஒருமுறை ஒளவையார் ஓர் ஊரிலிருந்து வேறோர் ஊருக்குப் போய்க் கொண்டிருந்தார். அவ்வாறு சென்ற வழியில் ஒரு காடு இருந்தது. அந்தக் காட்டில் வெயில் அதிகமாகக் காய்ந்து கொண்டிருந்தது. வெயிலில் நடந்து வந்த ஒளவையாருக்கு மிகவும் களைப்பாக இருந்தது. அருகில் நின்ற நாவல் மர நிழலில் அவர் அமர்ந்தார்.
அந்த நாவல் மரத்தின் மேல் ஆடு, மாடு மேய்க்கும் சிறுவன் ஒருவன் இருந்தான். நாவல் மர நிழலில் களைப்புடன் இருந்த ஒளவையாரை அவன் பார்த்தான்.
“பாட்டீ....! நீங்கள் மிகவும் சோர்வாக இருக்கிறீர்கள்... நாவல் பழம் சாப்பிடுகிறீர்களா? என்று ஒளவையாரைப் பார்த்துக் கேட்டான்.
ஆடு, மாடு மேய்க்கும் அந்தச் சிறுவனை ஒளவையார் மிகவும் சாதாரணமாகக் கருதினார். எனவே, “சரி... அப்பா.... நாவல் பழங்களைப் பறித்துப் போடு!” என்றார்.
ஒளவையாரின் மன ஓட்டத்தைப் புரிந்து கொண்ட அந்தச் சிறுவன் “பாட்டீ.... உங்களுக்குச் சுட்ட பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா?” என்று கேட்டான்.
ஒளவையாருக்கு ஒன்றும் புரியவில்லை. ‘நாவல் பழத்தில் சுட்ட பழம், சுடாத பழம் என்று எதுவும் கிடையாதே!’ என்று எண்ணினார். என்றாலும் இந்தச் சிறுவனிடம், சுட்ட பழத்திற்கும் சுடாத பழத்திற்கும் விளக்கம் கேட்பது தமது புலமைக்கு இழிவு என்று அவர் கருதினார்.
“சுட்ட பழமாகவே நீ பறித்துப் போடப்பா.....” என்று ஒளவையார் கூறினார். மரத்தில் இருந்த சிறுவன் நன்கு பழுத்த நாவல் பழங்களைப் பறித்து மண்ணில் வேகமாகப் போட்டான்.
மண்ணில் கிடந்த நாவல் பழங்களை ஒளவையார் ஒவ்வொன்றாகக் கையில் எடுத்தார். அவற்றில் நிறைய மண் ஒட்டி இருந்தது. அந்த மண்ணைத் துடைப்பதற்காக ஒளவையார் ‘ஃபூ..... ஃபூ’ என்று ஊதினார்.
ஒளவையார் பழத்தை ஊதுவதை மரத்தின் மேலிருந்த சிறுவன் கண்டான்.
“பாட்டி....! பழம் சுடுகிறதா? நன்றாக ஊதிச் சாப்பிடுங்கள்!” என்று கூறினான்.
அப்போதுதான் ஒளவையாருக்குச் ‘சுட்ட பழம் எது? சுடாத பழம் எது?’ என்பது புரிந்தது.
ஆடு மாடு மேய்க்கும் சிறுவன் ஒருவன், தன்னை வென்று விட்டானே என்று வெட்கப்பட்டார்.
தனது வெட்கத்தை நினைத்து வருந்திய ஒளவையார் பின்வரும் பாடலைப் பாடினார்.
கருங்காலிக் கட்டைக்கு நாணாக் கோடாலி
இருங்கதலித் தண்டுக்கும் நாணும் - பெருங்கானில்
கார்எருமை மேய்க்கின்ற காளைக்குநான் தோற்றது
ஈரிரவு துஞ்சாது என்கண்
கருங்காலிக் கட்டை மிகவும் உறுதியானது. அதை எளிதில் பிளக்கக் கூடிய கோடரி, (கதலித்தண்டு) வாழைத்தண்டை வெட்டும்போது சறுக்கும். அதுபோல நானும் எருமை மாடு மேய்க்கின்ற சிறுவனிடம் தோற்றுவிட்டேன். எனவே இரண்டு இரவுகள் எனக்குத் தூக்கம் வராது என்று வருந்தினார்.
ஆடு, மாடு மேய்ப்பவனாக வேடம் தாங்கி அங்கே இருந்தவன் பரம்பொருளான முருகன் ஆவான். ஒளவையாரின் மனவருத்தத்தைப் போக்க அவன் கருதினான். எனவே, அவன் தனது உண்மை வடிவுடன் ஒளவையாருக்குக் காட்சி அளித்தான்.
‘பரம்பொருள் முருகன்தான் ஆடு, மாடு மேய்ப்பவன் போல் வேடமிட்டு வந்து தனது கர்வத்தைப் போக்கினான்’ என்பதை அறிந்த ஒளவையார் மனம் தெளிந்தார். முருகனை வணங்கினார்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அருமையான திரி துவங்கி இருக்கீங்க சாமி ............தொடருங்கள் ...............படிக்ககாத்திருக்கேன் !..................
பத்திக்கதை - 2
எதற்கு தீக்கை உபதேசம்?
அருளாளர்கள் அருளிய தமிழ் மந்திரங்கள் நூல்களைப் படித்துக் கொண்டிருந்தான் ஓர் அரசன். அவற்றைப் படித்தால் மட்டும் போதாது. தக்க குருவிடம் சென்று தீக்கை பெற்று பயிற்சி செய்ய வேண்டும் என்றார் அரண்மனை சோதிடர்.
ஆனால் மன்னன் அவரைக் கோவத்தோடு பார்த்தான். இவற்றைச் சொன்னால் பலன் கிட்டும் என்று போட்டிருக்கும்போது தனியாக எதற்கு தீக்கை உபதேசம் என்று சீறினான்.
” யாரங்கே என் வார்த்தையை மறுத்துப் பேசும் இவரை உடனே கைது செய்யுங்கள் ” சட்டென்று குரல் எழுப்பினார் சோதிடர். வீரர்கள் கொஞ்சமும் அசையாமல் நின்றனர்.
இதைக்கண்ட அரசனின் கோபம் அதிகரித்தது. “வீரர்களே இந்த சோதிடனை உடனே சிறைப்படுத்துங்கள் ” என்று கட்டளையிட்டான். மறுகணம் வீரர்கள் சோதிடரை நெருங்கினார்கள்.
அமைதியாக நின்ற சோதிடர் சொன்னார். ” மன்னா மன்னிக்கவேண்டும் இப்போது நீங்கள் சொன்ன அதே வார்த்தைகளைத்தான் நானும் சொன்னேன் ஆனால் எது பலனளித்தது? இதேபோல்தான் மந்திரங்களும் சிவதீக்கை பெற்று முறையறிந்து சொல்பவர் சொன்னால் மட்டுமே அதற்குண்டான பலன் கிட்டும்” உணர்ந்த அரசன் சோதிடருக்கு பரிசளித்து கௌரவித்தான்.
எதற்கு தீக்கை உபதேசம்?
அருளாளர்கள் அருளிய தமிழ் மந்திரங்கள் நூல்களைப் படித்துக் கொண்டிருந்தான் ஓர் அரசன். அவற்றைப் படித்தால் மட்டும் போதாது. தக்க குருவிடம் சென்று தீக்கை பெற்று பயிற்சி செய்ய வேண்டும் என்றார் அரண்மனை சோதிடர்.
ஆனால் மன்னன் அவரைக் கோவத்தோடு பார்த்தான். இவற்றைச் சொன்னால் பலன் கிட்டும் என்று போட்டிருக்கும்போது தனியாக எதற்கு தீக்கை உபதேசம் என்று சீறினான்.
” யாரங்கே என் வார்த்தையை மறுத்துப் பேசும் இவரை உடனே கைது செய்யுங்கள் ” சட்டென்று குரல் எழுப்பினார் சோதிடர். வீரர்கள் கொஞ்சமும் அசையாமல் நின்றனர்.
இதைக்கண்ட அரசனின் கோபம் அதிகரித்தது. “வீரர்களே இந்த சோதிடனை உடனே சிறைப்படுத்துங்கள் ” என்று கட்டளையிட்டான். மறுகணம் வீரர்கள் சோதிடரை நெருங்கினார்கள்.
அமைதியாக நின்ற சோதிடர் சொன்னார். ” மன்னா மன்னிக்கவேண்டும் இப்போது நீங்கள் சொன்ன அதே வார்த்தைகளைத்தான் நானும் சொன்னேன் ஆனால் எது பலனளித்தது? இதேபோல்தான் மந்திரங்களும் சிவதீக்கை பெற்று முறையறிந்து சொல்பவர் சொன்னால் மட்டுமே அதற்குண்டான பலன் கிட்டும்” உணர்ந்த அரசன் சோதிடருக்கு பரிசளித்து கௌரவித்தான்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நல்ல கதை சாமி ..................தீட்ஷை என்பதைத்தான் நீங்கள் தீக்கை என்று சொல்லி இருக்கீங்க என்று எனக்கு புரிவதற்கு சில நிமிடங்கள் ஆனது !
பத்திக் கதை - 3
என்னை ஏன் கைவிட்டாய்?
கந்தசாமி ஒரு முருக பக்தன். ஒரு நாள் ஆற்றங்கரையோரமாக நின்றுக் கொண்டிருந்தான். திடீரென அவனுக்கு ஒரு யோசனை வந்தது. "நான் முருகப்பெருமான் மீது இடைவிடாது பத்தி செலுத்தி வருகிறேன். ஆனாலும் என் வாழ்க்கையில் ஏன் பல குழப்பங்கள். முருகன் உண்மையிலேயே கருணை உள்ளவனாக இருப்பானானால் எனக்குத் துன்பம் ஏற்பட்ட காலங்களில் அவன் எங்கே சென்றுவிட்டான்?
அப்போது அங்கே ஒரு வானொலி (அசரீரி) ........ "அடியானே, உன்னுடைய சிந்தனை எனக்குக் கேட்டது. உன்னுடைய கடந்தகால வாழ்க்கையின் சுவடுகள் இந்த ஆற்றின் மணலில் பதிந்திருப்பதைப் பார். அதிலிருந்து நீ தெரிந்து கொள்ளலாம்" ...........என்றது.
கந்தசாமியும் ஆற்றின் மணலில் பதிந்திருந்த தன் வாழ்க்கையின் சுவடுகளைப் பார்த்தான். வாழ்க்கை முழுவதும் அவன் கடந்துவந்த காலம் அடிச்சுவடுகளாகக் காணப்பட்டன.
அதைக் கூர்ந்து நோக்கும்போது, தன்னுடைய இரு பாதச் சுவடுகளுக்கு அருகே வேறு இரு பாதச் சுவடுகள் தொடர்ந்து காணப்பட்டன. அந்தப் பாதச் சுவடுகள், இறைவன் தன்னை தொடர்ந்துவந்ததன் அடையாளமே எனபதை அவன் புரிந்து கொண்டான். ஆனால் சில இடங்களில் அந்த இரு பாதச் சுவடுகள் தென்பட வில்லை. அந்தக் காலகட்டத்தில்தான் தான் பெரும் துன்பங்களை அனுபவிக்க வேண்டியிருந்தது என்பது அவனுக்கு நினைவுக்கு வந்தது. அவனுக்கு சோகமாகிவிட்டது.
"முருகா, பெரும் துன்பங்களை அனுபவிக்கவேண்டியிருந்த அந்தக் காலகட்டத்தில், என் அருகில் இல்லாமல் என்னை விட்டு நீ நீங்கியது ஏன்? அந்தக் காலகட்டத்தில் உன்னுடைய பாதச் சுவடுகளைக் காண வில்லையே? என்னை ஏன் கைவிட்டாய்? நான் செய்த வழிபாட்டில் ஏதாவது குற்றமா?" என்று வானை நோக்கி கூறினான்.
மீண்டும் வானொலி கேட்டது..."பத்தனே...! உன் வாழ்க்கை முழுவதும் தென்படும் பாதச்சுவடுகள் அனைத்தும் என்னுடையதுதான். சில இடங்களில் உன்னுடைய பாதச்சுவடுகள் தென்படாது. ஏனென்றால் பெரும் துன்பங்களையும் துயரங்களையும் நீ அனுபவிக்க நேர்ந்த அந்தக் காலகட்டத்தில், உன்னை நான் என் தோளில் அல்லவா சுமந்து கொண்டிருந்தேன்".
இதைக்கேட்ட கந்தசாமி "வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா" என்ற முருகமகுடம் பலமுறை ஓதி நிலத்தில் வீழ்ந்து வணங்கினான்.
என்னை ஏன் கைவிட்டாய்?
கந்தசாமி ஒரு முருக பக்தன். ஒரு நாள் ஆற்றங்கரையோரமாக நின்றுக் கொண்டிருந்தான். திடீரென அவனுக்கு ஒரு யோசனை வந்தது. "நான் முருகப்பெருமான் மீது இடைவிடாது பத்தி செலுத்தி வருகிறேன். ஆனாலும் என் வாழ்க்கையில் ஏன் பல குழப்பங்கள். முருகன் உண்மையிலேயே கருணை உள்ளவனாக இருப்பானானால் எனக்குத் துன்பம் ஏற்பட்ட காலங்களில் அவன் எங்கே சென்றுவிட்டான்?
அப்போது அங்கே ஒரு வானொலி (அசரீரி) ........ "அடியானே, உன்னுடைய சிந்தனை எனக்குக் கேட்டது. உன்னுடைய கடந்தகால வாழ்க்கையின் சுவடுகள் இந்த ஆற்றின் மணலில் பதிந்திருப்பதைப் பார். அதிலிருந்து நீ தெரிந்து கொள்ளலாம்" ...........என்றது.
கந்தசாமியும் ஆற்றின் மணலில் பதிந்திருந்த தன் வாழ்க்கையின் சுவடுகளைப் பார்த்தான். வாழ்க்கை முழுவதும் அவன் கடந்துவந்த காலம் அடிச்சுவடுகளாகக் காணப்பட்டன.
அதைக் கூர்ந்து நோக்கும்போது, தன்னுடைய இரு பாதச் சுவடுகளுக்கு அருகே வேறு இரு பாதச் சுவடுகள் தொடர்ந்து காணப்பட்டன. அந்தப் பாதச் சுவடுகள், இறைவன் தன்னை தொடர்ந்துவந்ததன் அடையாளமே எனபதை அவன் புரிந்து கொண்டான். ஆனால் சில இடங்களில் அந்த இரு பாதச் சுவடுகள் தென்பட வில்லை. அந்தக் காலகட்டத்தில்தான் தான் பெரும் துன்பங்களை அனுபவிக்க வேண்டியிருந்தது என்பது அவனுக்கு நினைவுக்கு வந்தது. அவனுக்கு சோகமாகிவிட்டது.
"முருகா, பெரும் துன்பங்களை அனுபவிக்கவேண்டியிருந்த அந்தக் காலகட்டத்தில், என் அருகில் இல்லாமல் என்னை விட்டு நீ நீங்கியது ஏன்? அந்தக் காலகட்டத்தில் உன்னுடைய பாதச் சுவடுகளைக் காண வில்லையே? என்னை ஏன் கைவிட்டாய்? நான் செய்த வழிபாட்டில் ஏதாவது குற்றமா?" என்று வானை நோக்கி கூறினான்.
மீண்டும் வானொலி கேட்டது..."பத்தனே...! உன் வாழ்க்கை முழுவதும் தென்படும் பாதச்சுவடுகள் அனைத்தும் என்னுடையதுதான். சில இடங்களில் உன்னுடைய பாதச்சுவடுகள் தென்படாது. ஏனென்றால் பெரும் துன்பங்களையும் துயரங்களையும் நீ அனுபவிக்க நேர்ந்த அந்தக் காலகட்டத்தில், உன்னை நான் என் தோளில் அல்லவா சுமந்து கொண்டிருந்தேன்".
இதைக்கேட்ட கந்தசாமி "வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா" என்ற முருகமகுடம் பலமுறை ஓதி நிலத்தில் வீழ்ந்து வணங்கினான்.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1179745சாமி wrote:
சுட்ட பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா?
கருங்காலிக் கட்டைக்கு நாணாக் கோடாலி
இருங்கதலித் தண்டுக்கும் நாணும் - பெருங்கானில்
கார்எருமை மேய்க்கின்ற காளைக்குநான் தோற்றது
ஈரிரவு துஞ்சாது என்கண்
.
ஞானப்பழக்கதை அருமை ஔவைக்கு கர்வத்தை போக்கிய முருகன்,நன்றி ஐயா.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1179756சாமி wrote:
எதற்கு தீக்கை உபதேசம்?
அமைதியாக நின்ற சோதிடர் சொன்னார். ” மன்னா மன்னிக்கவேண்டும் இப்போது நீங்கள் சொன்ன அதே வார்த்தைகளைத்தான் நானும் சொன்னேன் ஆனால் எது பலனளித்தது? இதேபோல்தான் மந்திரங்களும் சிவதீக்கை பெற்று முறையறிந்து சொல்பவர் சொன்னால் மட்டுமே அதற்குண்டான பலன் கிட்டும்” உணர்ந்த அரசன் சோதிடருக்கு பரிசளித்து கௌரவித்தான்.
அருமையான உபதேச கதை,நன்றி ஐயா.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1179971சாமி wrote:
என்னை ஏன் கைவிட்டாய்?
"முருகா, பெரும் துன்பங்களை அனுபவிக்கவேண்டியிருந்த அந்தக் காலகட்டத்தில், என் அருகில் இல்லாமல் என்னை விட்டு நீ நீங்கியது ஏன்? அந்தக் காலகட்டத்தில் உன்னுடைய பாதச் சுவடுகளைக் காண வில்லையே? என்னை ஏன் கைவிட்டாய்? நான் செய்த வழிபாட்டில் ஏதாவது குற்றமா?" என்று வானை நோக்கி கூறினான்.
முருகன் துணைக்கு வந்த பாத சுவடு அருமை ஐயா.
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|