புதிய பதிவுகள்
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 1:07 pm
» பரம்பரை வீட்டு வைத்தியம்
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm
» இன்று உலக பட்டினி தினம்
by Dr.S.Soundarapandian Today at 12:12 pm
» கருத்துப்படம் 30/05/2023
by Dr.S.Soundarapandian Today at 12:07 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by Dr.S.Soundarapandian Today at 12:04 pm
» பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (38)
by Dr.S.Soundarapandian Today at 12:02 pm
» இளையராஜா பாடல்கள்
by heezulia Today at 1:48 am
» நான் சென்று வருகிறேன், உறவுகளே.. மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Yesterday at 9:39 pm
» இன்று சாவர்க்கரின் 140-வது பிறந்த நாள்
by T.N.Balasubramanian Yesterday at 9:35 pm
» நிறம் மாறும் வியாழன் கிரகத்தின் கோடுகள்: காரணம் என்ன?
by T.N.Balasubramanian Yesterday at 9:30 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:59 pm
» ஶ்ரீ வேணுகோபாலன் நாவல்களுக்கான தேடல்
by E KUMARAN Yesterday at 11:54 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Sun May 28, 2023 11:56 pm
» சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்
by சிவா Sun May 28, 2023 8:19 pm
» பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்!
by சிவா Sun May 28, 2023 8:17 pm
» தேசியச் செய்திகள்
by சிவா Sun May 28, 2023 7:03 pm
» நாட்டை துண்டாடியவர்களுக்கு பாடப்புத்தகத்தில் இடம் இல்லை
by சிவா Sun May 28, 2023 6:57 pm
» செங்கோல் - தேசிய அடையாளம்: நாடாளுமன்ற புதிய கட்டடத்தில் நிறுவுகிறார் பிரதமர்
by சிவா Sun May 28, 2023 6:48 pm
» வேலை மோசடி: ஓமனில் விற்கப்படும் பெண்கள்; என்ன நடக்கிறது, பின்னணி என்ன?
by சிவா Sun May 28, 2023 6:45 pm
» பட்டுப் போன்ற முடிக்கு நெல்லி பொடி
by சிவா Sun May 28, 2023 6:40 pm
» புதிய நாடாளுமன்றத்தை திறந்து வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி
by சிவா Sun May 28, 2023 6:34 pm
» அறிவியல் கோட்பாடுகளின் பிறப்பிடமே வேதங்கள்தான்: இஸ்ரோ தலைவர் எஸ்.சோம்நாத்
by சிவா Sun May 28, 2023 6:22 pm
» 75 ரூபாய் நாணயம் --
by T.N.Balasubramanian Sun May 28, 2023 6:06 pm
» எஸ் . பாலசுப்ரமணியன் மோகமலர் நாவல் வேண்டும்
by சிவா Sun May 28, 2023 6:02 pm
» மையற்ற கிறுக்கல்கள்
by சரவிபி ரோசிசந்திரா Sat May 27, 2023 8:35 am
» செயற்கை நுண்ணறிவு என்றால் என்ன? Artificial intelligence
by T.N.Balasubramanian Fri May 26, 2023 7:15 pm
» காங்கிரஸ் செய்தால் சரி; பா.ஜ., செய்தால் தவறா : எதிர்க்கட்சிகளின் எகத்தாள பாலிடிக்ஸ்
by T.N.Balasubramanian Fri May 26, 2023 7:01 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Fri May 26, 2023 6:52 pm
» கணைய புற்றுநோய்க்கு தடுப்பூசி?
by T.N.Balasubramanian Fri May 26, 2023 6:39 pm
» தமிழ்நாட்டில் செறிவூட்டப்பட்ட அரிசி! - விளைவுகள் தெரியாமல் அனுமதிக்கிறதா அரசு?
by Dr.S.Soundarapandian Fri May 26, 2023 12:44 pm
» நிவேதா ஜெயநந்தன் நாவல்கள்
by prajai Thu May 25, 2023 10:37 pm
» மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்
by சிவா Thu May 25, 2023 10:03 pm
» மூட்டுவலி எதனால் வருகிறது… வராமல் தடுப்பதற்கு என்ன செய்ய வேண்டும்?
by சிவா Thu May 25, 2023 9:40 pm
» தொலையாத வார்த்தைகள் ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Thu May 25, 2023 1:55 pm
» அறம் சொல்லும் திருக்குறளே அகிலம் காக்கும் கவிஞர் இரா.இரவி
by eraeravi Thu May 25, 2023 1:30 pm
» தமிழக அரசியல் செய்திகள்
by சிவா Thu May 25, 2023 1:14 am
» பீகாரில் ஷேர்ஷாபாதி முஸ்லிம் பெண்களின் திருமணத்தில் இன்னும் ஏன் இவ்வளவு சிரமங்கள்?
by சிவா Thu May 25, 2023 12:34 am
» தி கேரளா ஸ்டோரி = திரைப்படம்
by சிவா Wed May 24, 2023 11:48 pm
» ₹ 2,000 நோட்டுகளை திரும்பப் பெறும் ரிசர்வ் வங்கி
by சிவா Wed May 24, 2023 11:33 pm
» மாதவிடாய்: சிறுவர்களும் ஆண்களும் இதைப்பற்றி அறிந்துகொள்ள வேண்டியது ஏன் முக்கியமானது?
by ஸ்ரீஜா Wed May 24, 2023 5:24 pm
» வருடங்கள், அயணங்கள், ருதுக்கள், மாதங்கள், பக்ஷங்கள், திதிகள், வாஸரங்கள், நட்சத்திரங்கள், கிரகங்கள்
by ஸ்ரீஜா Wed May 24, 2023 5:06 pm
» முதலுதவி - முழுமையான கையேடு
by ஸ்ரீஜா Wed May 24, 2023 3:17 pm
» ஃபர்ஹானா - ஒரு ‘கூண்டுக்கிளி’யின் விடுதலைப் போர்!
by ஸ்ரீஜா Wed May 24, 2023 3:13 pm
» Erotomania - என்பது ஒரு மனநலக் குறைபாடு. காதல் தொடர்பான மாயத் தோற்றம்
by சிவா Wed May 24, 2023 5:14 am
» மனிதர்களின் உறுப்புகள் இயற்கையிலேயே இத்தனை 'பிழைகளுடன்' படைக்கப்பட்டிருப்பது ஏன்?
by சிவா Wed May 24, 2023 12:20 am
» பப்புவா நியூகினியா நாட்டு மொழியில் திருக்குறளை மொழிபெயர்த்த தமிழ் தம்பதி
by சிவா Wed May 24, 2023 12:06 am
» மோடியை, “தலைவா” என்ற ஆஸி பிரதமர்: நிகழ்வின் முக்கிய அம்சங்கள்
by சிவா Tue May 23, 2023 11:59 pm
» விண்வெளிக்குச் சென்ற முதல் அரேபிய பெண் ரய்யானா பர்னாவி
by சிவா Tue May 23, 2023 11:37 pm
» புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவை புறக்கணிக்க எதிர்க்கட்சிகள் திட்டம்
by சிவா Tue May 23, 2023 10:28 pm
» வெம்பு விக்ரமனின் நாவல்களுக்கான தேடல்
by திருமதி.திவாகரன் Tue May 23, 2023 8:55 pm
by heezulia Today at 1:07 pm
» பரம்பரை வீட்டு வைத்தியம்
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm
» இன்று உலக பட்டினி தினம்
by Dr.S.Soundarapandian Today at 12:12 pm
» கருத்துப்படம் 30/05/2023
by Dr.S.Soundarapandian Today at 12:07 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by Dr.S.Soundarapandian Today at 12:04 pm
» பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (38)
by Dr.S.Soundarapandian Today at 12:02 pm
» இளையராஜா பாடல்கள்
by heezulia Today at 1:48 am
» நான் சென்று வருகிறேன், உறவுகளே.. மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Yesterday at 9:39 pm
» இன்று சாவர்க்கரின் 140-வது பிறந்த நாள்
by T.N.Balasubramanian Yesterday at 9:35 pm
» நிறம் மாறும் வியாழன் கிரகத்தின் கோடுகள்: காரணம் என்ன?
by T.N.Balasubramanian Yesterday at 9:30 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:59 pm
» ஶ்ரீ வேணுகோபாலன் நாவல்களுக்கான தேடல்
by E KUMARAN Yesterday at 11:54 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Sun May 28, 2023 11:56 pm
» சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்
by சிவா Sun May 28, 2023 8:19 pm
» பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்!
by சிவா Sun May 28, 2023 8:17 pm
» தேசியச் செய்திகள்
by சிவா Sun May 28, 2023 7:03 pm
» நாட்டை துண்டாடியவர்களுக்கு பாடப்புத்தகத்தில் இடம் இல்லை
by சிவா Sun May 28, 2023 6:57 pm
» செங்கோல் - தேசிய அடையாளம்: நாடாளுமன்ற புதிய கட்டடத்தில் நிறுவுகிறார் பிரதமர்
by சிவா Sun May 28, 2023 6:48 pm
» வேலை மோசடி: ஓமனில் விற்கப்படும் பெண்கள்; என்ன நடக்கிறது, பின்னணி என்ன?
by சிவா Sun May 28, 2023 6:45 pm
» பட்டுப் போன்ற முடிக்கு நெல்லி பொடி
by சிவா Sun May 28, 2023 6:40 pm
» புதிய நாடாளுமன்றத்தை திறந்து வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி
by சிவா Sun May 28, 2023 6:34 pm
» அறிவியல் கோட்பாடுகளின் பிறப்பிடமே வேதங்கள்தான்: இஸ்ரோ தலைவர் எஸ்.சோம்நாத்
by சிவா Sun May 28, 2023 6:22 pm
» 75 ரூபாய் நாணயம் --
by T.N.Balasubramanian Sun May 28, 2023 6:06 pm
» எஸ் . பாலசுப்ரமணியன் மோகமலர் நாவல் வேண்டும்
by சிவா Sun May 28, 2023 6:02 pm
» மையற்ற கிறுக்கல்கள்
by சரவிபி ரோசிசந்திரா Sat May 27, 2023 8:35 am
» செயற்கை நுண்ணறிவு என்றால் என்ன? Artificial intelligence
by T.N.Balasubramanian Fri May 26, 2023 7:15 pm
» காங்கிரஸ் செய்தால் சரி; பா.ஜ., செய்தால் தவறா : எதிர்க்கட்சிகளின் எகத்தாள பாலிடிக்ஸ்
by T.N.Balasubramanian Fri May 26, 2023 7:01 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Fri May 26, 2023 6:52 pm
» கணைய புற்றுநோய்க்கு தடுப்பூசி?
by T.N.Balasubramanian Fri May 26, 2023 6:39 pm
» தமிழ்நாட்டில் செறிவூட்டப்பட்ட அரிசி! - விளைவுகள் தெரியாமல் அனுமதிக்கிறதா அரசு?
by Dr.S.Soundarapandian Fri May 26, 2023 12:44 pm
» நிவேதா ஜெயநந்தன் நாவல்கள்
by prajai Thu May 25, 2023 10:37 pm
» மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்
by சிவா Thu May 25, 2023 10:03 pm
» மூட்டுவலி எதனால் வருகிறது… வராமல் தடுப்பதற்கு என்ன செய்ய வேண்டும்?
by சிவா Thu May 25, 2023 9:40 pm
» தொலையாத வார்த்தைகள் ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Thu May 25, 2023 1:55 pm
» அறம் சொல்லும் திருக்குறளே அகிலம் காக்கும் கவிஞர் இரா.இரவி
by eraeravi Thu May 25, 2023 1:30 pm
» தமிழக அரசியல் செய்திகள்
by சிவா Thu May 25, 2023 1:14 am
» பீகாரில் ஷேர்ஷாபாதி முஸ்லிம் பெண்களின் திருமணத்தில் இன்னும் ஏன் இவ்வளவு சிரமங்கள்?
by சிவா Thu May 25, 2023 12:34 am
» தி கேரளா ஸ்டோரி = திரைப்படம்
by சிவா Wed May 24, 2023 11:48 pm
» ₹ 2,000 நோட்டுகளை திரும்பப் பெறும் ரிசர்வ் வங்கி
by சிவா Wed May 24, 2023 11:33 pm
» மாதவிடாய்: சிறுவர்களும் ஆண்களும் இதைப்பற்றி அறிந்துகொள்ள வேண்டியது ஏன் முக்கியமானது?
by ஸ்ரீஜா Wed May 24, 2023 5:24 pm
» வருடங்கள், அயணங்கள், ருதுக்கள், மாதங்கள், பக்ஷங்கள், திதிகள், வாஸரங்கள், நட்சத்திரங்கள், கிரகங்கள்
by ஸ்ரீஜா Wed May 24, 2023 5:06 pm
» முதலுதவி - முழுமையான கையேடு
by ஸ்ரீஜா Wed May 24, 2023 3:17 pm
» ஃபர்ஹானா - ஒரு ‘கூண்டுக்கிளி’யின் விடுதலைப் போர்!
by ஸ்ரீஜா Wed May 24, 2023 3:13 pm
» Erotomania - என்பது ஒரு மனநலக் குறைபாடு. காதல் தொடர்பான மாயத் தோற்றம்
by சிவா Wed May 24, 2023 5:14 am
» மனிதர்களின் உறுப்புகள் இயற்கையிலேயே இத்தனை 'பிழைகளுடன்' படைக்கப்பட்டிருப்பது ஏன்?
by சிவா Wed May 24, 2023 12:20 am
» பப்புவா நியூகினியா நாட்டு மொழியில் திருக்குறளை மொழிபெயர்த்த தமிழ் தம்பதி
by சிவா Wed May 24, 2023 12:06 am
» மோடியை, “தலைவா” என்ற ஆஸி பிரதமர்: நிகழ்வின் முக்கிய அம்சங்கள்
by சிவா Tue May 23, 2023 11:59 pm
» விண்வெளிக்குச் சென்ற முதல் அரேபிய பெண் ரய்யானா பர்னாவி
by சிவா Tue May 23, 2023 11:37 pm
» புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவை புறக்கணிக்க எதிர்க்கட்சிகள் திட்டம்
by சிவா Tue May 23, 2023 10:28 pm
» வெம்பு விக்ரமனின் நாவல்களுக்கான தேடல்
by திருமதி.திவாகரன் Tue May 23, 2023 8:55 pm
இந்த வார அதிக பதிவர்கள்
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
heezulia |
| |||
E KUMARAN |
| |||
mohamed nizamudeen |
| |||
சிவா |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
சிவா |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
ஸ்ரீஜா |
| |||
mohamed nizamudeen |
| |||
heezulia |
| |||
திருமதி.திவாகரன் |
| |||
சரவிபி ரோசிசந்திரா |
| |||
ஜாஹீதாபானு |
| |||
M. Priya |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை வலைப்பதிவு
சோனியா, ராகுலை மிரட்டும் நேஷனல் ஹெரால்டு வழக்கின் 10 விஷயங்கள்!
Page 1 of 1 •
புதுடெல்லி:
நேஷனல் ஹெரால்டு வழக்கில் சோனியா காந்தி மற்றும்
அவரது மகன் ராகுல் காந்தி ஆகிய இருவரும் விசாரணை நீதிமன்றத்தில்
நேரில் ஆஜராக வேண்டும் என டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள
நிலையில், இவ்வழக்கில் தெரிந்துகொள்ள வேண்டிய 10 முக்கிய விஷயங்கள்
இங்கே....
-

நேஷனல் ஹெரால்டு வழக்கில் சோனியா காந்தி மற்றும்
அவரது மகன் ராகுல் காந்தி ஆகிய இருவரும் விசாரணை நீதிமன்றத்தில்
நேரில் ஆஜராக வேண்டும் என டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள
நிலையில், இவ்வழக்கில் தெரிந்துகொள்ள வேண்டிய 10 முக்கிய விஷயங்கள்
இங்கே....
-

1) நேஷனல் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும், அவரது மகன் ராகுல் காந்தியும் வருகிற 19-ம் தேதியன்று டெல்லி விசாரணை நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என டெலி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நேஷனல் ஹெரால்டு செய்தி தாள் நிறுவனத்ததிற்கு சொந்தமான சுமார் 5,000 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்தை சட்ட விரோதமாக கையகப்படுத்திக்கொள்ள முயற்சித்தார்கள் என்பது இவர்கள் மீதான குற்றச்சாட்டு.
2) இது தொடர்பான வழக்கை பா.ஜனதா தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கடந்த 2012-ம் ஆண்டு டெல்லி நீதிமனன்றத்தில் தொடர்ந்தார். இவ்வழக்கை விசாரித்த டெல்லி நீதிமன்றம், சோனியா மற்றும் ராகுல் ஆகிய இருவரும் 2014 ஜூன் மாதம் ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பி இருந்தது. ஆனால் இருவரும் டெல்லி உயர் நீதிமன்றத்தை அணுகி நேரில் ஆஜராக தடை உத்தரவு கோரினர். ஆனால் அவர்களது மனுவை கடந்த திங்கட்கிழமை நிராகரித்த உயர் நீதிமன்றம், சம்மனுக்கு தடை விதிக்க மறுத்துவிட்டது.
3) முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவால் தொடங்கப்பட்ட நேஷனல் ஹெரால்டு பத்திரிகையை வெளியிட்ட The Associated Journals Limited என்ற தாய் நிறுவனம் மற்றும் அதன் சொத்துக்கள், உடமைகள் ஆகியவை Young Indian என்ற கம்பெனியால் கையகப்படுத்தப்பட்டது. இந்த கம்பெனியில் சோனியா மற்றும் ராகுல் காந்தி ஆகிய இருவருக்கும் நான்கில் மூன்று மடங்கு பங்குகள் உள்ளன.
4) நேஷனல் ஹெரால்டுக்கு சொந்தமான 5000 கோடி ரூபாய் சொத்துக்களை கையகப்படுத்தும் நோக்கிலேயே சோனியா, ராகுல் ஆகிய இருவரும் இந்த பங்கு பரிவர்த்தனையை மேற்கொண்டார்கள் என்பது சுப்பிரமணியன் சுவாமியின் குற்றச்சாட்டு.
5) கடந்த 2010 நவம்பரில் கம்பெனிகள் சட்டம் 25 வது பிரிவின் கீழ் 5 லட்சம் ரூபாய் முதலீட்டுடன் young Indian கம்பெனி, ஆதாயம் ஈட்டாத கம்பெனியாக பதிவு செய்யப்பட்டது. இந்த கம்பெனியில் சோனியா மற்றும் ராகுல் ஆகிய இருவரும் தலா 38 சதவீத பங்குகளையும், மீதமுள்ள பங்குகளை மோதிலால் வோரா, ஆஸ்கர் ஃபெர்னாண்டஸ், சாம் பிட்ரோடா மற்றும் சுமன் துபே ஆகியோரும் வைத்துள்ளனர். இந்நிலையில் young Indian கம்பெனி ஒரு அறக்கட்டளை போன்றது என்றும், அதன் இயக்குநர்கள் அக்கம்பெனியிலிருந்து எந்த இலாபமும் ஈட்டுவதில்லை என்றும் காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், மூத்த வழக்கறிஞருமான கபில் சிபல் தெரிவித்துள்ளார்.
6) நேஷனல் ஹெரால்டு பத்திரிகை கடைசியாக 2008-ம் ஆண்டு அச்சுக்கு சென்றது. அந்த நேரத்தில் அதன் parent company 90 கோடி ரூபாய் கடன் வைத்திருந்தது.
7) அதன் பின்னர் பல மாதங்கள் கழித்து young Indian கம்பெனி நிர்வாக இயக்குநர்கள் கூடி, 'நேஷனல் ஹெரால்டு' பத்திரிகையின் கடனை தங்கள் கம்பெனி ஏற்பது என தீர்மானம் நிறைவேற்றினார்கள். ஆனால் கடன் பெரிய தொகையாக இருந்தபோதிலும், Young Indian கம்பெனியின் இயக்குநர்கள் காங்கிரஸ் உயர்மட்ட தலைவர்களாக இருந்தபடியால், அந்த தொகையை காங்கிரஸ் கட்சியிடமிருந்து கடனாக பெறுவது சாத்தியமானது என்று சுவாமி குற்றம் சாட்டி இருந்தார். மேலும் வோரா Associated journals நிறுவனத்தின் தலைமை இயக்குனராகவும், காங்கிரஸ் கட்சியின் பொருளாளராகவும் இருந்தார்.
8) காங்கிரஸ் கட்சியின் நோக்கங்களுடன் நேஷனல் ஹெரால்டு பத்திரிகை ஒத்துப்போனதால், கடன் வழங்கப்பட்டதாக காங்கிரஸ் கட்சி தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டது. ஆனால் பா.ஜனதா தலைவர்களோ, அரசியல் கட்சி என்பதால் வருமான வரி விலக்கு பெறும் காங்கிரஸ் கட்சி, தனது பணத்தை வர்த்தக நோக்கத்திற்கு திருப்பிவிட முடியாது என கூறினார்கள்.
9) இது தொடர்பாக நீதிமன்றத்தில் சுவாமி தாக்கல் செய்த மனுவில், மேலும் கூடுதலாக 50 லட்சம் ரூபாய்க்கு Associated Journals நிறுவனத்தின் ஒட்டுமொத்த பங்குகளையும் Young Indian கம்பெனி வாங்கியதாக குற்றம் சாட்டி இருந்தார்.
10) மேற்கூறிய இந்த முடிவுகள் மூலம் Associated journals நிறுவனத்திற்கு சொந்தமாக டெல்லி, லக்னோ, போபால், இந்தூர், மும்பை, பாஞ்ச்குலா, பாட்னா மற்றும் பல்வேறு இடங்களில் உள்ள சுமார் 5,000 கோடி ரூபாய் மதிப்பிலான கட்டடங்கள், நிலங்களை வெறும் 50 லட்சம் ரூபாயில் Young Indian கம்பெனி கையகப்படுத்தியது என்றும், உதாரணத்திற்கு சில சொத்துக்கள் கடனை அடைப்பதற்காக கொடுக்கப்பட்டுள்ளன என்றும் சுவாமி கூறியுள்ளார்.
-
விகடன்.காம்
2) இது தொடர்பான வழக்கை பா.ஜனதா தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கடந்த 2012-ம் ஆண்டு டெல்லி நீதிமனன்றத்தில் தொடர்ந்தார். இவ்வழக்கை விசாரித்த டெல்லி நீதிமன்றம், சோனியா மற்றும் ராகுல் ஆகிய இருவரும் 2014 ஜூன் மாதம் ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பி இருந்தது. ஆனால் இருவரும் டெல்லி உயர் நீதிமன்றத்தை அணுகி நேரில் ஆஜராக தடை உத்தரவு கோரினர். ஆனால் அவர்களது மனுவை கடந்த திங்கட்கிழமை நிராகரித்த உயர் நீதிமன்றம், சம்மனுக்கு தடை விதிக்க மறுத்துவிட்டது.
3) முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவால் தொடங்கப்பட்ட நேஷனல் ஹெரால்டு பத்திரிகையை வெளியிட்ட The Associated Journals Limited என்ற தாய் நிறுவனம் மற்றும் அதன் சொத்துக்கள், உடமைகள் ஆகியவை Young Indian என்ற கம்பெனியால் கையகப்படுத்தப்பட்டது. இந்த கம்பெனியில் சோனியா மற்றும் ராகுல் காந்தி ஆகிய இருவருக்கும் நான்கில் மூன்று மடங்கு பங்குகள் உள்ளன.
4) நேஷனல் ஹெரால்டுக்கு சொந்தமான 5000 கோடி ரூபாய் சொத்துக்களை கையகப்படுத்தும் நோக்கிலேயே சோனியா, ராகுல் ஆகிய இருவரும் இந்த பங்கு பரிவர்த்தனையை மேற்கொண்டார்கள் என்பது சுப்பிரமணியன் சுவாமியின் குற்றச்சாட்டு.
5) கடந்த 2010 நவம்பரில் கம்பெனிகள் சட்டம் 25 வது பிரிவின் கீழ் 5 லட்சம் ரூபாய் முதலீட்டுடன் young Indian கம்பெனி, ஆதாயம் ஈட்டாத கம்பெனியாக பதிவு செய்யப்பட்டது. இந்த கம்பெனியில் சோனியா மற்றும் ராகுல் ஆகிய இருவரும் தலா 38 சதவீத பங்குகளையும், மீதமுள்ள பங்குகளை மோதிலால் வோரா, ஆஸ்கர் ஃபெர்னாண்டஸ், சாம் பிட்ரோடா மற்றும் சுமன் துபே ஆகியோரும் வைத்துள்ளனர். இந்நிலையில் young Indian கம்பெனி ஒரு அறக்கட்டளை போன்றது என்றும், அதன் இயக்குநர்கள் அக்கம்பெனியிலிருந்து எந்த இலாபமும் ஈட்டுவதில்லை என்றும் காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், மூத்த வழக்கறிஞருமான கபில் சிபல் தெரிவித்துள்ளார்.
6) நேஷனல் ஹெரால்டு பத்திரிகை கடைசியாக 2008-ம் ஆண்டு அச்சுக்கு சென்றது. அந்த நேரத்தில் அதன் parent company 90 கோடி ரூபாய் கடன் வைத்திருந்தது.
7) அதன் பின்னர் பல மாதங்கள் கழித்து young Indian கம்பெனி நிர்வாக இயக்குநர்கள் கூடி, 'நேஷனல் ஹெரால்டு' பத்திரிகையின் கடனை தங்கள் கம்பெனி ஏற்பது என தீர்மானம் நிறைவேற்றினார்கள். ஆனால் கடன் பெரிய தொகையாக இருந்தபோதிலும், Young Indian கம்பெனியின் இயக்குநர்கள் காங்கிரஸ் உயர்மட்ட தலைவர்களாக இருந்தபடியால், அந்த தொகையை காங்கிரஸ் கட்சியிடமிருந்து கடனாக பெறுவது சாத்தியமானது என்று சுவாமி குற்றம் சாட்டி இருந்தார். மேலும் வோரா Associated journals நிறுவனத்தின் தலைமை இயக்குனராகவும், காங்கிரஸ் கட்சியின் பொருளாளராகவும் இருந்தார்.
8) காங்கிரஸ் கட்சியின் நோக்கங்களுடன் நேஷனல் ஹெரால்டு பத்திரிகை ஒத்துப்போனதால், கடன் வழங்கப்பட்டதாக காங்கிரஸ் கட்சி தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டது. ஆனால் பா.ஜனதா தலைவர்களோ, அரசியல் கட்சி என்பதால் வருமான வரி விலக்கு பெறும் காங்கிரஸ் கட்சி, தனது பணத்தை வர்த்தக நோக்கத்திற்கு திருப்பிவிட முடியாது என கூறினார்கள்.
9) இது தொடர்பாக நீதிமன்றத்தில் சுவாமி தாக்கல் செய்த மனுவில், மேலும் கூடுதலாக 50 லட்சம் ரூபாய்க்கு Associated Journals நிறுவனத்தின் ஒட்டுமொத்த பங்குகளையும் Young Indian கம்பெனி வாங்கியதாக குற்றம் சாட்டி இருந்தார்.
10) மேற்கூறிய இந்த முடிவுகள் மூலம் Associated journals நிறுவனத்திற்கு சொந்தமாக டெல்லி, லக்னோ, போபால், இந்தூர், மும்பை, பாஞ்ச்குலா, பாட்னா மற்றும் பல்வேறு இடங்களில் உள்ள சுமார் 5,000 கோடி ரூபாய் மதிப்பிலான கட்டடங்கள், நிலங்களை வெறும் 50 லட்சம் ரூபாயில் Young Indian கம்பெனி கையகப்படுத்தியது என்றும், உதாரணத்திற்கு சில சொத்துக்கள் கடனை அடைப்பதற்காக கொடுக்கப்பட்டுள்ளன என்றும் சுவாமி கூறியுள்ளார்.
-
விகடன்.காம்
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1