புதிய பதிவுகள்
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 12:08
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 12:01
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 9:59
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:48
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:43
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:36
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:30
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:25
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:16
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:09
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:04
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:58
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:48
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 21:35
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 21:32
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 21:30
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 18:55
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 16:33
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 16:12
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 16:03
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 15:59
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 15:51
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:20
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 13:27
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 13:00
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:12
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:04
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:00
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue 21 May 2024 - 21:54
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue 21 May 2024 - 8:17
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue 21 May 2024 - 8:14
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Tue 21 May 2024 - 0:51
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon 20 May 2024 - 21:04
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:54
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:52
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:49
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:41
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:56
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:53
» சினி மசாலா
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:39
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:36
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:29
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon 20 May 2024 - 11:30
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Mon 20 May 2024 - 0:32
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun 19 May 2024 - 19:37
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun 19 May 2024 - 19:27
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun 19 May 2024 - 15:25
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun 19 May 2024 - 8:51
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun 19 May 2024 - 8:50
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun 19 May 2024 - 8:45
by ayyasamy ram Today at 12:08
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 12:01
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 9:59
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:48
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:43
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:36
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:30
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:25
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:16
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:09
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:04
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:58
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:48
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 21:35
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 21:32
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 21:30
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 18:55
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 16:33
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 16:12
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 16:03
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 15:59
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 15:51
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:20
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 13:27
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 13:00
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:12
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:04
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:00
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue 21 May 2024 - 21:54
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue 21 May 2024 - 8:17
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue 21 May 2024 - 8:14
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Tue 21 May 2024 - 0:51
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon 20 May 2024 - 21:04
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:54
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:52
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:49
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:41
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:56
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:53
» சினி மசாலா
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:39
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:36
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:29
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon 20 May 2024 - 11:30
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Mon 20 May 2024 - 0:32
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun 19 May 2024 - 19:37
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun 19 May 2024 - 19:27
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun 19 May 2024 - 15:25
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun 19 May 2024 - 8:51
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun 19 May 2024 - 8:50
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun 19 May 2024 - 8:45
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
சண்முகம்.ப | ||||
Guna.D | ||||
Shivanya | ||||
prajai | ||||
D. sivatharan |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பீப் பாடல்! கவிஞர் இரா. இரவி
Page 1 of 1 •
பீப் பாடல்!
கவிஞர் இரா. இரவி
*****
நடிகர் சிம்பு பீப் பாடல் பாட அனிருத் இசையமைக்க அப்பாடல் யூடியூபில் இணையத்தில் வலம் வர பிரச்சனை வந்தவுடன் இருவருமே உடனடியாக நிபந்தனையற்ற மன்னிப்பு கோருகிறோம் என்று சொல்லி இருந்தால், பிரச்சனை முடிவுக்கு வந்து இருக்கும். அதை விடுத்து நடிகர் சிம்பு வீர வசனம் பேசியது. எரியும் நெருப்பில் எண்ணெய் விடுவதாக இருந்தது.நான் இசை அமைக்கவில்லை என்று பல்டி அடித்தார் அனிருத்.பிரச்சனை மேலும் பெரிதானது. கண்டன ஆர்ப்பாட்டங்களும் காவல்துறையில் புகார்களும் ஆரம்பமானது.
நடிகர் சிம்புவின் தந்தை டி. ராஜேந்தர் மிக உருக்கமாக தொலைக்காட்சியில் பேசி இருந்தார். டி. ராஜேந்தர் சகலகலா வல்லவர், திறமையானவர், பல ஆண்டுகள் அவர் சம்பாதித்த புகழை, அவரது மகன் சிம்பு சில நொடியில் சிதைத்து விட்டார். குடிபோதையில் ரௌடிகள் கத்தும் கெட்ட வார்த்தையை பாடலாகப் பாடலாமா? என்று ஒரு கனம் சிந்தித்து இருக்க வேண்டும். இப்படி ஒரு பாடலுக்கு இசையமைக்கலாமா? என்று இசையமைத்தவரும் சிந்தித்து இருக்க வேண்டும்.
இணையத்தில் சிம்பு ஏற்றவில்லை என்கிறார் டி. ராஜேந்தர் சரி. தவறாக வேண்டுமென்றே யாரோ ஏற்றி விட்டனர். ஆனால் பாடியது சிம்பு இல்லை என்று சொல்ல முடியுமா? இந்த பாடலுக்கு நடிகை சினேகா சொன்னது போல ஊடகங்களும் அளவிற்கு அதிகமான முக்கியத்துவம் கொடுத்த காரணத்தால், அந்த ஆபாசப் பாடல் பிரபலமடைந்து இன்று இளைஞர்கள் பலர் அலைபேசியில் வைத்து கேட்டு வருகின்றனர். சத்தமாகவும் பாடலை ஒலிக்க விடுகின்றனர். நமது சகோதரிகள் அப்பாடல் ஒலிக்கும் நேரம் சென்றால் எவ்வளவு சங்கடப்படுவார்கள். இதனை ஒரு நிமிடம் யோசித்துப் பார்த்து இருந்தால் சிம்பு இவ்வளவு கேவலமான கீழ்தரமான பாடலை பாடி இருக்க மாட்டார்.
நடிகர் சிம்பு இசையமைப்பாளர் அனிருத் இருவருக்கும் நேர்ந்த துன்பத்திற்கு காரணம் கூடா நட்பு .
புகழ்பெற்ற பெரிய மனிதர்களுக்கு அவர்களின் நற்பெயரைக் கெடுக்கும் வண்ணம் மகன்கள் அமைந்து விடுவது உண்டு. அதுபோலவே டி. ராஜேந்திரன் பெயரைக் கெடுக்கும் வண்ணம் அவரது மகன் சிம்பு அமைந்து விட்டார். இந்தப் பாடல் பிரச்சனை வந்த நிமிடமே மன்னிப்பு கேட்டு இருந்தால் அத்தோடு முடிந்து இருக்கும். அதை விட்டு விட்டு திரைப்படத்திற்கு வசனம் எழுதுவது போல இந்தப்பாடல் எதிர்ப்பவர்கள் வீட்டில் எல்லாம் கேமிரா வைத்தால் என்னாகும் என்று அகராதியாக பேசி அவரே அவருக்கு மண் போட்டுக் கொண்டார்.
இனியாவது இவ்வளவு நடந்த பின்பாவது இருவரும் ஊடகத்தின் மூலம் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டால் பிரச்சனை முடிவுக்கு வரும். ஊடகங்களும் நாட்டில் எவ்வளவோ பிரச்சனைகள் இருக்கும் போது சென்னை கண்ணீரில் மிதக்கும் காலத்தில் இதற்கு இவ்வளவு முக்கியத்துவம் தர வேண்டிய அவசியமில்லை. இந்தப் பாடலை அரசும் தடை செய்து அறிவிப்பு வெளியிட வேண்டும்.
திரைப்படத்தின் மூலம் கொலைவெறிப் பாடல், அடிடா அவளை இதுபோன்ற பாடல்களை பிரபலப்படுத்தி மக்களும் அவற்றை விரும்பிக் கேட்டு புகழின் உச்சிக்கு அவர்களை கொண்டு சென்றதன் விளைவே, அவர்களுக்கு எதை வேண்டுமானாலும் பாடலாம் எந்த பாடலுக்கும் இசை அமைக்கலாம் என்ற துணிச்சல் வந்து விட்டது.
திரைப்படப் பாடல் சிறு குழந்தைகள் வரை மனப்பாடம் செய்து பாடுகின்றனர். தொலைக்காட்சிகளிலும் பாடுகின்றனர். எனவே திரைப்படப் பாடல் ஆசிரியர்கள் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும்.
இந்தப்பாடலுக்கு கண்டனம் செய்து கட்டுரை எழுதிய சாருநிவேதா என்ற எழுத்தாளர் பாடலில் பாடிய கெட்ட வார்த்தையை நான் நாவலில் பயன்படுத்தி இருக்கிறேன் என்று ஒப்புதல் வாக்கு மூலம் தந்து விட்டு நாவல் 18 வயதிற்கு மேல் உள்ளவர்கள் படிப்பது என்று விளக்கம் தந்து இருந்தார் .அவரும் திருந்த வேண்டும் .இனி எந்த நாவலிலும் கெட்ட வார்த்தையை பயன்படுத்துக் கூடாது .
எவ்வளவு பணம் தந்தாலும் சமுதாயத்தை சீரழிக்கும், பாடலையும், தமிங்கிலப் பாடலையும் எழுதுவதில்லை என்ற முடிவுக்கு வர வேண்டும்.
இந்த நிகழ்வை திரைப்படப் பாடல் ஆசிரியர்கள் அனைவரும் எச்சரிக்கையாகக் கொண்டு இனிவரும் காலங்களில் தமிழ்ப்பாடல்களில் ஆங்கிலச்சொல் கலந்து எழுதுவதை உடனடியாக நிறுத்த வேண்டும். இயக்குனர் கேட்கிறார், தயாரிப்பாளர் கேட்கிறார், நடிகர் கேட்கிறார் என்று ஆங்கிலச் சொல் கலந்து எழுதும் அவலத்திற்கு முடிவு எடுங்கள். சிம்புக்கு நேர்ந்த நிலைமை இனி உங்களுக்கு நேரலாம். கவனமாக எழுதுங்கள். தமிங்கிலம் தவிர்த்திடுங்கள். தமிழ்க்கொலையை நிறுத்திடுங்கள்.
*****
கவிஞர் இரா. இரவி
*****
நடிகர் சிம்பு பீப் பாடல் பாட அனிருத் இசையமைக்க அப்பாடல் யூடியூபில் இணையத்தில் வலம் வர பிரச்சனை வந்தவுடன் இருவருமே உடனடியாக நிபந்தனையற்ற மன்னிப்பு கோருகிறோம் என்று சொல்லி இருந்தால், பிரச்சனை முடிவுக்கு வந்து இருக்கும். அதை விடுத்து நடிகர் சிம்பு வீர வசனம் பேசியது. எரியும் நெருப்பில் எண்ணெய் விடுவதாக இருந்தது.நான் இசை அமைக்கவில்லை என்று பல்டி அடித்தார் அனிருத்.பிரச்சனை மேலும் பெரிதானது. கண்டன ஆர்ப்பாட்டங்களும் காவல்துறையில் புகார்களும் ஆரம்பமானது.
நடிகர் சிம்புவின் தந்தை டி. ராஜேந்தர் மிக உருக்கமாக தொலைக்காட்சியில் பேசி இருந்தார். டி. ராஜேந்தர் சகலகலா வல்லவர், திறமையானவர், பல ஆண்டுகள் அவர் சம்பாதித்த புகழை, அவரது மகன் சிம்பு சில நொடியில் சிதைத்து விட்டார். குடிபோதையில் ரௌடிகள் கத்தும் கெட்ட வார்த்தையை பாடலாகப் பாடலாமா? என்று ஒரு கனம் சிந்தித்து இருக்க வேண்டும். இப்படி ஒரு பாடலுக்கு இசையமைக்கலாமா? என்று இசையமைத்தவரும் சிந்தித்து இருக்க வேண்டும்.
இணையத்தில் சிம்பு ஏற்றவில்லை என்கிறார் டி. ராஜேந்தர் சரி. தவறாக வேண்டுமென்றே யாரோ ஏற்றி விட்டனர். ஆனால் பாடியது சிம்பு இல்லை என்று சொல்ல முடியுமா? இந்த பாடலுக்கு நடிகை சினேகா சொன்னது போல ஊடகங்களும் அளவிற்கு அதிகமான முக்கியத்துவம் கொடுத்த காரணத்தால், அந்த ஆபாசப் பாடல் பிரபலமடைந்து இன்று இளைஞர்கள் பலர் அலைபேசியில் வைத்து கேட்டு வருகின்றனர். சத்தமாகவும் பாடலை ஒலிக்க விடுகின்றனர். நமது சகோதரிகள் அப்பாடல் ஒலிக்கும் நேரம் சென்றால் எவ்வளவு சங்கடப்படுவார்கள். இதனை ஒரு நிமிடம் யோசித்துப் பார்த்து இருந்தால் சிம்பு இவ்வளவு கேவலமான கீழ்தரமான பாடலை பாடி இருக்க மாட்டார்.
நடிகர் சிம்பு இசையமைப்பாளர் அனிருத் இருவருக்கும் நேர்ந்த துன்பத்திற்கு காரணம் கூடா நட்பு .
புகழ்பெற்ற பெரிய மனிதர்களுக்கு அவர்களின் நற்பெயரைக் கெடுக்கும் வண்ணம் மகன்கள் அமைந்து விடுவது உண்டு. அதுபோலவே டி. ராஜேந்திரன் பெயரைக் கெடுக்கும் வண்ணம் அவரது மகன் சிம்பு அமைந்து விட்டார். இந்தப் பாடல் பிரச்சனை வந்த நிமிடமே மன்னிப்பு கேட்டு இருந்தால் அத்தோடு முடிந்து இருக்கும். அதை விட்டு விட்டு திரைப்படத்திற்கு வசனம் எழுதுவது போல இந்தப்பாடல் எதிர்ப்பவர்கள் வீட்டில் எல்லாம் கேமிரா வைத்தால் என்னாகும் என்று அகராதியாக பேசி அவரே அவருக்கு மண் போட்டுக் கொண்டார்.
இனியாவது இவ்வளவு நடந்த பின்பாவது இருவரும் ஊடகத்தின் மூலம் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டால் பிரச்சனை முடிவுக்கு வரும். ஊடகங்களும் நாட்டில் எவ்வளவோ பிரச்சனைகள் இருக்கும் போது சென்னை கண்ணீரில் மிதக்கும் காலத்தில் இதற்கு இவ்வளவு முக்கியத்துவம் தர வேண்டிய அவசியமில்லை. இந்தப் பாடலை அரசும் தடை செய்து அறிவிப்பு வெளியிட வேண்டும்.
திரைப்படத்தின் மூலம் கொலைவெறிப் பாடல், அடிடா அவளை இதுபோன்ற பாடல்களை பிரபலப்படுத்தி மக்களும் அவற்றை விரும்பிக் கேட்டு புகழின் உச்சிக்கு அவர்களை கொண்டு சென்றதன் விளைவே, அவர்களுக்கு எதை வேண்டுமானாலும் பாடலாம் எந்த பாடலுக்கும் இசை அமைக்கலாம் என்ற துணிச்சல் வந்து விட்டது.
திரைப்படப் பாடல் சிறு குழந்தைகள் வரை மனப்பாடம் செய்து பாடுகின்றனர். தொலைக்காட்சிகளிலும் பாடுகின்றனர். எனவே திரைப்படப் பாடல் ஆசிரியர்கள் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும்.
இந்தப்பாடலுக்கு கண்டனம் செய்து கட்டுரை எழுதிய சாருநிவேதா என்ற எழுத்தாளர் பாடலில் பாடிய கெட்ட வார்த்தையை நான் நாவலில் பயன்படுத்தி இருக்கிறேன் என்று ஒப்புதல் வாக்கு மூலம் தந்து விட்டு நாவல் 18 வயதிற்கு மேல் உள்ளவர்கள் படிப்பது என்று விளக்கம் தந்து இருந்தார் .அவரும் திருந்த வேண்டும் .இனி எந்த நாவலிலும் கெட்ட வார்த்தையை பயன்படுத்துக் கூடாது .
எவ்வளவு பணம் தந்தாலும் சமுதாயத்தை சீரழிக்கும், பாடலையும், தமிங்கிலப் பாடலையும் எழுதுவதில்லை என்ற முடிவுக்கு வர வேண்டும்.
இந்த நிகழ்வை திரைப்படப் பாடல் ஆசிரியர்கள் அனைவரும் எச்சரிக்கையாகக் கொண்டு இனிவரும் காலங்களில் தமிழ்ப்பாடல்களில் ஆங்கிலச்சொல் கலந்து எழுதுவதை உடனடியாக நிறுத்த வேண்டும். இயக்குனர் கேட்கிறார், தயாரிப்பாளர் கேட்கிறார், நடிகர் கேட்கிறார் என்று ஆங்கிலச் சொல் கலந்து எழுதும் அவலத்திற்கு முடிவு எடுங்கள். சிம்புக்கு நேர்ந்த நிலைமை இனி உங்களுக்கு நேரலாம். கவனமாக எழுதுங்கள். தமிங்கிலம் தவிர்த்திடுங்கள். தமிழ்க்கொலையை நிறுத்திடுங்கள்.
*****
'பீப்' பாடல் விவகாரம்: ஐகோர்ட்டில் சிம்பு முன்ஜாமீன் மனு
செய்துள்ளார்...
-
சிம்புவுக்கு ஆதரவாக சென்னையில் ரசிகர்கள் தீக்குளிக்க முயன்றதால்
பரபரப்பு ,..
-
இணையத்தில் #WeSupportSTR என்னும் ஹெஷ்டேக்கை உருவாக்கி
இந்த விவகாரத்தில் சிம்புவிற்கு அவரது ரசிகர்கள் ஆதரவு தெரிவித்து
வருகின்றனர்.
-
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 12/06/2013
//ஊடகங்களும் நாட்டில் எவ்வளவோ பிரச்சனைகள் இருக்கும் போது சென்னை கண்ணீரில் மிதக்கும் காலத்தில் இதற்கு இவ்வளவு முக்கியத்துவம் தர வேண்டிய அவசியமில்லை. இந்தப் பாடலை அரசும் தடை செய்து அறிவிப்பு வெளியிட வேண்டும்.
திரைப்படத்தின் மூலம் கொலைவெறிப் பாடல், அடிடா அவளை இதுபோன்ற பாடல்களை பிரபலப்படுத்தி மக்களும் அவற்றை விரும்பிக் கேட்டு புகழின் உச்சிக்கு அவர்களை கொண்டு சென்றதன் விளைவே, அவர்களுக்கு எதை வேண்டுமானாலும் பாடலாம் எந்த பாடலுக்கும் இசை அமைக்கலாம் என்ற துணிச்சல் வந்து விட்டது.
// - உண்மை!
திரைப்படத்தின் மூலம் கொலைவெறிப் பாடல், அடிடா அவளை இதுபோன்ற பாடல்களை பிரபலப்படுத்தி மக்களும் அவற்றை விரும்பிக் கேட்டு புகழின் உச்சிக்கு அவர்களை கொண்டு சென்றதன் விளைவே, அவர்களுக்கு எதை வேண்டுமானாலும் பாடலாம் எந்த பாடலுக்கும் இசை அமைக்கலாம் என்ற துணிச்சல் வந்து விட்டது.
// - உண்மை!
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
சிம்புவின் பாடல் சிரிப்பாய் சிரிக்கிறது
நம்பிக்குக் கல்யாணம் செய்திடுக - தம்பிக்குக்
கால்கட்டுப் போட்டால்தான் காரிகையின் காலடியில்
நூல்போல் கிடப்பார் சுருண்டு .
நம்பிக்குக் கல்யாணம் செய்திடுக - தம்பிக்குக்
கால்கட்டுப் போட்டால்தான் காரிகையின் காலடியில்
நூல்போல் கிடப்பார் சுருண்டு .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- Sponsored content
Similar topics
» அந்த நாடோடியின் பாடல் நனைந்து விட்டது ! நூல் ஆசிரியர் : கவிஞர் மௌனன் யாத்ரீகா ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» அந்த நாடோடியின் பாடல் நனைந்து விட்டது ! நூல் ஆசிரியர் : கவிஞர் மௌனன் யாத்ரீகா ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» சிறகுகளின் சுவாசங்கள் ! நூல் ஆசிரியர் கவிஞர் மு .ஆ .பீர்ஒலி . அணிந்துரை கவிஞர் இரா .இரவி
» நினைவெல்லாம் உன்னோடு நூல் ஆசிரியர் : கவிஞர் செ. குகசீலரூபன் அணிந்துரை : கவிஞர் இரா. இரவி
» மெல்லப் பதுங்கும் சாம்பல் நிறப் பூனை ! நூல் ஆசிரியர்கள் : தமிழில் கவிஞர் வதிலை பிரபா ! ஆங்கில மொழிபெயர்ப்பில் கவிஞர் அமரன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» அந்த நாடோடியின் பாடல் நனைந்து விட்டது ! நூல் ஆசிரியர் : கவிஞர் மௌனன் யாத்ரீகா ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» சிறகுகளின் சுவாசங்கள் ! நூல் ஆசிரியர் கவிஞர் மு .ஆ .பீர்ஒலி . அணிந்துரை கவிஞர் இரா .இரவி
» நினைவெல்லாம் உன்னோடு நூல் ஆசிரியர் : கவிஞர் செ. குகசீலரூபன் அணிந்துரை : கவிஞர் இரா. இரவி
» மெல்லப் பதுங்கும் சாம்பல் நிறப் பூனை ! நூல் ஆசிரியர்கள் : தமிழில் கவிஞர் வதிலை பிரபா ! ஆங்கில மொழிபெயர்ப்பில் கவிஞர் அமரன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|