புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 31, 2024 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri May 31, 2024 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri May 31, 2024 4:19 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri May 31, 2024 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri May 31, 2024 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 31, 2024 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குமுதம் இதழில் - மழையோடும் கவிதையோடும் ஆதிரா - Page 3 Poll_c10குமுதம் இதழில் - மழையோடும் கவிதையோடும் ஆதிரா - Page 3 Poll_m10குமுதம் இதழில் - மழையோடும் கவிதையோடும் ஆதிரா - Page 3 Poll_c10 
83 Posts - 55%
heezulia
குமுதம் இதழில் - மழையோடும் கவிதையோடும் ஆதிரா - Page 3 Poll_c10குமுதம் இதழில் - மழையோடும் கவிதையோடும் ஆதிரா - Page 3 Poll_m10குமுதம் இதழில் - மழையோடும் கவிதையோடும் ஆதிரா - Page 3 Poll_c10 
55 Posts - 37%
mohamed nizamudeen
குமுதம் இதழில் - மழையோடும் கவிதையோடும் ஆதிரா - Page 3 Poll_c10குமுதம் இதழில் - மழையோடும் கவிதையோடும் ஆதிரா - Page 3 Poll_m10குமுதம் இதழில் - மழையோடும் கவிதையோடும் ஆதிரா - Page 3 Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
குமுதம் இதழில் - மழையோடும் கவிதையோடும் ஆதிரா - Page 3 Poll_c10குமுதம் இதழில் - மழையோடும் கவிதையோடும் ஆதிரா - Page 3 Poll_m10குமுதம் இதழில் - மழையோடும் கவிதையோடும் ஆதிரா - Page 3 Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
குமுதம் இதழில் - மழையோடும் கவிதையோடும் ஆதிரா - Page 3 Poll_c10குமுதம் இதழில் - மழையோடும் கவிதையோடும் ஆதிரா - Page 3 Poll_m10குமுதம் இதழில் - மழையோடும் கவிதையோடும் ஆதிரா - Page 3 Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
குமுதம் இதழில் - மழையோடும் கவிதையோடும் ஆதிரா - Page 3 Poll_c10குமுதம் இதழில் - மழையோடும் கவிதையோடும் ஆதிரா - Page 3 Poll_m10குமுதம் இதழில் - மழையோடும் கவிதையோடும் ஆதிரா - Page 3 Poll_c10 
1 Post - 1%
rajuselvam
குமுதம் இதழில் - மழையோடும் கவிதையோடும் ஆதிரா - Page 3 Poll_c10குமுதம் இதழில் - மழையோடும் கவிதையோடும் ஆதிரா - Page 3 Poll_m10குமுதம் இதழில் - மழையோடும் கவிதையோடும் ஆதிரா - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குமுதம் இதழில் - மழையோடும் கவிதையோடும் ஆதிரா - Page 3 Poll_c10குமுதம் இதழில் - மழையோடும் கவிதையோடும் ஆதிரா - Page 3 Poll_m10குமுதம் இதழில் - மழையோடும் கவிதையோடும் ஆதிரா - Page 3 Poll_c10 
23 Posts - 88%
T.N.Balasubramanian
குமுதம் இதழில் - மழையோடும் கவிதையோடும் ஆதிரா - Page 3 Poll_c10குமுதம் இதழில் - மழையோடும் கவிதையோடும் ஆதிரா - Page 3 Poll_m10குமுதம் இதழில் - மழையோடும் கவிதையோடும் ஆதிரா - Page 3 Poll_c10 
2 Posts - 8%
mohamed nizamudeen
குமுதம் இதழில் - மழையோடும் கவிதையோடும் ஆதிரா - Page 3 Poll_c10குமுதம் இதழில் - மழையோடும் கவிதையோடும் ஆதிரா - Page 3 Poll_m10குமுதம் இதழில் - மழையோடும் கவிதையோடும் ஆதிரா - Page 3 Poll_c10 
1 Post - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குமுதம் இதழில் - மழையோடும் கவிதையோடும் ஆதிரா


   
   

Page 3 of 3 Previous  1, 2, 3

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Tue Dec 22, 2015 8:53 pm

First topic message reminder :

குமுதம் இதழில் - மழையோடும் கவிதையோடும் ஆதிரா - Page 3 12376265_1024494430926091_8002854208113142303_n

மன அழுத்தத் தாழ்வு நிலையிலும்......
21.12.15 நாளிட்ட குமுதம் வார இதழில்
மழையோடும் கவிதையோடும் நான்....

நன்றி
குமுதம் மற்றும் இதழாசிரியர்



குமுதம் இதழில் - மழையோடும் கவிதையோடும் ஆதிரா - Page 3 Aகுமுதம் இதழில் - மழையோடும் கவிதையோடும் ஆதிரா - Page 3 Aகுமுதம் இதழில் - மழையோடும் கவிதையோடும் ஆதிரா - Page 3 Tகுமுதம் இதழில் - மழையோடும் கவிதையோடும் ஆதிரா - Page 3 Hகுமுதம் இதழில் - மழையோடும் கவிதையோடும் ஆதிரா - Page 3 Iகுமுதம் இதழில் - மழையோடும் கவிதையோடும் ஆதிரா - Page 3 Rகுமுதம் இதழில் - மழையோடும் கவிதையோடும் ஆதிரா - Page 3 Aகுமுதம் இதழில் - மழையோடும் கவிதையோடும் ஆதிரா - Page 3 Empty

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Fri Dec 25, 2015 9:01 pm

யினியவன் wrote:
Aathira wrote: கர்நாடகா ஓட வைக்கத் திட்டம் போல..

புலியை முறத்தாலும்
புருஷனை முறைத்தேயும்
ஓட வைக்கும் நம் குலப் பெண்கள்
ஓடலாமா? ஓடுவது ஞாயமாகுமா? புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1182971

ஓடிட்டாலும்.....



குமுதம் இதழில் - மழையோடும் கவிதையோடும் ஆதிரா - Page 3 Aகுமுதம் இதழில் - மழையோடும் கவிதையோடும் ஆதிரா - Page 3 Aகுமுதம் இதழில் - மழையோடும் கவிதையோடும் ஆதிரா - Page 3 Tகுமுதம் இதழில் - மழையோடும் கவிதையோடும் ஆதிரா - Page 3 Hகுமுதம் இதழில் - மழையோடும் கவிதையோடும் ஆதிரா - Page 3 Iகுமுதம் இதழில் - மழையோடும் கவிதையோடும் ஆதிரா - Page 3 Rகுமுதம் இதழில் - மழையோடும் கவிதையோடும் ஆதிரா - Page 3 Aகுமுதம் இதழில் - மழையோடும் கவிதையோடும் ஆதிரா - Page 3 Empty
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Fri Dec 25, 2015 9:06 pm

அருமையான கவிதைகள்.



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Fri Dec 25, 2015 9:09 pm

சசி wrote:அருமையான கவிதைகள்.
மேற்கோள் செய்த பதிவு: 1182978

நன்றி சசி



குமுதம் இதழில் - மழையோடும் கவிதையோடும் ஆதிரா - Page 3 Aகுமுதம் இதழில் - மழையோடும் கவிதையோடும் ஆதிரா - Page 3 Aகுமுதம் இதழில் - மழையோடும் கவிதையோடும் ஆதிரா - Page 3 Tகுமுதம் இதழில் - மழையோடும் கவிதையோடும் ஆதிரா - Page 3 Hகுமுதம் இதழில் - மழையோடும் கவிதையோடும் ஆதிரா - Page 3 Iகுமுதம் இதழில் - மழையோடும் கவிதையோடும் ஆதிரா - Page 3 Rகுமுதம் இதழில் - மழையோடும் கவிதையோடும் ஆதிரா - Page 3 Aகுமுதம் இதழில் - மழையோடும் கவிதையோடும் ஆதிரா - Page 3 Empty
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Dec 25, 2015 9:10 pm

Aathira wrote:ஓடிட்டாலும்.....

தம்பியை துணைக்கு அழைத்து காட்டுக்கு ஓடினான் அன்று,
அதே போல தம்பி இல்லாததால் (டாஸ்மாக்) தண்ணியை
துணைக்கு அழைத்து தைரியமாய் வீடு திரும்புகிறோம் இன்று புன்னகை




krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Dec 25, 2015 9:42 pm

Aathira wrote:
T.N.Balasubramanian wrote:வீட்டை திறந்து பார்த்தால்தான் சேத விவரங்கள் தெரியுமென்றீரே 
வீட்டில் அதிக சேதமோ ?
தரைதளத்தில் குடியிருந்தோர் அனைவருக்கும் அதிக சேதம்தான் !

இரு மணி நேரத்தில் எழுதியது என்றால் கொட்டின மழையுடன் 
போட்டிப்போட்டு எழுதியது என்று  தெரிகின்றது.

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1182729
சேத விபரங்கள்.......... மின்சாரப் பொருட்கள் எல்லாம்.
கட்டில், டி.வி. கணினி டேபிள்,  பிரிட்ஜ், வாஷிங் மெஷின், கணினி, தொலைபேசி, டியூப் லைட், காலிங்க் பெல் ஆகியவை.
இப்போது ஒவ்வொன்றாகச் சரி செய்து கொண்டு. முதலில் குளிர்ச்சாதனப் பெட்டி. அடுத்து கணினி இரண்டும் சரி செய்து விட்டேன். மற்றவை ஒவ்வொன்றாகத்தான் பார்க்க வேண்டும். பார்க்கலாம்.

உனக்கும் கீழே உள்ளவர் கோடி
நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு
அடாடா...........வருத்தமாய் இருக்கு ஆதிரா சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Dec 25, 2015 9:44 pm

யினியவன் wrote:
Aathira wrote: கர்நாடகா ஓட வைக்கத் திட்டம் போல..

புலியை முறத்தாலும்
புருஷனை முறைத்தேயும்
ஓட வைக்கும் நம் குலப் பெண்கள்
ஓடலாமா? ஓடுவது ஞாயமாகுமா? புன்னகை
ஹா...ஹா....ஹா.........இருந்தாலும் அன்பாய்  மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி ....................புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Dec 26, 2015 10:24 am

Aathira wrote:
T.N.Balasubramanian wrote:வீட்டை திறந்து பார்த்தால்தான் சேத விவரங்கள் தெரியுமென்றீரே 
வீட்டில் அதிக சேதமோ ?
தரைதளத்தில் குடியிருந்தோர் அனைவருக்கும் அதிக சேதம்தான் !

இரு மணி நேரத்தில் எழுதியது என்றால் கொட்டின மழையுடன் 
போட்டிப்போட்டு எழுதியது என்று  தெரிகின்றது.

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1182729
சேத விபரங்கள்.......... மின்சாரப் பொருட்கள் எல்லாம்.
கட்டில், டி.வி. கணினி டேபிள்,  பிரிட்ஜ், வாஷிங் மெஷின், கணினி, தொலைபேசி, டியூப் லைட், காலிங்க் பெல் ஆகியவை.
இப்போது ஒவ்வொன்றாகச் சரி செய்து கொண்டு. முதலில் குளிர்ச்சாதனப் பெட்டி. அடுத்து கணினி இரண்டும் சரி செய்து விட்டேன். மற்றவை ஒவ்வொன்றாகத்தான் பார்க்க வேண்டும். பார்க்கலாம்.

உனக்கும் கீழே உள்ளவர் கோடி
நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு
மேற்கோள் செய்த பதிவு: 1182967


படிக்க  வருத்தமாக உள்ளது .
பீரோவின் கீழ் தட்டில் வைக்கப்பட்டு இருந்த துணிமணிகள் /பட்டு சேலைகள்  பத்திரமாக இருந்தனவா ?

ரமணியன்  சோகம் சோகம் சோகம்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Dec 26, 2015 2:58 pm

T.N.Balasubramanian wrote:
Aathira wrote:
T.N.Balasubramanian wrote:வீட்டை திறந்து பார்த்தால்தான் சேத விவரங்கள் தெரியுமென்றீரே 
வீட்டில் அதிக சேதமோ ?
தரைதளத்தில் குடியிருந்தோர் அனைவருக்கும் அதிக சேதம்தான் !

இரு மணி நேரத்தில் எழுதியது என்றால் கொட்டின மழையுடன் 
போட்டிப்போட்டு எழுதியது என்று  தெரிகின்றது.

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1182729
சேத விபரங்கள்.......... மின்சாரப் பொருட்கள் எல்லாம்.
கட்டில், டி.வி. கணினி டேபிள்,  பிரிட்ஜ், வாஷிங் மெஷின், கணினி, தொலைபேசி, டியூப் லைட், காலிங்க் பெல் ஆகியவை.
இப்போது ஒவ்வொன்றாகச் சரி செய்து கொண்டு. முதலில் குளிர்ச்சாதனப் பெட்டி. அடுத்து கணினி இரண்டும் சரி செய்து விட்டேன். மற்றவை ஒவ்வொன்றாகத்தான் பார்க்க வேண்டும். பார்க்கலாம்.

உனக்கும் கீழே உள்ளவர் கோடி
நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு
மேற்கோள் செய்த பதிவு: 1182967


படிக்க  வருத்தமாக உள்ளது .
பீரோவின் கீழ் தட்டில் வைக்கப்பட்டு இருந்த துணிமணிகள் /பட்டு சேலைகள்  பத்திரமாக இருந்தனவா ?

ரமணியன்  சோகம் சோகம் சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1183040

சரியாகக் கேட்டீர்கள் ரமணியன் சார். இரண்டு தட்டு துணிகளை எடுத்து விட்டுத்தான் சென்றிருந்தேன். ஆனாலும் பீரோ, மற்றும் மேலே வைத்திருந்த எல்லாத் துணிகளும் பங்கஸ் பிடித்து உள்ளது. அன்றாடத் தேவை உடைகளைத் துவைத்து வெந்நீர், டெட்டால் போட்டு அணிகிறோம். 
பட்டு.... நான் கட்டுவதில்லை.



குமுதம் இதழில் - மழையோடும் கவிதையோடும் ஆதிரா - Page 3 Aகுமுதம் இதழில் - மழையோடும் கவிதையோடும் ஆதிரா - Page 3 Aகுமுதம் இதழில் - மழையோடும் கவிதையோடும் ஆதிரா - Page 3 Tகுமுதம் இதழில் - மழையோடும் கவிதையோடும் ஆதிரா - Page 3 Hகுமுதம் இதழில் - மழையோடும் கவிதையோடும் ஆதிரா - Page 3 Iகுமுதம் இதழில் - மழையோடும் கவிதையோடும் ஆதிரா - Page 3 Rகுமுதம் இதழில் - மழையோடும் கவிதையோடும் ஆதிரா - Page 3 Aகுமுதம் இதழில் - மழையோடும் கவிதையோடும் ஆதிரா - Page 3 Empty
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Dec 26, 2015 3:12 pm

Aathira wrote:பட்டு.... நான் கட்டுவதில்லை.

தாங்கள் கட்டுவது பாட்டு, கவிதை, கட்டுரை தானே - அதான் எங்களுக்கு தெரியுமே




T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Dec 26, 2015 4:09 pm

aaadhira wrote:பட்டு.... நான் கட்டுவதில்லை.

ஆம் முன்பே ஒரு முறை கூறி இருக்கிறீர்கள் .
ஆமாம்  பட்டு விஷயத்தில் அகப்பட்டு கொள்வீர்கள் என நினைத்தேன் .
ரமணியன் அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக