புதிய பதிவுகள்
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Today at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Today at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:13 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Today at 2:47 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Today at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Today at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Today at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குறளின் குரல் - சிறுவர் பாடல்கள்திருக்குறளின் Poll_c10குறளின் குரல் - சிறுவர் பாடல்கள்திருக்குறளின் Poll_m10குறளின் குரல் - சிறுவர் பாடல்கள்திருக்குறளின் Poll_c10 
95 Posts - 52%
heezulia
குறளின் குரல் - சிறுவர் பாடல்கள்திருக்குறளின் Poll_c10குறளின் குரல் - சிறுவர் பாடல்கள்திருக்குறளின் Poll_m10குறளின் குரல் - சிறுவர் பாடல்கள்திருக்குறளின் Poll_c10 
76 Posts - 41%
mohamed nizamudeen
குறளின் குரல் - சிறுவர் பாடல்கள்திருக்குறளின் Poll_c10குறளின் குரல் - சிறுவர் பாடல்கள்திருக்குறளின் Poll_m10குறளின் குரல் - சிறுவர் பாடல்கள்திருக்குறளின் Poll_c10 
6 Posts - 3%
T.N.Balasubramanian
குறளின் குரல் - சிறுவர் பாடல்கள்திருக்குறளின் Poll_c10குறளின் குரல் - சிறுவர் பாடல்கள்திருக்குறளின் Poll_m10குறளின் குரல் - சிறுவர் பாடல்கள்திருக்குறளின் Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
குறளின் குரல் - சிறுவர் பாடல்கள்திருக்குறளின் Poll_c10குறளின் குரல் - சிறுவர் பாடல்கள்திருக்குறளின் Poll_m10குறளின் குரல் - சிறுவர் பாடல்கள்திருக்குறளின் Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
குறளின் குரல் - சிறுவர் பாடல்கள்திருக்குறளின் Poll_c10குறளின் குரல் - சிறுவர் பாடல்கள்திருக்குறளின் Poll_m10குறளின் குரல் - சிறுவர் பாடல்கள்திருக்குறளின் Poll_c10 
1 Post - 1%
rajuselvam
குறளின் குரல் - சிறுவர் பாடல்கள்திருக்குறளின் Poll_c10குறளின் குரல் - சிறுவர் பாடல்கள்திருக்குறளின் Poll_m10குறளின் குரல் - சிறுவர் பாடல்கள்திருக்குறளின் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குறளின் குரல் - சிறுவர் பாடல்கள்திருக்குறளின் Poll_c10குறளின் குரல் - சிறுவர் பாடல்கள்திருக்குறளின் Poll_m10குறளின் குரல் - சிறுவர் பாடல்கள்திருக்குறளின் Poll_c10 
35 Posts - 58%
heezulia
குறளின் குரல் - சிறுவர் பாடல்கள்திருக்குறளின் Poll_c10குறளின் குரல் - சிறுவர் பாடல்கள்திருக்குறளின் Poll_m10குறளின் குரல் - சிறுவர் பாடல்கள்திருக்குறளின் Poll_c10 
21 Posts - 35%
mohamed nizamudeen
குறளின் குரல் - சிறுவர் பாடல்கள்திருக்குறளின் Poll_c10குறளின் குரல் - சிறுவர் பாடல்கள்திருக்குறளின் Poll_m10குறளின் குரல் - சிறுவர் பாடல்கள்திருக்குறளின் Poll_c10 
2 Posts - 3%
T.N.Balasubramanian
குறளின் குரல் - சிறுவர் பாடல்கள்திருக்குறளின் Poll_c10குறளின் குரல் - சிறுவர் பாடல்கள்திருக்குறளின் Poll_m10குறளின் குரல் - சிறுவர் பாடல்கள்திருக்குறளின் Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குறளின் குரல் - சிறுவர் பாடல்கள்திருக்குறளின்


   
   

Page 1 of 2 1, 2  Next

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82344
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Dec 23, 2015 6:02 am

திருக்குறள் உரையை சிறுவர் பாடல்களாக
உருவாக்கியுள்ளார் ஆசி.கண்ணம்பிரத்தினம் அவர்கள்
-
குறளின் குரல் - சிறுவர் பாடல்கள் - நூலிலிருந்து
ஒரு சிலவற்றை இங்கு பதிகிறேன்...
-
குறளின் குரல் - சிறுவர் பாடல்கள்திருக்குறளின் Zx4GiM33SZWEboKJkN2O+photo

K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Wed Dec 23, 2015 6:06 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
பதிவிடுங்கள் ஐயா...



மெய்பொருள் காண்பது அறிவு
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82344
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Dec 23, 2015 6:08 am

“வான்நின்று உலகம் வழங்கி வருதலால்
தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று
” - திருக்குறள் : வான்சிறப்பு - குறள் - 11
-
------------------
வானத்திற்கு எல்லையில்லை
வெற்றிடமாய் உள்ளது
வெற்றிடத்தில் கார்மேகம்
சூழ்ந்து மழை பெய்யுது
-
மழையால் உயிரினம்
உணவு உண்டு வாழ்கிறது
அமுதம் போலப் பசியாற்றும்
அருமருந்து மழையாகும்
-
-----------------------

-
குறளின் குரல் - சிறுவர் பாடல்கள்திருக்குறளின் BvnBV9G0RsaFWwZHFDUd+lake_600

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82344
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Dec 23, 2015 6:15 am

குறளின் குரல் - சிறுவர் பாடல்கள்திருக்குறளின் LMcHeDy8SW6kYxsT3LcW+tm2
-
அசோக வனத்தில் சிறை வைக்கப்பட்ட சீதை
உணவும் உறக்கமுமின்றி தன் கணவனையே
நினைந்து வாடுகிறாள்.
-
தன் உயிரைக் காக்கும் பொருட்டு அங்கே இருந்த
தண்ணீர் தடாகத்துக்குச் சென்று சில சமயம் நீர்
பருகி வருகிறாள்.
-
"நீர் உணவாகவும் இருந்து காக்கும் என்பதை
உலகம் காண இக்குலமகள் நலமா உணர்த்தி நின்றாள்'
-
----------
இளவேலங்கால் க.நல்லையா
(கட்டுரையிலிருந்து)

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82344
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Dec 23, 2015 6:18 am

குறள் 21:

   ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து
   வேண்டும் பனுவல் துணிவு.

-
-
ஒழுக்கத்திலே நிலைத்தவர்
பற்றில்லாமல் வாழ்ந்தவர்
சிறப்பை எடுத்துச் சொல்லியே
நூல்கள் வழி காட்டுமே
-
படிப்பவர்கள் பயன்பெற
முன்னோர்களின் நல்வாழ்வை
எழுக்களாய்ப் பதித்திட
நூல்கள் வழி செய்யுமே
-
-------------------------

-
குறளின் குரல் - சிறுவர் பாடல்கள்திருக்குறளின் IzCAcBJQaCQkdhUYwODg+bv

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82344
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Dec 23, 2015 6:26 am

குறள்: 31

சிறப்புஈனும்செல்வமும்ஈனும்அறத்தினூஉங்கு
ஆக்கம்எவனோஉயிர்க்கு.

-
-
சிறப்பும் செல்வமும் தந்திடும்
அறத்தை விட மேலானது
உலகில் எதுவும் இல்லையே
அதுவே என்றும் சிறந்தது
-
உடலில் சுவைக்கு இன்பங்கள்
தேவை என்று சொல்லுவார்
உயிரின் சுவைக்கு அறச் செயல்
தேவை என்று கொள்ளுவோம்
-
----------------------

-
குறளின் குரல் - சிறுவர் பாடல்கள்திருக்குறளின் GiDoT88SKyc2EfGqtaLQ+images.jpgbg

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82344
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Dec 23, 2015 6:32 am

இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்
நல்லாற்றின் நின்ற துணை - -
- (குறள் 41)
-
-
குடும்ப வாழ்வு வாழ்பவர்
நல்லதன்மை கொண்டவராய்
பெற்றோர் மனைவி மக்களுடன்
சுற்றத்தாரையும் சேர்த்தணைத்து
-
ஆதரவாய் வாழ்ந்திடுவார்
ஏற்ற பணிகள் செய்திடுவார்
இயல்புடைய மூவரையும்
பேணிப் பெருமை சேர்த்திடுவார்
-
-------------------

-
குறளின் குரல் - சிறுவர் பாடல்கள்திருக்குறளின் Hv7b0LZTYmvAYeMe0Agw+images.jpgkk

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Dec 23, 2015 11:43 am

ayyasamy ram wrote:
மழையால் உயிரினம்
உணவு உண்டு வாழ்கிறது
அமுதம் போலப் பசியாற்றும்
அருமருந்து மழையாகும்
மேற்கோள் செய்த பதிவு: 1182376
குறளின் குரல் - சிறுவர் பாடல்கள்திருக்குறளின் 3838410834 குறளின் குரல் - சிறுவர் பாடல்கள்திருக்குறளின் 103459460 குறளின் குரல் - சிறுவர் பாடல்கள்திருக்குறளின் 1571444738

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Dec 23, 2015 11:45 am

ayyasamy ram wrote:
"நீர் உணவாகவும் இருந்து காக்கும் என்பதை
உலகம் காண இக்குலமகள் நலமா உணர்த்தி நின்றாள்'
மேற்கோள் செய்த பதிவு: 1182377
குறளின் குரல் - சிறுவர் பாடல்கள்திருக்குறளின் 3838410834 குறளின் குரல் - சிறுவர் பாடல்கள்திருக்குறளின் 103459460 குறளின் குரல் - சிறுவர் பாடல்கள்திருக்குறளின் 1571444738

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Dec 23, 2015 11:47 am

ayyasamy ram wrote:
படிப்பவர்கள் பயன்பெற
முன்னோர்களின் நல்வாழ்வை
எழுக்களாய்ப் பதித்திட
நூல்கள் வழி செய்யுமே
மேற்கோள் செய்த பதிவு: 1182378
குறளின் குரல் - சிறுவர் பாடல்கள்திருக்குறளின் 3838410834 குறளின் குரல் - சிறுவர் பாடல்கள்திருக்குறளின் 103459460 குறளின் குரல் - சிறுவர் பாடல்கள்திருக்குறளின் 1571444738

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக