புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:29 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:02 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:17 pm

» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
*எனது தவம்* Poll_c10*எனது தவம்* Poll_m10*எனது தவம்* Poll_c10 
43 Posts - 51%
ayyasamy ram
*எனது தவம்* Poll_c10*எனது தவம்* Poll_m10*எனது தவம்* Poll_c10 
29 Posts - 34%
prajai
*எனது தவம்* Poll_c10*எனது தவம்* Poll_m10*எனது தவம்* Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
*எனது தவம்* Poll_c10*எனது தவம்* Poll_m10*எனது தவம்* Poll_c10 
3 Posts - 4%
Jenila
*எனது தவம்* Poll_c10*எனது தவம்* Poll_m10*எனது தவம்* Poll_c10 
2 Posts - 2%
jairam
*எனது தவம்* Poll_c10*எனது தவம்* Poll_m10*எனது தவம்* Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
*எனது தவம்* Poll_c10*எனது தவம்* Poll_m10*எனது தவம்* Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
*எனது தவம்* Poll_c10*எனது தவம்* Poll_m10*எனது தவம்* Poll_c10 
1 Post - 1%
M. Priya
*எனது தவம்* Poll_c10*எனது தவம்* Poll_m10*எனது தவம்* Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
*எனது தவம்* Poll_c10*எனது தவம்* Poll_m10*எனது தவம்* Poll_c10 
86 Posts - 61%
ayyasamy ram
*எனது தவம்* Poll_c10*எனது தவம்* Poll_m10*எனது தவம்* Poll_c10 
29 Posts - 21%
mohamed nizamudeen
*எனது தவம்* Poll_c10*எனது தவம்* Poll_m10*எனது தவம்* Poll_c10 
7 Posts - 5%
prajai
*எனது தவம்* Poll_c10*எனது தவம்* Poll_m10*எனது தவம்* Poll_c10 
6 Posts - 4%
Jenila
*எனது தவம்* Poll_c10*எனது தவம்* Poll_m10*எனது தவம்* Poll_c10 
4 Posts - 3%
Rutu
*எனது தவம்* Poll_c10*எனது தவம்* Poll_m10*எனது தவம்* Poll_c10 
3 Posts - 2%
Baarushree
*எனது தவம்* Poll_c10*எனது தவம்* Poll_m10*எனது தவம்* Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
*எனது தவம்* Poll_c10*எனது தவம்* Poll_m10*எனது தவம்* Poll_c10 
2 Posts - 1%
manikavi
*எனது தவம்* Poll_c10*எனது தவம்* Poll_m10*எனது தவம்* Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
*எனது தவம்* Poll_c10*எனது தவம்* Poll_m10*எனது தவம்* Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

*எனது தவம்*


   
   
Prabhu Ilamathi
Prabhu Ilamathi
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 44
இணைந்தது : 18/08/2015

PostPrabhu Ilamathi Thu Dec 31, 2015 9:18 pm



இழப்பதற்கும் கொடுப்பதற்கும் ஒன்றுமில்லை என்ற விளிம்பு நிலைக்குத்  தள்ளப்பட்ட வருடம் 2015. மிகச்சரியான  நேரத்தில் அனைத்துப் பாடங்களும் கற்றுணர்ந்த  போக்கு  என்னுள்ளே எழுவதுற்கு நான் ஆச்சர்யப் பட வேண்டிய அவசியம் இல்லை என்றே நினைக்கிறேன், இதைப் போல் மட்டுமே என்னை நான் முற்றிலும் அறிந்து கொள்ள முடிகிறது என்றும் எண்ணிக்கொள்கிறேன்.
கடுமையான மனத் துன்பங்களுக்குப் பின்பு ஒரு அழகான அமைதி நிலவுவதை யாராலும் மறுக்க முடியாது! அதை அவ்வப்போது என் இருதயம் கனம் குறையும் போது நானும் உணர்ந்தேன் புன்னகை

என்னோடு ஒன்றிணைந்த மனிதர்கள் என்னை விட்டு விலகியதும், என்னோடு இன்னொரு ஜீவனாய்  இருந்தவர்கள்  என்னை தூக்கி எறிந்த அந்தத் தருணங்களும், என்னை முழுவதுமாக தவறானவன் என்று உணர்த்திய என் உணர்வுகளுக்கும் இங்கே நான் வணக்கத்தையும் நன்றியையும் பெருமிதமாகச் சொல்லிக் கொள்ள கடமைப் பட்டிருக்கிறேன்!

இந்த  உரையை நான் எனக்காகவே எழுதிக் கொள்கிறேன் என்பதை மறைமுகமாகவே எனக்குள்ளே சொல்லிக் கொள்கிறேன் - என் தோல்விகளுக்கும், எனது ஏமாற்றங்களுக்கும்,எனது ஏக்கங்களுக்கும் நானே காரணமகின்றேன் என்பதால். செல்வத் தமிழ் எழுதிப் பிச்சை நிம்மதி கொள்ளும் ஏழை எழுத்தாளனுக்கு வேறு எவ்வழியும் இல்லை என்பது அவன் எழுதுகோலுக்கும் அவனுக்கும் மட்டுமே தெரிந்த இரகசியம்! ஜாலி


நகர்ந்து போகும் என் நாட்களும், நடந்த  நிகழ்வுகளும் என் பொறுமை இவ்வளவுதானா என்று எள்ளி நகயாடியது மேலும் என்னை பக்குவப்படித்தியிருக்கிறது. துள்ளித் திரியும் இந்த வேளையில் என் எழுதுகோலுக்கு மட்டும் ஏன் இவ்வளவு வலியோ தெரியவில்லை என்றுமே என் காகிதங்களில் அது கண்ணீரை மட்டுமே சிந்துகிறது! புன்னகையால் எழுதப்பட்ட எழுத்துக்கள் யாவும் மறு கணமே கண்ணீரால் அழிந்தும் போகின்றன.

நான் மிருகம் என்று சொல்லப் பட்டபோதும் , நான் டார்ச்சர் என்ற சொல்லை கேக்க விளைந்த போதும் என் மனம் சுக்கு நூறாய் நொறுங்கிப்  போனது என்பதை நினைத்துப் பார்க்கும்போதெல்லாம் என் மனம் ரணம் ஆகின்றது. என் கண்களில் கண்ணீராய் வளியும் பட்சம் அது உச்சத்தை அடைந்து விட்டது என்று சற்றே என் பொய் மனிதனை உசிப்பி விட்டு புன்னகை புரிந்து கொள்வேன்! சாவி கொண்ட பொம்மை போல புன்னகை

காலம் அனைவருக்கும்,அனைத்திற்கும் பதில் சொல்லியே ஆகும் என்ற குறைந்தபட்ச நம்பிக்கையில் நடை போடவே விழைகிறேன்.


2015 ஆம் ஆண்டு எனக்கு சொல்லிக் கொடுத்த பாடங்களை புறம் தள்ளி வைத்து  விட்டு எனக்கு கொடுத்த நண்பர்களையும் மற்ற உடன் பிறவா ஜீவன்களையும்  பட்டியலிட்டால் நிம்மதி தளிர்க்கிறது , வானத்திலும் எனது கண்களிலும் சோபம் மின்னுகிறது ! இந்த ஜீவ நதிகள் எனக்குள் என்றும் ஓடிக்கொண்டே இருக்க வேண்டும் அதனால் எனது நல்ல எண்ணங்களும் சீராக வேண்டும் என்பதே எனது இனி வரும் நாட்களின் தவம் புன்னகை


எத்தனையோ இடர்களுக்கு நடுவிலும் எனைத் தாங்கிப் பிடித்த அனைத்து நெஞ்சங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை தெறிவித்துக் கொள்கிறேன் புன்னகை

உங்கள் துணையோடு மனிதனாக முயல்கிறேன் ஜாலி




எதிர் வரும் நாட்கள் உங்களுக்கு நிம்மதி நிறைந்ததாகட்டும் புன்னகை



நன்றி  ஈகரை புன்னகை


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Dec 31, 2015 9:58 pm

எதிர் காலம் நிச்சயமாக இன்பகரமாக எல்லோருக்கும் இருக்கும் .
இரு கோடுகளின் தத்துவத்தை நாம் நினைவில் கொள்ளவேண்டும் .
இனிய புத்தாண்டு வாழ்த்துகள் ,prabhu ilamadhi அன்பு மலர் அன்பு மலர்

ரமணியன்




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Dec 31, 2015 10:32 pm

கவலைகள் சென்றன, சென்றவயாகட்டும்
நன்மைகள் வருவன, வருவனவாகட்டும்
வரவேற்போம் வருவனவற்றை
வரவுகள் நன்மைக்கென




krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Dec 31, 2015 11:05 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக