புதிய பதிவுகள்
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 12:15

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 12:13

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 12:08

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 12:01

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 9:59

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:48

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:43

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:36

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:30

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:25

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:16

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:09

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:04

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:58

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:48

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 21:35

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 21:32

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 21:30

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 18:55

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 16:33

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 16:12

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 16:03

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 15:59

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 15:51

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:20

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 13:27

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 13:00

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:12

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:04

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:00

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue 21 May 2024 - 21:54

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue 21 May 2024 - 8:17

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue 21 May 2024 - 8:14

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Tue 21 May 2024 - 0:51

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon 20 May 2024 - 21:04

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:54

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:52

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:49

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:41

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:56

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:53

» சினி மசாலா
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:39

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:36

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:29

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon 20 May 2024 - 11:30

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Mon 20 May 2024 - 0:32

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun 19 May 2024 - 19:37

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun 19 May 2024 - 19:27

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun 19 May 2024 - 15:25

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun 19 May 2024 - 8:51

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சித்திரை பௌர்ணமி பொழுதில்................நாம் Poll_c10சித்திரை பௌர்ணமி பொழுதில்................நாம் Poll_m10சித்திரை பௌர்ணமி பொழுதில்................நாம் Poll_c10 
54 Posts - 46%
ayyasamy ram
சித்திரை பௌர்ணமி பொழுதில்................நாம் Poll_c10சித்திரை பௌர்ணமி பொழுதில்................நாம் Poll_m10சித்திரை பௌர்ணமி பொழுதில்................நாம் Poll_c10 
52 Posts - 44%
T.N.Balasubramanian
சித்திரை பௌர்ணமி பொழுதில்................நாம் Poll_c10சித்திரை பௌர்ணமி பொழுதில்................நாம் Poll_m10சித்திரை பௌர்ணமி பொழுதில்................நாம் Poll_c10 
4 Posts - 3%
mohamed nizamudeen
சித்திரை பௌர்ணமி பொழுதில்................நாம் Poll_c10சித்திரை பௌர்ணமி பொழுதில்................நாம் Poll_m10சித்திரை பௌர்ணமி பொழுதில்................நாம் Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
சித்திரை பௌர்ணமி பொழுதில்................நாம் Poll_c10சித்திரை பௌர்ணமி பொழுதில்................நாம் Poll_m10சித்திரை பௌர்ணமி பொழுதில்................நாம் Poll_c10 
1 Post - 1%
சண்முகம்.ப
சித்திரை பௌர்ணமி பொழுதில்................நாம் Poll_c10சித்திரை பௌர்ணமி பொழுதில்................நாம் Poll_m10சித்திரை பௌர்ணமி பொழுதில்................நாம் Poll_c10 
1 Post - 1%
Guna.D
சித்திரை பௌர்ணமி பொழுதில்................நாம் Poll_c10சித்திரை பௌர்ணமி பொழுதில்................நாம் Poll_m10சித்திரை பௌர்ணமி பொழுதில்................நாம் Poll_c10 
1 Post - 1%
Shivanya
சித்திரை பௌர்ணமி பொழுதில்................நாம் Poll_c10சித்திரை பௌர்ணமி பொழுதில்................நாம் Poll_m10சித்திரை பௌர்ணமி பொழுதில்................நாம் Poll_c10 
1 Post - 1%
prajai
சித்திரை பௌர்ணமி பொழுதில்................நாம் Poll_c10சித்திரை பௌர்ணமி பொழுதில்................நாம் Poll_m10சித்திரை பௌர்ணமி பொழுதில்................நாம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சித்திரை பௌர்ணமி பொழுதில்................நாம் Poll_c10சித்திரை பௌர்ணமி பொழுதில்................நாம் Poll_m10சித்திரை பௌர்ணமி பொழுதில்................நாம் Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
சித்திரை பௌர்ணமி பொழுதில்................நாம் Poll_c10சித்திரை பௌர்ணமி பொழுதில்................நாம் Poll_m10சித்திரை பௌர்ணமி பொழுதில்................நாம் Poll_c10 
192 Posts - 38%
mohamed nizamudeen
சித்திரை பௌர்ணமி பொழுதில்................நாம் Poll_c10சித்திரை பௌர்ணமி பொழுதில்................நாம் Poll_m10சித்திரை பௌர்ணமி பொழுதில்................நாம் Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
சித்திரை பௌர்ணமி பொழுதில்................நாம் Poll_c10சித்திரை பௌர்ணமி பொழுதில்................நாம் Poll_m10சித்திரை பௌர்ணமி பொழுதில்................நாம் Poll_c10 
12 Posts - 2%
prajai
சித்திரை பௌர்ணமி பொழுதில்................நாம் Poll_c10சித்திரை பௌர்ணமி பொழுதில்................நாம் Poll_m10சித்திரை பௌர்ணமி பொழுதில்................நாம் Poll_c10 
11 Posts - 2%
சண்முகம்.ப
சித்திரை பௌர்ணமி பொழுதில்................நாம் Poll_c10சித்திரை பௌர்ணமி பொழுதில்................நாம் Poll_m10சித்திரை பௌர்ணமி பொழுதில்................நாம் Poll_c10 
9 Posts - 2%
jairam
சித்திரை பௌர்ணமி பொழுதில்................நாம் Poll_c10சித்திரை பௌர்ணமி பொழுதில்................நாம் Poll_m10சித்திரை பௌர்ணமி பொழுதில்................நாம் Poll_c10 
4 Posts - 1%
Jenila
சித்திரை பௌர்ணமி பொழுதில்................நாம் Poll_c10சித்திரை பௌர்ணமி பொழுதில்................நாம் Poll_m10சித்திரை பௌர்ணமி பொழுதில்................நாம் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
சித்திரை பௌர்ணமி பொழுதில்................நாம் Poll_c10சித்திரை பௌர்ணமி பொழுதில்................நாம் Poll_m10சித்திரை பௌர்ணமி பொழுதில்................நாம் Poll_c10 
4 Posts - 1%
Baarushree
சித்திரை பௌர்ணமி பொழுதில்................நாம் Poll_c10சித்திரை பௌர்ணமி பொழுதில்................நாம் Poll_m10சித்திரை பௌர்ணமி பொழுதில்................நாம் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சித்திரை பௌர்ணமி பொழுதில்................நாம்


   
   

Page 1 of 2 1, 2  Next

K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Sun 3 Jan 2016 - 15:49

சித்திரை பௌர்ணமி பொழுதில்................நாம்
சித்திரை பௌர்ணமி பொழுதில்................நாம் SPAwKwkYQriZFieSTuid+MG_9966

வானத்தில் வட்டநிலா வந்து சிரிக்கும் -அந்த
நேரத்தில் சுட்ட மணல் குளிர்ந்திருக்கும்

நிலவொளியில் மணல்வெளியில் பூத்துமணக்கும் -அந்த
வாண்டுகள் கை கோர்க்கும் கபடியாட்டம்

இதங்குளிரில் கலகலப்பில் மக்கள் கூட்டம் -அங்கே
ஈந்தும் கரங்கள் இருந்திருப்பதை இரவு காட்டும்

இனியவார்த்தை தேன்பாகாய் காதில் இனிக்கும் -அந்த
இன்பமான காட்சிகளும் காணக்கிடைக்கும்

கூட்டத்தில் ஓட்டத்தில் குதூகலிப்போம் -மணல்
தோட்டத்தில் நீரோட்டத்தில் ஓடிபிடிப்போம்

தோல்விகளும் வெற்றிகளும் தோன்றிமறையும் -ஆனால்
தோற்றவர்கள் அங்கேதான்  துவளுவதில்லை

தோற்றவருக்கு துணைக்குபோக மனம் துடிக்கும் -ஆனால்
தோள்கொடுக்க ஆளுக்கங்கே குறையுமில்லை....

தடுக்கிவிழுந்தால் தாங்கிபிடிப்பாய்
நினைவில்லையா நண்பா -உனக்கு
நினைவில்லையா....???

தங்கமான காலமெல்லாம்
கனவல்லவே நண்பா -எனக்கு
கனவல்லவே...???

அந்தப்பொழுதில் அப்பொழுதில்
ஆசைபொங்கும் அந்நிகழ்வில்
இன்பம் பெருகும் நமக்கு –அது
சுகமல்லவா நண்பா-நல்
சுகமல்லவா......???

இந்தப்பொழுதில் இப்பொழுதில்
நினைவூரும் அந்நிகழ்வால்
சுகம் அடையும் நமக்கு –அது
அகமல்லவா நண்பா-நம்
அகமல்லவா.....???


(சித்ரா பௌர்ணமியில் ஆற்றங்கரை மணலில்  நிலாச்சோறு உண்டு விளையாடி வீடு வீடுதிரும்பும் நிகழ்வு)

              கே.செந்தில் குமார்

பிழைகள் திருத்தப்பட்டன



மெய்பொருள் காண்பது அறிவு
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Sun 3 Jan 2016 - 19:43




நீங்களும் அந்த நாள் ஞாபகத்தை பதியலாமே...?



மெய்பொருள் காண்பது அறிவு
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34980
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun 3 Jan 2016 - 19:59

அருமையான அழகிய பின்னோட்ட கவிதை .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Sun 3 Jan 2016 - 20:24

T.N.Balasubramanian wrote:அருமையான அழகிய பின்னோட்ட கவிதை .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1184943

கருத்திட்டமைக்கும், பிழை திருத்தியமைக்கும் நன்றி ஐயா..



மெய்பொருள் காண்பது அறிவு
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun 3 Jan 2016 - 20:30

சித்திரை பௌர்ணமி பொழுதில்................நாம் 3838410834 சித்திரை பௌர்ணமி பொழுதில்................நாம் 1571444738
பழ.முத்துராமலிங்கம்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் பழ.முத்துராமலிங்கம்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon 4 Jan 2016 - 12:43

அருமையான கவிதை செந்தில் ..

ஒவ்வொரு வருடமும் சித்திரை விழா அன்று பூம்புகார் செல்வோம் , கலைநிகழ்சிகள் நடக்கும், திருவிழா கடைகள் நிறைய இருக்கும், குளிருக்கு இதமாக சுடசுட பஜ்ஜியும் , மீன் வருவலும் அருமையாக இருக்கும். இரவு முழுவதும் கடற்கரை / பூங்கா என்று சுற்றிவிட்டு விடியற்காலையில் சூரியன் உதித்ததும் மயிலாடுதுறைக்கு பேருந்தில் திரும்புவோம்.

பிறகு குடிகாரர்கள் இரவில் மது அருந்திவிட்டு அட்டகாசம் பண்ணுவது அதிகரித்தால் காவல்துறை யாரையுமே குறிப்பிட்ட நேரத்திற்கு பிறகு கடற்கரையில் இருக்க அனுமதிப்பதில்லை.

சென்னை சென்று பிறகு அவ்வப்போது வருவதுண்டு , இப்ப ஒரேயடியாக மறந்தாச்சு... உங்க பதிவின் மூலம் பழைய நினைவுகள் வந்தது..

K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Mon 4 Jan 2016 - 16:37

ராஜா wrote:அருமையான கவிதை செந்தில் ..

ஒவ்வொரு வருடமும் சித்திரை விழா அன்று பூம்புகார் செல்வோம் , கலைநிகழ்சிகள் நடக்கும், திருவிழா கடைகள் நிறைய இருக்கும், குளிருக்கு இதமாக சுடசுட பஜ்ஜியும் , மீன் வருவலும் அருமையாக இருக்கும். இரவு முழுவதும் கடற்கரை / பூங்கா என்று சுற்றிவிட்டு விடியற்காலையில் சூரியன் உதித்ததும் மயிலாடுதுறைக்கு பேருந்தில் திரும்புவோம்.

பிறகு குடிகாரர்கள் இரவில் மது அருந்திவிட்டு அட்டகாசம் பண்ணுவது அதிகரித்தால் காவல்துறை யாரையுமே குறிப்பிட்ட நேரத்திற்கு பிறகு கடற்கரையில் இருக்க அனுமதிப்பதில்லை.

சென்னை சென்று பிறகு அவ்வப்போது வருவதுண்டு , இப்ப ஒரேயடியாக மறந்தாச்சு... உங்க பதிவின் மூலம் பழைய நினைவுகள் வந்தது..
மேற்கோள் செய்த பதிவு: 1185075

தங்களை போலவே நானும் அந்த அனுபவத்தை பெற்று வெகுகாலம் ஆகிவிட்டது .
இப்பொழுது ஆறு இருக்கிறது ஆனால் ஆற்றில் மணல் இல்லை .அதையும் மீறி ஆசை ஏற்பட்டால் பொக்லைன் தோண்டிய புதை குழிக்குள் விழுந்துவிடுவோமோ என்று பயமாக இருக்கிறது ..

கருத்திட்டமைக்கு நன்றி அண்ணா ....



மெய்பொருள் காண்பது அறிவு
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Tue 5 Jan 2016 - 8:48

ஆற்றில் ஓடி விளையாடிய நினைவுகள் என் கண் முன்பு உங்கள் கவிதைகளோடு..

அருமை அருமை செந்தில் நன்றி



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Tue 5 Jan 2016 - 9:03

கார்த்திக் செயராம் wrote:ஆற்றில் ஓடி விளையாடிய நினைவுகள் என் கண் முன்பு உங்கள் கவிதைகளோடு..

அருமை அருமை செந்தில் நன்றி
மேற்கோள் செய்த பதிவு: 1185359

நன்றி கார்த்திக்....



மெய்பொருள் காண்பது அறிவு
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue 5 Jan 2016 - 15:40

குதூகலிப்போம் ..............இது குதூக ளி ப்போம்...என்று இருந்தது செந்தில், மாத்திட்டேன் புன்னகை.....அருமையாக எழுதரீங்க....காட்சிகள் கண் முன்னே விரிகிறது  புன்னகை................. சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக