புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 2:09 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:29 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:15 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜன., 9 அனுமன் ஜெயந்தி ! Poll_c10ஜன., 9 அனுமன் ஜெயந்தி ! Poll_m10ஜன., 9 அனுமன் ஜெயந்தி ! Poll_c10 
31 Posts - 55%
heezulia
ஜன., 9 அனுமன் ஜெயந்தி ! Poll_c10ஜன., 9 அனுமன் ஜெயந்தி ! Poll_m10ஜன., 9 அனுமன் ஜெயந்தி ! Poll_c10 
22 Posts - 39%
T.N.Balasubramanian
ஜன., 9 அனுமன் ஜெயந்தி ! Poll_c10ஜன., 9 அனுமன் ஜெயந்தி ! Poll_m10ஜன., 9 அனுமன் ஜெயந்தி ! Poll_c10 
1 Post - 2%
rajuselvam
ஜன., 9 அனுமன் ஜெயந்தி ! Poll_c10ஜன., 9 அனுமன் ஜெயந்தி ! Poll_m10ஜன., 9 அனுமன் ஜெயந்தி ! Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
ஜன., 9 அனுமன் ஜெயந்தி ! Poll_c10ஜன., 9 அனுமன் ஜெயந்தி ! Poll_m10ஜன., 9 அனுமன் ஜெயந்தி ! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஜன., 9 அனுமன் ஜெயந்தி ! Poll_c10ஜன., 9 அனுமன் ஜெயந்தி ! Poll_m10ஜன., 9 அனுமன் ஜெயந்தி ! Poll_c10 
305 Posts - 45%
ayyasamy ram
ஜன., 9 அனுமன் ஜெயந்தி ! Poll_c10ஜன., 9 அனுமன் ஜெயந்தி ! Poll_m10ஜன., 9 அனுமன் ஜெயந்தி ! Poll_c10 
293 Posts - 43%
mohamed nizamudeen
ஜன., 9 அனுமன் ஜெயந்தி ! Poll_c10ஜன., 9 அனுமன் ஜெயந்தி ! Poll_m10ஜன., 9 அனுமன் ஜெயந்தி ! Poll_c10 
24 Posts - 4%
T.N.Balasubramanian
ஜன., 9 அனுமன் ஜெயந்தி ! Poll_c10ஜன., 9 அனுமன் ஜெயந்தி ! Poll_m10ஜன., 9 அனுமன் ஜெயந்தி ! Poll_c10 
17 Posts - 3%
prajai
ஜன., 9 அனுமன் ஜெயந்தி ! Poll_c10ஜன., 9 அனுமன் ஜெயந்தி ! Poll_m10ஜன., 9 அனுமன் ஜெயந்தி ! Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
ஜன., 9 அனுமன் ஜெயந்தி ! Poll_c10ஜன., 9 அனுமன் ஜெயந்தி ! Poll_m10ஜன., 9 அனுமன் ஜெயந்தி ! Poll_c10 
9 Posts - 1%
Anthony raj
ஜன., 9 அனுமன் ஜெயந்தி ! Poll_c10ஜன., 9 அனுமன் ஜெயந்தி ! Poll_m10ஜன., 9 அனுமன் ஜெயந்தி ! Poll_c10 
4 Posts - 1%
jairam
ஜன., 9 அனுமன் ஜெயந்தி ! Poll_c10ஜன., 9 அனுமன் ஜெயந்தி ! Poll_m10ஜன., 9 அனுமன் ஜெயந்தி ! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ஜன., 9 அனுமன் ஜெயந்தி ! Poll_c10ஜன., 9 அனுமன் ஜெயந்தி ! Poll_m10ஜன., 9 அனுமன் ஜெயந்தி ! Poll_c10 
4 Posts - 1%
Jenila
ஜன., 9 அனுமன் ஜெயந்தி ! Poll_c10ஜன., 9 அனுமன் ஜெயந்தி ! Poll_m10ஜன., 9 அனுமன் ஜெயந்தி ! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜன., 9 அனுமன் ஜெயந்தி !


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jan 07, 2016 1:00 pm

ஜன., 9 அனுமன் ஜெயந்தி ! Panchmukhi-Hanuman-Ji-wallpaper-2015

நம் புராணங்கள், ஏழு பேரை, சிரஞ்சீவிகள் (என்றும் நிலைத் திருப்போர்) எனக் கூறுகின்றன. அவர்களில் ஒருவர் அனுமன்!

சுயநலமற்ற சேவையால் அனுமனும், 



அண்ணனாக இருப்பினும், நியாயத்தின் பக்கம் நின்றதற்காக விபீஷணனும், இறைவனுக்கு தன் உயிரையே அர்ப்பணம் செய்ததில் மகாபலி...

இறைவன் மீது கொண்ட பக்தியினால், எமனையே வென்ற மார்க்கண்டேயரும், 



மகாபாரதம் எனும் அழியாக் காவியத்தை எழுதி, அதைப் படிப்போரின் பாவங்கள் நீங்க அருள்வதால், வியாசர்... 

தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்பதை ஏற்று, தாயையே கொன்றதால் பரசுராமரும், 



கடைசி வரை கட்சி மாறாமல், கவுரவர்களுக்காக, தன் வீரத்தைக் காட்டி, உயிர் விட்டதால், துரோணரின் மகனான அஸ்வத்தாமனும், 


சிரஞ்சீவி என்னும் நிலையை அடைந்து, காலம் கடந்தும் வாழ்கின்றனர்.

இந்த ஏழு பேர்களில் அனுமனே உயர்ந்தவர். காரணம், சுயநலமின்மை! மனிதர்கள் யாராக இருப்பினும், சுயநலம் என்பது, ஒரு சதவீதமாவது இருக்கத்தான் செய்யும். ஆனால், யாரென்றே தெரியாத ராமனுக்காக, எந்த கைம்மாறும் எதிர்பாராமல், உதவி செய்தவர் அனுமன்.


இதனாலேயே, இலங்கையிலிருந்து தான் மீண்டு வந்ததற்கு அனுமனே காரணம் என, ராமபிரானிடம் நன்றியுடன் குறிப்பிட்டாள் சீதை.


பட்டா பிஷேகத்தன்று தனக்கு உதவிய எல்லாருக்கும் பரிசுப் பொருட்களை வழங்கினார் ராமர்.
அப்போது சீதை, 'பிரபு... அனுமனுக்கு ஏதாவது செய்து, நம் நன்றியுணர்வை வெளிப்படுத்த வேண்டும்...' என்றாள்.


தான் அணிந்திருந்த முத்துமாலையை கழற்றி, சீதையின் கையில் கொடுத்து விட்டு, மவுனமாக இருந்தார் ராமர். சீதையும், ராமனின் எண்ண ஓட்டத்தைப் புரிந்தவளாய், 'பிரபு... முத்தாரத்தை உங்கள் பரிவாரத்தில் யாருக்கு கொடுக்க வேண்டும் என்பதை தங்கள் திருவாயாலேயே சொல்லி விடுங்கள்...' என்றாள்.


'பராக்கிரமம், புத்தி, பணிவு யாருக்கு பூரணமாக இருக்கிறதோ, அவருக்கு கொடு...' என்றார் ராமர். உடனே, அனுமனிடம் முத்தாரத்தைக் கொடுத்தாள் சீதாதேவி.


மனைவி பக்கத்தில் இல்லாத துயரம் மட்டும் தான் ராமனுக்கு! ஆனால், சீதையோ, கணவரைப் பிரிந்ததுடன், காமுகனான ராவணனிடமும் சிக்கி அவதிப்பட்டு, தன் உயிரை விடவும் துணிந்தாள். அத்தருணத்தில் வந்து சேர்ந்தார் ஆஞ்சநேயர். திடீரென பொழிந்த மழையால், பட்டுப்போக இருந்த பயிர் எப்படி தளிர்க்குமோ, அதுபோல் இருந்தது சீதைக்கு, அனுமனின் இலங்கை வரவு. அவர், லோகமாதாவான திருமகளின் துன்பத்தை போக்கி, நம்பிக்கை தந்தார்.


சில வீடுகளில், கணவர் பாசமாக இருந்தாலும், மற்ற குடும்ப உறுப்பினர்களால் பல்வேறு கொடுமைகளை அனுபவித்து, கணவனை பிரிந்து வாழ்வர் சில பெண்கள். அத்தகையோரின் கண்கண்ட கடவுள் அனுமன். அவரை வணங்கினால், பிரிந்த தம்பதி ஒன்று சேருவர். மாங்கல்ய பாக்கியம் நிலைக்கும். கன்னியருக்கு ராமனைப் போன்ற கணவர் அமைவர். 


அனுமன் ஜெயந்தியன்று அவரை வணங்கி நல்லருள் பெறுவோம்! 

தி.செல்லப்பா




http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82280
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jan 07, 2016 1:10 pm

ஜன., 9 அனுமன் ஜெயந்தி ! 103459460 ஜன., 9 அனுமன் ஜெயந்தி ! 3838410834
-
ஜன., 9 அனுமன் ஜெயந்தி ! HJGTlNwySkinlxNmnaPK+url
-
ஜன., 9 அனுமன் ஜெயந்தி ! AZye1M6bQ8CmL0OqQELd+Tamil_Daily_News_4430309534073

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Jan 07, 2016 1:59 pm

ஜன., 9 அனுமன் ஜெயந்தி ! 3838410834 :வணக்கம்:

shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Fri Jan 08, 2016 5:25 am

மிக்க நன்றி க்ரிஷ்ணாம்மா .
ஜன., 9 அனுமன் ஜெயந்தி ! 103459460 ஜன., 9 அனுமன் ஜெயந்தி ! 1571444738
ஜெய் ஹனுமான் !

K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Fri Jan 08, 2016 5:32 am

அனுமன் ஜெயந்தி வழிபட நாமக்கல்லுக்கு வருகின்ற அனைவரையும்
வருக வருக என்று வரவேற்கிறேன் ...



மெய்பொருள் காண்பது அறிவு
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jan 08, 2016 11:18 am

K.Senthil kumar wrote:அனுமன் ஜெயந்தி வழிபட நாமக்கல்லுக்கு வருகின்ற அனைவரையும்
வருக வருக என்று வரவேற்கிறேன் ...
மேற்கோள் செய்த பதிவு: 1186181


குடுத்து வைத்தவர், நாங்க இப்போ தான் சேவித்து விட்டு வந்தோம் செந்தில்.....நீங்கள் அங்கு இருப்பது எனக்கு அப்போ தெரியாது சோகம்....நம் தளத்தில் இருக்கும் மற்றும் ஒரு செந்திலை குடும்பத்துடன் அனுமன் கோவிலில் தான் சந்தித்தோம் ஜாலி ஜாலி ஜாலி 
.
.
நீங்க எனக்கும் சேர்த்து அனுமன் சேவித்துவிடுங்கள் ................ :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக