புதிய பதிவுகள்
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 5:07 pm

» 435 நூல்களை எளிதில் தரவிறக்க
by TI Buhari Today at 1:02 pm

» கருத்துப்படம் 24/09/2023
by mohamed nizamudeen Today at 9:35 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» அக்கவுண்டில் விழுந்த ரூ.9000 கோடி யார் பணம்? சைபர் க்ரைமில் புகார்.
by T.N.Balasubramanian Yesterday at 9:11 pm

» நாவல்கள் வேண்டும்
by TI Buhari Yesterday at 6:33 pm

» நாவல்கள் வேண்டும்..
by Karthikakulanthaivel Yesterday at 2:19 pm

» வாழ்க்கையில் பக்குவம் கிடைப்பது அவ்வளவு எளிதல்ல!
by Anthony raj Yesterday at 12:51 pm

» பானை (குறுங்கதை) - இரா.முருகன்
by ayyasamy ram Yesterday at 12:17 pm

» ஆஹா 50 -டிப்ஸ் (மங்கையர் மலர்)
by ayyasamy ram Yesterday at 11:56 am

» <b>சுமார் 100க்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள்</b>
by TI Buhari Yesterday at 10:12 am

» இணையத்திலேயே பயனுள்ள எழுத்துகளை வாசிக்க
by TI Buhari Yesterday at 9:54 am

» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by ayyasamy ram Fri Sep 22, 2023 10:22 pm

» நகைச்சுவை தோரணங்கள்
by ayyasamy ram Fri Sep 22, 2023 8:01 pm

» இன்பம் பொங்கும் பாடலை அமைதியாக ஆறுதலாக அள்ளி தந்த PB ஸ்ரீநிவாஸின் பிறந்தநாள்
by ayyasamy ram Fri Sep 22, 2023 7:36 pm

» நட்டியின் ‘வெப்’ திரைப்படம் -விமர்சனம்
by ayyasamy ram Fri Sep 22, 2023 7:12 pm

» மண்ணெண்ணெய் விளக்கில் படிக்கும் மாணவி.. "வெளிச்சமாய்" தோன்றிய கலெக்டர்
by T.N.Balasubramanian Fri Sep 22, 2023 7:11 pm

» பாடலாசிரியர் வாலி அவர்களின் நினைவு தினம்
by heezulia Fri Sep 22, 2023 2:33 pm

» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 22, 2023 12:41 pm

» பெற்ற தாயையே திகைக்க வைத்த சிவாஜி
by ayyasamy ram Fri Sep 22, 2023 12:39 pm

» ஆதித்யா எல்1: சூரியனை ஆராய இஸ்ரோ அனுப்பும் விண்கலம்
by T.N.Balasubramanian Thu Sep 21, 2023 4:53 pm

» வலையில் வசீகரித்தது
by ayyasamy ram Thu Sep 21, 2023 4:22 pm

» சமையல் குறிப்புகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 21, 2023 4:20 pm

» இளைஞர்களுக்கு சமந்தா அறிவுரை
by ayyasamy ram Thu Sep 21, 2023 4:02 pm

» படித்ததில் பிடித்த கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 21, 2023 3:56 pm

» துடிக்கும் கரங்கள் – விமர்சனம்
by ayyasamy ram Thu Sep 21, 2023 3:54 pm

» ஆன்மீக தகவல்கள்
by ayyasamy ram Thu Sep 21, 2023 3:48 pm

» புத்தகம் தேவை
by ரேவதி2023 Thu Sep 21, 2023 10:42 am

» ஆண்டாள் அருளிய திருப்பாவை பாசுரம் பாடல் – 22
by ayyasamy ram Thu Sep 21, 2023 7:27 am

» பட்டுக்கோட்டை பிரபாகர் அவர்கள் எழுதிய சுமார் 450 நூற்களின் பட்டியல்
by TI Buhari Thu Sep 21, 2023 12:22 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed Sep 20, 2023 11:21 pm

» நான் சென்று வருகிறேன், உறவுகளே.. மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Wed Sep 20, 2023 8:29 pm

» இப்படித்தான் சமைக்க வேண்டும் கீரைகளை!
by ayyasamy ram Wed Sep 20, 2023 8:13 pm

» கிச்சன் டிப்ஸ்
by ayyasamy ram Wed Sep 20, 2023 8:11 pm

» தலைமுறை தலை நிமிர்ந்து நடக்கும்!. - கவிதை
by T.N.Balasubramanian Wed Sep 20, 2023 6:39 pm

» இல்லாத ஒன்றுக்கு ஏக்கம் எதற்கு?
by ayyasamy ram Wed Sep 20, 2023 3:34 pm

» மகளிர் இடஒதுக்கீடு மசோதா -அமுல் படுத்த ஆறு ஆண்டுகள் ஆகும்!
by ayyasamy ram Wed Sep 20, 2023 2:06 pm

» வாழ்த்தலாம் திரு அய்யாசாமி அவர்களை.
by ayyasamy ram Wed Sep 20, 2023 2:03 pm

» இலவசங்கள் பெற்று ஏமாறும் மக்கள்.
by T.N.Balasubramanian Wed Sep 20, 2023 11:29 am

» ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook
by nandhini14 Tue Sep 19, 2023 11:02 pm

» புத்தகம் வேண்டும்
by prajai Tue Sep 19, 2023 10:28 pm

» ‘என் உயிர் தோழன்’ பாபு உடல்நலக்குறைவால் சென்னையில் இன்று காலமானார்.
by ayyasamy ram Tue Sep 19, 2023 6:35 pm

» Dr ரேணுகா ராமகிருஷ்ணன்,
by ayyasamy ram Tue Sep 19, 2023 5:56 pm

» பதினைந்தாம் ஆண்டு நிறைவு நாள் ஈகரைக்கு இன்னும் சிறிது நேரத்தில்
by ayyasamy ram Tue Sep 19, 2023 5:43 pm

» எது வந்தால் எது போகும்- விதுர நீதி
by Anthony raj Tue Sep 19, 2023 4:10 pm

» சரணிகா தேவி நாவல்
by Saravananj Mon Sep 18, 2023 9:57 pm

» வரலாற்றின் இன்று -செப்டம்பர் 18
by T.N.Balasubramanian Mon Sep 18, 2023 6:18 pm

» இன்று விநாயக சதுர்த்தி
by T.N.Balasubramanian Mon Sep 18, 2023 6:09 pm

» பட்டுக்கோட்டை பிரபாகர் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
by Rajana3480 Mon Sep 18, 2023 4:22 pm

» அநீதி -சினிமா விமர்சனம்:
by ayyasamy ram Mon Sep 18, 2023 3:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நான் கண்ட பொங்கல் - Page 2 Poll_c10நான் கண்ட பொங்கல் - Page 2 Poll_m10நான் கண்ட பொங்கல் - Page 2 Poll_c10 
76 Posts - 51%
T.N.Balasubramanian
நான் கண்ட பொங்கல் - Page 2 Poll_c10நான் கண்ட பொங்கல் - Page 2 Poll_m10நான் கண்ட பொங்கல் - Page 2 Poll_c10 
27 Posts - 18%
TI Buhari
நான் கண்ட பொங்கல் - Page 2 Poll_c10நான் கண்ட பொங்கல் - Page 2 Poll_m10நான் கண்ட பொங்கல் - Page 2 Poll_c10 
9 Posts - 6%
Anthony raj
நான் கண்ட பொங்கல் - Page 2 Poll_c10நான் கண்ட பொங்கல் - Page 2 Poll_m10நான் கண்ட பொங்கல் - Page 2 Poll_c10 
7 Posts - 5%
heezulia
நான் கண்ட பொங்கல் - Page 2 Poll_c10நான் கண்ட பொங்கல் - Page 2 Poll_m10நான் கண்ட பொங்கல் - Page 2 Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
நான் கண்ட பொங்கல் - Page 2 Poll_c10நான் கண்ட பொங்கல் - Page 2 Poll_m10நான் கண்ட பொங்கல் - Page 2 Poll_c10 
6 Posts - 4%
prajai
நான் கண்ட பொங்கல் - Page 2 Poll_c10நான் கண்ட பொங்கல் - Page 2 Poll_m10நான் கண்ட பொங்கல் - Page 2 Poll_c10 
5 Posts - 3%
coderthiyagarajan1980
நான் கண்ட பொங்கல் - Page 2 Poll_c10நான் கண்ட பொங்கல் - Page 2 Poll_m10நான் கண்ட பொங்கல் - Page 2 Poll_c10 
5 Posts - 3%
ரேவதி2023
நான் கண்ட பொங்கல் - Page 2 Poll_c10நான் கண்ட பொங்கல் - Page 2 Poll_m10நான் கண்ட பொங்கல் - Page 2 Poll_c10 
3 Posts - 2%
manikavi
நான் கண்ட பொங்கல் - Page 2 Poll_c10நான் கண்ட பொங்கல் - Page 2 Poll_m10நான் கண்ட பொங்கல் - Page 2 Poll_c10 
3 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
சிவா
நான் கண்ட பொங்கல் - Page 2 Poll_c10நான் கண்ட பொங்கல் - Page 2 Poll_m10நான் கண்ட பொங்கல் - Page 2 Poll_c10 
188 Posts - 32%
ayyasamy ram
நான் கண்ட பொங்கல் - Page 2 Poll_c10நான் கண்ட பொங்கல் - Page 2 Poll_m10நான் கண்ட பொங்கல் - Page 2 Poll_c10 
142 Posts - 24%
T.N.Balasubramanian
நான் கண்ட பொங்கல் - Page 2 Poll_c10நான் கண்ட பொங்கல் - Page 2 Poll_m10நான் கண்ட பொங்கல் - Page 2 Poll_c10 
97 Posts - 17%
Anthony raj
நான் கண்ட பொங்கல் - Page 2 Poll_c10நான் கண்ட பொங்கல் - Page 2 Poll_m10நான் கண்ட பொங்கல் - Page 2 Poll_c10 
57 Posts - 10%
heezulia
நான் கண்ட பொங்கல் - Page 2 Poll_c10நான் கண்ட பொங்கல் - Page 2 Poll_m10நான் கண்ட பொங்கல் - Page 2 Poll_c10 
38 Posts - 7%
mohamed nizamudeen
நான் கண்ட பொங்கல் - Page 2 Poll_c10நான் கண்ட பொங்கல் - Page 2 Poll_m10நான் கண்ட பொங்கல் - Page 2 Poll_c10 
23 Posts - 4%
prajai
நான் கண்ட பொங்கல் - Page 2 Poll_c10நான் கண்ட பொங்கல் - Page 2 Poll_m10நான் கண்ட பொங்கல் - Page 2 Poll_c10 
13 Posts - 2%
TI Buhari
நான் கண்ட பொங்கல் - Page 2 Poll_c10நான் கண்ட பொங்கல் - Page 2 Poll_m10நான் கண்ட பொங்கல் - Page 2 Poll_c10 
9 Posts - 2%
manikavi
நான் கண்ட பொங்கல் - Page 2 Poll_c10நான் கண்ட பொங்கல் - Page 2 Poll_m10நான் கண்ட பொங்கல் - Page 2 Poll_c10 
8 Posts - 1%
coderthiyagarajan1980
நான் கண்ட பொங்கல் - Page 2 Poll_c10நான் கண்ட பொங்கல் - Page 2 Poll_m10நான் கண்ட பொங்கல் - Page 2 Poll_c10 
8 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நான் கண்ட பொங்கல்


   
   

Page 2 of 2 Previous  1, 2

கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Thu Jan 14, 2016 12:30 pm

First topic message reminder :

நான் கண்ட பொங்கல்
போவியலும் வந்தாச்சி
சுவரெல்லாம் வெள்ளயாச்சி.
ஓட்டடை அடிச்சாச்சி.
வீடெல்லாம் சுத்தமாச்சி.
பண்ட பாத்திரம் கழுவியாச்சி.
குப்பை எல்லாம் எரிச்சாச்சி
தோரணைகள் கட்டியாச்சி.
அவரைக்கா கொழம்பு வச்சி
ஆண்டவனுக்கு படச்சாசி.


புது பான பச்சரிசி பாத்து நல்லா கழுவிவச்சி
பொங்கவிடும் அடுப்புக்குதான் சாணம் விட்டு மெழுகி வச்சி.
பச்சரிசி மாக்கோலம் வீடெல்லாம் இட்டு வச்சி .
நல்ல நேராம் கேட்டு வச்சி சூரியனை பாத்துவச்சி.
குடும்பமெல்லாம் சேர்ந்து நின்னு சந்தோசமா இருக்கயில
சர்க்கரை பொங்கப்பான முதலுல பொங்கையில .
சந்தோஷத்தில் பொங்கலோ பொங்கல்னு கத்தையில
பொங்கினது பானை மட்டுமா எங்கள் உள்ளமும் தானே .


பொங்க சோத்தை தின்னுபுட்டு செங்கரும்பை கடிசிகிட்டு
மாட்டை எல்லாம் ஓட்டிகிட்டு மந்தையில மேயவிட்டு
மனசெல்லாம் பொங்கிடுமே உள்ளந்தான் மலர்ந்திடுமே .


மறுநாளு காலையில மாட்டுபொங்க வந்திடுங்க.
மாட்டயேல்லாம் குளிப்பாட்டி காளைகெல்லாம் பொட்டுவச்சி.
அவரம்பூ மாலை கட்டி அழகான பொங்க வச்சி .
மாட்டை எல்லாம் ஓட்டிகிட்டு மந்தையில நிக்கவச்சி .
மனம்பொங்க கொண்டாடி வந்தோம் மாட்டு பொங்கல் .
இளவட்ட காளைகளெல்லாம் ஊர்களத்தில் ஒன்னு சேர்ந்து .
உரிபான,சீட்டாட்டம் ஊரெல்லாம் விளையாட்டு .
கோலாட்டம் கும்மியடி கொண்டையில பூக்கலடி
கண்ணிகள் பொங்கலிடும் கன்னி பொங்கல் எங்கள் காணும் பொங்கல்


நன்றி

அன்புடன் கார்த்திக் ஜெயராம் .


ஈகரை உறவுகள் அனைவருக்கும் தமிழர் திருநாளாம் இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65700
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jan 19, 2016 9:35 am

அருமையான கவிதை கார்த்திக் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65700
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jan 19, 2016 9:35 am

யினியவன் wrote:நன்றிகள் இரண்டு இனிமை சேர்க்கிறது
அய்யா, அம்மா, அண்ணா என அழைப்பது
ஈகரை உறவுகளுக்கு வலிமை சேர்க்கிறது புன்னகை
ம்ம்..... ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ரொம்ப சரி இனியவன் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34539
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jan 19, 2016 11:55 am

அருமை கார்த்திக் செயராம் .
இன்றுதான் "இதை காணும் பொங்கலாக "அமைந்தது .

சிறியதோர் கிராமத்து சூழ்நிலையை
சிந்தையில் காணொலி போல் பதிவிட்டுள்ளீர் .
பல நடைமுறைகளை
கோர்வையாக
கருத்து மிக்க கவிதையில் வச்சி இருக்கீங்க !

ரசித்தேன் . அருமையிருக்கு அருமையிருக்கு

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
https://www.eegarai.net

Postராஜா Tue Jan 19, 2016 12:39 pm

அருமை கார்த்திக் .. நானும் இன்று தான் காணக்கிடைத்தது.

அப்படியே , பழைய நினைவுகள் மேலெழுகிறது.

அம்மாவும் அக்காவும் காய்கறிகள் நறுக்கி கொண்டிருக்க , அப்பாவும் அண்ணனும் ஆளுக்கொரு பக்கம் இருந்து சர்க்கரை பொங்கல் + வெண்பொங்கல் பானைகளை வைத்து அடுப்பெரிக்க, நானும் தம்பியும் ஆளுக்கொரு பக்கத்தை குத்தகைக்கு எடுத்து கொண்டு புன்னகை யார் பக்கம் முதலில் பால் பொங்கும் என்று பெட்டிங் கட்டிக்கொண்டு மாற்றி மாற்றி பானையை எட்டிபார்த்து கண்களில் புகை பட்டு கண்ணீர் வரும் ஆனால் அது ஆனந்த கண்ணீர். இப்போ நினைக்கும் போதும் விழியோரம் நீர் கோர்க்கிறது.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34539
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jan 19, 2016 1:05 pm

ஆஹாஹா .....மலரும் நினைவுகள் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Jan 19, 2016 1:16 pm

T.N.Balasubramanian wrote:ஆஹாஹா .....மலரும் நினைவுகள் .

ரமணியன்
பொங்கல் என்பதால் பொங்கும் நினைவுகளாம்




கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Tue Jan 19, 2016 2:05 pm

பின்னூட்டம் இட்ட அம்மா, அய்யா , அண்ணா அனைத்து உறவுகளுக்கும் நன்றி ..

ஒரு கிராமத்து சூழல் கவிதை நடையில் கொடுத்துள்ளேன் ..இந்த படைப்பிற்கு இத்துணை வரவேற்புகள் கிடைத்தது எனக்கு கிடைத்த வெற்றியே ..

நேற்று நமது ஈகரை வாட்ஸ் அப் செயலியில் பதிவு செய்த குறுங் கவிதை உங்களுக்காக இது விளையாட்டாக அந்த சமயத்தில் பதித்தேன் ..

முகம் காணா உறவுகள் :-

அம்மா என்றேன் அம்மா கிடைத்தாள்.
அய்யா என்றேன் அய்யா  கிடைத்தார்.
அண்ணா என்றேன் அண்ணன் கிடைத்தார் .
தம்பி என்றேன் தம்பிகள் கிடைத்தனர் .
நண்பா என்றேன் நண்பர்கள் கிடைத்தனர் .

உறவுகளே என்றேன் அனைவரும் கிடைத்தனர் .

இதுவே ஈகரையின் வெற்றி ...உயிரோட்டமான வெற்றி ..

ஒரு சாதாரண மனிதனாக இருந்த என்னையும்

ஒரு படைப்பாளியாக
ஒரு சமுதாய சாடலன்னாக.
ஒரு கவிதையானாக.
ஒரு எழுத்தாளனாக .

மாற்றியது இந்த ஈகரை எனும் உறவே ..

"எக்கரையும் இல்லை என்றாலும் நம் மீது அக்கறை காட்ட ஈகரை எனும் சர்க்கரை உண்டு "

கல்லையும் கரைத்து
சிற்பமாய் வடித்து .
தவறுகளை செதுக்கி .
கண்ணையும் தந்து .
உயிர் தந்து .
மொழி தந்து .
இனம் தந்து .
வாழ்வு தந்து .
கவி தந்து .

என அனைத்தையும் தருகின்ற ஈகரை நான் ஒருபோதும் மறவேன் .


நன்றி .. நான் கண்ட பொங்கல் - Page 2 1571444738 நான் கண்ட பொங்கல் - Page 2 1571444738 :வணக்கம்: :வணக்கம்: நடனம் நடனம்



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65700
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jan 19, 2016 6:12 pm

கார்த்திக் செயராம் wrote:பின்னூட்டம் இட்ட அம்மா, அய்யா , அண்ணா அனைத்து உறவுகளுக்கும் நன்றி ..

ஒரு கிராமத்து சூழல் கவிதை நடையில் கொடுத்துள்ளேன் ..இந்த படைப்பிற்கு இத்துணை வரவேற்புகள் கிடைத்தது எனக்கு கிடைத்த வெற்றியே ..

நேற்று நமது ஈகரை வாட்ஸ் அப் செயலியில் பதிவு செய்த குறுங் கவிதை உங்களுக்காக இது விளையாட்டாக அந்த சமத்தில் பதித்தேன் ..

முகம் காணா உறவுகள் :-

அம்மா என்றேன் அம்மா கிடைத்தாள்.
அய்யா என்றேன் அய்யா  கிடைத்தார்
அண்ணா என்றேன் அண்ணன் கிடைத்தார் .
தம்பி என்றேன் தம்பிகள் கிடைத்தனர் .
நண்பா என்றேன் நண்பர்கள் கிடைத்தனர் .

உறவுகளே என்றேன் அனைவரும் கிடைத்தனர் .

இதுவே ஈகரையின் வெற்றி ...உயிரோட்டமான வெற்றி ..

ஒரு சாதாரண மனிதனாக இருந்த என்னையும்

ஒரு படைப்பாளியாக
ஒரு சமுதாய சாடலன்னாக.
ஒரு கவிதையாளனாக.
ஒரு எழுத்தாளனாக .

மாற்றியது இந்த ஈகரை எனும் உறவே ..

"எக்கரையும் இல்லை என்றாலும் நம் மீது அக்கறை காட்ட ஈகரை எனும் சர்க்கரை உண்டு "

கல்லையும் கரைத்து
சிற்ப்பமாய் வடித்து .
தவறுகளை செதுக்கி .
கண்ணையும் தந்து .
உயிர் தந்து .
மொழி தந்து .
இனம் தந்து .
வாழ்வு தந்து .
கவி தந்து .

என அனைத்தையும் தருகின்ற ஈகரை நான் ஒருபோதும் மறவேன் .


நன்றி .. நான் கண்ட பொங்கல் - Page 2 1571444738 நான் கண்ட பொங்கல் - Page 2 1571444738 :வணக்கம்: :வணக்கம்: நடனம் நடனம்
மேற்கோள் செய்த பதிவு: 1188472


சூப்பர் கார்த்திக், இரவே பார்த்தேன் புன்னகை...............இதில் இன்னும் அதிக  வரிகள் இருக்கு!.............உங்கள் கற்பனை அழகாக விரிகிறது.............வாழ்த்துகள்!................. மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
https://www.eegarai.net

Postராஜா Tue Jan 19, 2016 7:30 pm

உண்மை கார்த்திக் நிறைய நேரத்தில் ஈகரை தான் எல்லாவற்றையும் மறக்க வைத்து புத்துணர்ச்சியை தந்திருக்கிறது

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக