புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 30/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:32 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:28 pm
» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Yesterday at 6:26 pm
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Yesterday at 6:25 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:23 pm
» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:21 pm
» ருசியான வரகு வடை
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Yesterday at 6:11 pm
» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:48 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:43 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:20 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm
» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Yesterday at 12:09 pm
» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Yesterday at 12:04 pm
» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm
» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm
» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm
» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm
» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm
» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm
» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm
» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm
» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 28, 2024 11:31 am
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm
» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm
» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm
» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am
» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am
» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am
» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am
» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am
» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am
by mohamed nizamudeen Yesterday at 11:32 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:28 pm
» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Yesterday at 6:26 pm
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Yesterday at 6:25 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:23 pm
» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:21 pm
» ருசியான வரகு வடை
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Yesterday at 6:11 pm
» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:48 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:43 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:20 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm
» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Yesterday at 12:09 pm
» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Yesterday at 12:04 pm
» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm
» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm
» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm
» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm
» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm
» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm
» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm
» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm
» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 28, 2024 11:31 am
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm
» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm
» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm
» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am
» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am
» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am
» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am
» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am
» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
T.N.Balasubramanian | ||||
rajuselvam |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
ஜாஹீதாபானு | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மாயம் 20 கோடி -மர்ம நபர்கள் கில்லாடி வேலை
Page 1 of 1 •
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010
மாயம் 20 கோடி -மர்ம நபர்கள் கில்லாடி வேலை
அதிகாரிகள் அதிர்ச்சி
தமிழக அரசின் நகர்ப்புற வளர்ச்சி நிதி சேவைகள் நிறுவன பெயரில் பொதுத்துறை வங்கி ஒன்றில், 'நிரந்தர வைப்புத் தொகை' என அழைக்கப்படும் 'பிக்சட் டிபாசிட்'டில் போடப்பட்ட 23 கோடியில் 20 கோடி ரூபாயை நான்கு பேர் மிகவும் லாவகமாக வேறு வங்கிக்கு மாற்றி அபகரித்த அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் நகர்ப்புற வளர்ச்சி திட்டங்களுக்காக ஒதுக்கப்படும் நிதியானது குறிப்பிட்ட நோக்கத்துக்கு பயன்படுத்தப்படும் வகையில், பொதுத்துறை வங்கிகளில் 'டிபாசிட்' செய்யப்பட்டு பராமரிக்கப் படும். தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனமான நகர்ப்புற வளர்ச்சி நிதி சேவைகள் நிறுவனம், இதற்கான பணிகளை மேற்கொள்ளும்.
இந்த வகையில் சமீபத்தில், குறிப்பிட்ட ஒரு திட்டத்துக்காக 23 கோடி ரூபாயை, நகர்ப்புற வளர்ச்சி நிதி சேவைகள் நிறுவனத்துக்கு தமிழக அரசு விடுவித்தது. இந்த நிதியை பொதுத்துறை வங்கி ஒன்றில் நிரந்தர வைப்புத் தொகையாக, சில மாதங்களுக்கு வைத்திருக்க முடிவு செய்யப்பட்டது.இப்படி முதலீடு செய்யப்பட்ட 23 கோடியில் 20 கோடி ரூபாய் போலி கணக்குகளுக்கு மாற்றப்பட்டு அபகரிக்கப்பட்டு உள்ளது.
பணம் மாயமானது எப்படி?: பணம் மாயமான பின்னணி குறித்த அதிர்ச்சி தகவல்கள்:
அரசு விடுவித்த நிதியை முதலீடு செய்வது
தொடர்பாக நகர்ப்புற வளர்ச்சி நிதி சேவைகள் நிறுவன உயர் அதிகாரி ஒருவர் சென்னை, வடபழனியில், தனியார் மருத்துவமனை வளாகத்தில் செயல்படும் பொதுத்துறை வங்கியின் கிளை மேலாளரை, அதே வங்கியின் ஈக்காடுத்தாங்கல் கிளை ஊழியர் ஒருவர் மூலமாக அணுகி உள்ளார். அதன்படி நிதியை வைப்புத் தொகையாக பெற வங்கியின் கிளை மேலாளரும் சம்மதித்தார்.
இதையடுத்து அரசுவிடுவித்த 23 கோடி ரூபாய் அந்த குறிப்பிட்ட வங்கி கிளையின் கணக்குக்கு, 'ஆன்லைன்' முறையில் மாற்றப்பட்டது. இந்தப் பணம் வந்த சில நாட்களில், 'நகர்ப்புற வளர்ச்சி நிதி சேவைகள் நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள்' என அறிமுகப்படுத்திக் கொண்ட நான்கு பேர், பொதுத்துறை வங்கி கிளை மேலாளரை அணுகியுள்ளனர்.
அப்போது, 'அரசு விடுவித்த நிதியை வைப்பு நிதியாக மாற்றாமல் 'கரன்ட் அக்கவுன்ட்' என, அழைக்கப் படும், நடப்பு கணக்கிலேயே வைத்திருக்கும்படி எங்கள் உயர் அதிகாரி கூறினார்' என தெரிவித்து, சில கடிதங்களை அளித்துள்ளனர்.
அவர்களின் கோரிக்கையை ஏற்ற வங்கி கிளை மேலாளரை அடுத்த சில நாட்களில் மீண்டும் தொடர்பு கொண்ட அந்த நபர்கள், நகர்ப்புற வளர்ச்சி நிதி சேவைகள் நிறுவனம் கணக்கில் உள்ள 23 கோடி ரூபாயில் 20 கோடி ரூபாயை, ஐதராபாத்தில் உள்ள நான்கு வெவ்வேறு வங்கி கணக்குகளுக்கு மாற்றும்படி அறிவுறுத்தியுள்ளனர்.
சுருட்டல்: அதன்படி நான்கு கணக்குகளுக்கு தலா ஐந்து கோடி ரூபாய் வீதம் 20 கோடி ரூபாய் மாற்றப்பட்டு உள்ளது. அதில் ஒரு கணக்கு குறித்து
ஐதராபாத்தைச் சேர்ந்த ஒரு பொதுத்துறை
வங்கியின் கிளை மேலாளர், பணம் அனுப்பிய வங்கி மேலாளரை தொடர்பு கொண்டு விசாரித்து உள்ளார்.
அப்போதுதான் நகர்ப்புற வளர்ச்சி நிதி சேவைகள் நிறுவனம் சார்பில் வந்த நபர்கள் கொடுத்த வங்கி கணக்குகள் தவறானவை என்பது, சென்னையில் உள்ள வங்கி அதிகாரிகளுக்கு தெரிய வந்தது.
உடன் வங்கி அதிகாரிகள், நகர்ப்புற வளர்ச்சி நிதி சேவை கள் நிறுவனத்தை தொடர்பு கொண்டு கேட்ட போது, '23 கோடி ரூபாயை நிரந்தர வைப்புத் தொகையில் செலுத்தியதற்கான சான்றிதழ் தங்களுக்கு வந்து விட்டது' என தெரிவித்து உள்ளனர்.
இல்லாத வைப்பு நிதிக்கு வங்கி பெயரில் அரசு நிறுவனத்துக்கு சான்றிதழ் அளித்தது யார் என்பது தெரியாமல் வங்கி அதிகாரிகள் குழப்பத்தில் ஆழ்ந்தனர்.
* அதிர்ச்சி: இந்த விவகாரம் தொடர்பாக நகர்ப்புற நிதி சேவைகள் நிறுவனம் அளித்த புகாரின் அடிப்படையில், காவல் துறை வழக்கு பதிவு செய்து உள்ளது; வங்கி அதிகாரி ஒருவரும், பணியாளர் ஒருவரும் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அரசு நிதியை, மிகவும் லாவகமாக, கில்லாடித்தனமாக வேறு வங்கி கணக்குகளுக்கு மாற்றிய நபர்களின் செயல்பாடு குறித்து அறிந்த வங்கி அதிகாரிகளும், அரசு அதிகாரிகளும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
இதுகுறித்து விசாரித்த போது நகர்ப்புற வளர்ச்சி நிதி நிறுவனம் தரப்பிலும், வங்கி நிர்வாகம் தரப்பிலும் பதில் அளிக்க மறுத்து விட்டனர்.
நன்றி தினமலர்
அதிகாரிகள் அதிர்ச்சி
தமிழக அரசின் நகர்ப்புற வளர்ச்சி நிதி சேவைகள் நிறுவன பெயரில் பொதுத்துறை வங்கி ஒன்றில், 'நிரந்தர வைப்புத் தொகை' என அழைக்கப்படும் 'பிக்சட் டிபாசிட்'டில் போடப்பட்ட 23 கோடியில் 20 கோடி ரூபாயை நான்கு பேர் மிகவும் லாவகமாக வேறு வங்கிக்கு மாற்றி அபகரித்த அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் நகர்ப்புற வளர்ச்சி திட்டங்களுக்காக ஒதுக்கப்படும் நிதியானது குறிப்பிட்ட நோக்கத்துக்கு பயன்படுத்தப்படும் வகையில், பொதுத்துறை வங்கிகளில் 'டிபாசிட்' செய்யப்பட்டு பராமரிக்கப் படும். தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனமான நகர்ப்புற வளர்ச்சி நிதி சேவைகள் நிறுவனம், இதற்கான பணிகளை மேற்கொள்ளும்.
இந்த வகையில் சமீபத்தில், குறிப்பிட்ட ஒரு திட்டத்துக்காக 23 கோடி ரூபாயை, நகர்ப்புற வளர்ச்சி நிதி சேவைகள் நிறுவனத்துக்கு தமிழக அரசு விடுவித்தது. இந்த நிதியை பொதுத்துறை வங்கி ஒன்றில் நிரந்தர வைப்புத் தொகையாக, சில மாதங்களுக்கு வைத்திருக்க முடிவு செய்யப்பட்டது.இப்படி முதலீடு செய்யப்பட்ட 23 கோடியில் 20 கோடி ரூபாய் போலி கணக்குகளுக்கு மாற்றப்பட்டு அபகரிக்கப்பட்டு உள்ளது.
பணம் மாயமானது எப்படி?: பணம் மாயமான பின்னணி குறித்த அதிர்ச்சி தகவல்கள்:
அரசு விடுவித்த நிதியை முதலீடு செய்வது
தொடர்பாக நகர்ப்புற வளர்ச்சி நிதி சேவைகள் நிறுவன உயர் அதிகாரி ஒருவர் சென்னை, வடபழனியில், தனியார் மருத்துவமனை வளாகத்தில் செயல்படும் பொதுத்துறை வங்கியின் கிளை மேலாளரை, அதே வங்கியின் ஈக்காடுத்தாங்கல் கிளை ஊழியர் ஒருவர் மூலமாக அணுகி உள்ளார். அதன்படி நிதியை வைப்புத் தொகையாக பெற வங்கியின் கிளை மேலாளரும் சம்மதித்தார்.
இதையடுத்து அரசுவிடுவித்த 23 கோடி ரூபாய் அந்த குறிப்பிட்ட வங்கி கிளையின் கணக்குக்கு, 'ஆன்லைன்' முறையில் மாற்றப்பட்டது. இந்தப் பணம் வந்த சில நாட்களில், 'நகர்ப்புற வளர்ச்சி நிதி சேவைகள் நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள்' என அறிமுகப்படுத்திக் கொண்ட நான்கு பேர், பொதுத்துறை வங்கி கிளை மேலாளரை அணுகியுள்ளனர்.
அப்போது, 'அரசு விடுவித்த நிதியை வைப்பு நிதியாக மாற்றாமல் 'கரன்ட் அக்கவுன்ட்' என, அழைக்கப் படும், நடப்பு கணக்கிலேயே வைத்திருக்கும்படி எங்கள் உயர் அதிகாரி கூறினார்' என தெரிவித்து, சில கடிதங்களை அளித்துள்ளனர்.
அவர்களின் கோரிக்கையை ஏற்ற வங்கி கிளை மேலாளரை அடுத்த சில நாட்களில் மீண்டும் தொடர்பு கொண்ட அந்த நபர்கள், நகர்ப்புற வளர்ச்சி நிதி சேவைகள் நிறுவனம் கணக்கில் உள்ள 23 கோடி ரூபாயில் 20 கோடி ரூபாயை, ஐதராபாத்தில் உள்ள நான்கு வெவ்வேறு வங்கி கணக்குகளுக்கு மாற்றும்படி அறிவுறுத்தியுள்ளனர்.
சுருட்டல்: அதன்படி நான்கு கணக்குகளுக்கு தலா ஐந்து கோடி ரூபாய் வீதம் 20 கோடி ரூபாய் மாற்றப்பட்டு உள்ளது. அதில் ஒரு கணக்கு குறித்து
ஐதராபாத்தைச் சேர்ந்த ஒரு பொதுத்துறை
வங்கியின் கிளை மேலாளர், பணம் அனுப்பிய வங்கி மேலாளரை தொடர்பு கொண்டு விசாரித்து உள்ளார்.
அப்போதுதான் நகர்ப்புற வளர்ச்சி நிதி சேவைகள் நிறுவனம் சார்பில் வந்த நபர்கள் கொடுத்த வங்கி கணக்குகள் தவறானவை என்பது, சென்னையில் உள்ள வங்கி அதிகாரிகளுக்கு தெரிய வந்தது.
உடன் வங்கி அதிகாரிகள், நகர்ப்புற வளர்ச்சி நிதி சேவை கள் நிறுவனத்தை தொடர்பு கொண்டு கேட்ட போது, '23 கோடி ரூபாயை நிரந்தர வைப்புத் தொகையில் செலுத்தியதற்கான சான்றிதழ் தங்களுக்கு வந்து விட்டது' என தெரிவித்து உள்ளனர்.
இல்லாத வைப்பு நிதிக்கு வங்கி பெயரில் அரசு நிறுவனத்துக்கு சான்றிதழ் அளித்தது யார் என்பது தெரியாமல் வங்கி அதிகாரிகள் குழப்பத்தில் ஆழ்ந்தனர்.
* அதிர்ச்சி: இந்த விவகாரம் தொடர்பாக நகர்ப்புற நிதி சேவைகள் நிறுவனம் அளித்த புகாரின் அடிப்படையில், காவல் துறை வழக்கு பதிவு செய்து உள்ளது; வங்கி அதிகாரி ஒருவரும், பணியாளர் ஒருவரும் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அரசு நிதியை, மிகவும் லாவகமாக, கில்லாடித்தனமாக வேறு வங்கி கணக்குகளுக்கு மாற்றிய நபர்களின் செயல்பாடு குறித்து அறிந்த வங்கி அதிகாரிகளும், அரசு அதிகாரிகளும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
இதுகுறித்து விசாரித்த போது நகர்ப்புற வளர்ச்சி நிதி நிறுவனம் தரப்பிலும், வங்கி நிர்வாகம் தரப்பிலும் பதில் அளிக்க மறுத்து விட்டனர்.
நன்றி தினமலர்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Similar topics
» டெல்லியில் மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு
» நாசாவின் ட்விட்டர் பக்கத்தில் 'ச்ச்சீ ' படங்கள்... மர்ம நபர்கள் கைவரிசை..!
» பிரதமர் பெயரில் போலி விளம்பரம்: மர்ம நபர்கள் மீது சி.பி.ஐ., வழக்கு
» போலீஸார் விசாரிக்கும்போதே புதுமணத் தம்பதியிடம் நகை பணம் கொள்ளையடித்து தப்பிய மர்ம நபர்கள்
» மலேசியாவில் பயங்கரம், சென்னை சவர தொழிலாளியின் கை துண்டிப்பு. கையுடன் மர்ம நபர்கள் தப்பினர்
» நாசாவின் ட்விட்டர் பக்கத்தில் 'ச்ச்சீ ' படங்கள்... மர்ம நபர்கள் கைவரிசை..!
» பிரதமர் பெயரில் போலி விளம்பரம்: மர்ம நபர்கள் மீது சி.பி.ஐ., வழக்கு
» போலீஸார் விசாரிக்கும்போதே புதுமணத் தம்பதியிடம் நகை பணம் கொள்ளையடித்து தப்பிய மர்ம நபர்கள்
» மலேசியாவில் பயங்கரம், சென்னை சவர தொழிலாளியின் கை துண்டிப்பு. கையுடன் மர்ம நபர்கள் தப்பினர்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|