புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 31, 2024 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri May 31, 2024 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri May 31, 2024 4:19 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri May 31, 2024 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri May 31, 2024 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 31, 2024 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தைப்பூச நன்நாள் வாழ்த்துகள்  Poll_c10தைப்பூச நன்நாள் வாழ்த்துகள்  Poll_m10தைப்பூச நன்நாள் வாழ்த்துகள்  Poll_c10 
83 Posts - 55%
heezulia
தைப்பூச நன்நாள் வாழ்த்துகள்  Poll_c10தைப்பூச நன்நாள் வாழ்த்துகள்  Poll_m10தைப்பூச நன்நாள் வாழ்த்துகள்  Poll_c10 
55 Posts - 37%
mohamed nizamudeen
தைப்பூச நன்நாள் வாழ்த்துகள்  Poll_c10தைப்பூச நன்நாள் வாழ்த்துகள்  Poll_m10தைப்பூச நன்நாள் வாழ்த்துகள்  Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
தைப்பூச நன்நாள் வாழ்த்துகள்  Poll_c10தைப்பூச நன்நாள் வாழ்த்துகள்  Poll_m10தைப்பூச நன்நாள் வாழ்த்துகள்  Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
தைப்பூச நன்நாள் வாழ்த்துகள்  Poll_c10தைப்பூச நன்நாள் வாழ்த்துகள்  Poll_m10தைப்பூச நன்நாள் வாழ்த்துகள்  Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
தைப்பூச நன்நாள் வாழ்த்துகள்  Poll_c10தைப்பூச நன்நாள் வாழ்த்துகள்  Poll_m10தைப்பூச நன்நாள் வாழ்த்துகள்  Poll_c10 
1 Post - 1%
rajuselvam
தைப்பூச நன்நாள் வாழ்த்துகள்  Poll_c10தைப்பூச நன்நாள் வாழ்த்துகள்  Poll_m10தைப்பூச நன்நாள் வாழ்த்துகள்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தைப்பூச நன்நாள் வாழ்த்துகள்  Poll_c10தைப்பூச நன்நாள் வாழ்த்துகள்  Poll_m10தைப்பூச நன்நாள் வாழ்த்துகள்  Poll_c10 
23 Posts - 88%
T.N.Balasubramanian
தைப்பூச நன்நாள் வாழ்த்துகள்  Poll_c10தைப்பூச நன்நாள் வாழ்த்துகள்  Poll_m10தைப்பூச நன்நாள் வாழ்த்துகள்  Poll_c10 
2 Posts - 8%
mohamed nizamudeen
தைப்பூச நன்நாள் வாழ்த்துகள்  Poll_c10தைப்பூச நன்நாள் வாழ்த்துகள்  Poll_m10தைப்பூச நன்நாள் வாழ்த்துகள்  Poll_c10 
1 Post - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தைப்பூச நன்நாள் வாழ்த்துகள்


   
   
கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 604
இணைந்தது : 28/12/2011
http://kirubarp.blogspot.com

Postகிருபானந்தன் பழனிவேலுச்சா Sun Jan 24, 2016 9:32 pm



கந்தர் அலங்காரம்
தடுங்கோள் மனத்தை விடுங்கோள் வெகுளியைத் தானமென்றும்
இடுங்கோ ளிருந்த படியிருங் கோளெழு பாருமுய்யக்
கொடுங்கோபச் சூருடன் குன்றந் திறக்கத் தொளைக்கவை வேல்
விடுங்கோ னருள்வந்து தானே யுமக்கு வெளிப்படுமே. ... 16

சேந்தனைக் கந்தனைச் செங்கோட்டு வெற்பனைச் செஞ்சுடர்வேல்
வேந்தனைச் செந்தமிழ் நூல்விரித் தோனை விளங்குவள்ளி
காந்தனைக் கந்தக் கடம்பனைக் கார்மயில் வாகனனைச்
சாந்துணைப் போது மறவா தவர்க்கொரு தாழ்வில்லையே. ... 72


ஒவ்வொரு குலத்திற்கும் ஒரு குலதெய்வம் இருக்கிறது என்றால் ஒட்டுமொத்த தமிழ்சமூகத்திற்கும் முருகன் குலதெய்வம்

சற்குருநாதன்

அவரின்
தூதர் அருணகிரிநாதர்

அவர்
எளிமையாக காட்டிய நல்வழி உபதேசம் இந்த பாடல்

மனதின்
இச்சைகளை கட்டுப்படுத்துங்கள் முன்கோபத்தை விட்டுவிடுங்கள் முடிந்தளவு தானம்
கொடுங்கள் அல்லது அல்லல் படுவோரை காணும் போது இறைவனிடம் அவர்களுக்கு நற்பேறளிக்க
வேண்டுங்கள்

இருந்தபடி
இருங்கள்

இருந்தபடி
இருங்கள் என்பது சும்மாயிரு என்பதற்கு கொஞ்சம் முந்திய நிலை ஆன்மவாழ்வில்
பயிற்சியும் முயற்சியில் உள்ளோர் சும்மாயிருத்தல் என்பதை பயிற்சிக்க முடியும்

ஆனால்
சாதாரண பொதுமக்கள் இருந்தபடி இருந்துகொண்டு இறைவனை வேண்டி வேண்டி
வாழ்வை வளப்படுத்திக்கொள்ளவேண்டும்

பேராசை
கொண்டு சொத்துசேர்ப்பதில் கவனம் வைக்கும்போது சகல பிரச்சினைகள் பாவங்களை
இழுத்துக்கொள்கிறோம்

அப்படி
இறைபக்தியை இணைத்துக்கொண்ட வாழ்வை இறைவன் தற்காத்துகொள்ளாது விடுவதில்லை

அனுதின
தேவைகளை அவன் பார்த்துக்கொள்வான்

இந்த
சூரன் இருக்கிறானே அவன் மனிதர்களுக்கு மாயைகளை கொடுத்து அவர்களை கெடுக்க
கோபத்துடன் அலைகிறானாம்

ஆனால்
அவனின் மாயக்கோட்டையை உடைத்து அவனை அழிக்கும் முருகனின் ஞானவேல் வந்து நம்மை
இறைவனின் கிருபையால் நிரப்பி விடுமாம்


பெருத்த
உலகில் உள்ள அனைத்து இனமக்களையும் வாருங்கள் எங்கள் குலதெய்வத்தை வந்து பாருங்கள்
என்று அழைக்கவெண்டிய தமிழினமோ இடும்பர் கொடும்பர் ஆவிகளால் ஆன்மவாழ்விலும்
அரசியயலிலும் மாய்மாலங்களுக்கு ஆட்பட்டு பிழைப்புவாத அரசியல்வாதிகளிடமும்
நாத்தீகவாதிகளிடமும் ஆத்தீகநாத்தியவாதிகளிடமும் கூத்தாடிகளிடமும் மதியிழந்து
கிடக்கிறது

இதுவே
தருணம் உண்மை உணர்ந்தோர் சிலர் இறைவா இடும்பர் கொடும்பர் ஆவிகளை அடக்குவீராக என
வேண்டிக்கொண்டிருந்தால் போதுமானது


தமிழகத்திலிருந்து
சமரசவேதாந்தி விரைவில் வெளிப்படுவார்

சேந்தன் ஏற்றம் இறைப்பதை சேந்தி விடுவது என்பார்கள் . அதுபோல நம்மை சேந்தி சேந்தி உயர்த்தி விடுவதால் முருகன் சேந்தன் .கந்தன் வட்டி என்பது அசல் அப்படியே இருக்க வட்டி மட்டும் வசூலித்துக்கொண்டே இருப்பது . ஆனால் கந்துவட்டி என்பதில வட்டியும் அசலும் சேர்ந்தே கழிந்து ஒழுங்காக கட்டி வந்தால் ஒரு குறிப்பிட்ட காலத்தில் கடன் கழிந்து விடும் . அதிதேவர்கள் நால்வரின் மூலமாக கடவுளை வழிபடுவதை வழக்கமாக்கொள்ளும்போது சற்குருநாதர்களான ஆவிமண்டல குருநாதர்களும் அவர்களின் ஆழுகையிலுள்ள மனித குருநாதர்களும் நமது பிறவி பாவங்கள் நீங்கி அருளில் வளர பிறவிப்பெருங்கடலை கடர உதவிசெய்வார்கள் . அகவே முருகன் கந்தன் மாயைகளை அழித்து ஞானம் வழங்குவதால் செங்கோட்டு வெற்பன் அவனை சிறு நாழிகை நினைப்பவர்கள் கூட தாழ்மை அடையமாட்டார்கள் . அப்படிப்பட்ட வள்ளிகலான பக்தர்களை தேடிப்பிடித்து இழுத்துக்கொள்பவன் முருகன் . அவனது குருகுலம் நாம் ஒதுங்கினாலும் விடாது . எப்பிறவியிலாவது நம்மை பிடித்து இறைவனிடம் கொண்டு சேர்க்கும்


நாராயணனாக வெளிப்பட்ட ஓரிறைவனையே நமஸ்கரிக்கிறோம்
ஓம் நமோ நாராயணனாய

ஆதிசேஷனாக வெளிப்பட்ட ஓரிறைவனையே நமஸ்கரிக்கிறோம்
ஓம் நமோ ஆதிசேஷாய

நாராயணியாக வெளிப்பட்ட ஓரிறைவனையே நமஸ்கரிக்கிறோம்
ஓம் நமோ நாராயணியாய

சிவனாக வெளிப்பட்ட ஓரிறைவனையே நமஸ்கரிக்கிறோம்
ஓம் நமோ சிவாய

அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82332
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jan 25, 2016 6:21 am

தைப்பூச நன்நாள் வாழ்த்துகள்  103459460 :வணக்கம்: :வணக்கம்:

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக