புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Yesterday at 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:29 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Yesterday at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Yesterday at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Yesterday at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Yesterday at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Yesterday at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Yesterday at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Yesterday at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Yesterday at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed May 22, 2024 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed May 22, 2024 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed May 22, 2024 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Wed May 22, 2024 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Wed May 22, 2024 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Wed May 22, 2024 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Wed May 22, 2024 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Yesterday at 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:29 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Yesterday at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Yesterday at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Yesterday at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Yesterday at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Yesterday at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Yesterday at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Yesterday at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Yesterday at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed May 22, 2024 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed May 22, 2024 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed May 22, 2024 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Wed May 22, 2024 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Wed May 22, 2024 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Wed May 22, 2024 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Wed May 22, 2024 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
D. sivatharan | ||||
PriyadharsiniP | ||||
Guna.D | ||||
Shivanya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
Jenila | ||||
jairam | ||||
Guna.D | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வசிஷ்டர் வாயால் , பிரம்ம ரிஷி!
Page 1 of 3 •
Page 1 of 3 • 1, 2, 3
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
எல்லாம் கிடைத்தாலும், எதையாவது ஒன்றை நினைத்து ஏங்குவதே மனதின் சுபாவம். அதிலிருந்து, சுலபத்தில் விடுபட முடியாது. உலகம் முழுவதும் நம்மை பாராட்டினாலும், 'ச்சே என்னய்யா இது... எல்லாரும் என்னை பாராட்டுகின்றனர்; இந்த ஆள் மட்டும் ஒரு வார்த்தை கூறவில்லையே... முத்தா உதிர்ந்து விடும்...' என்று அங்கலாய்க்கும். மனம். இதிலிருந்து விடுபட என்ன வழி...
ஒருமுறை, கடுந்தவம் புரிந்தார் விசுவாமித்திரர். உலகினர், அவரது, தவத்தை வியந்து, 'இவரல்லவா பிரம்மரிஷி...' என்று பாராட்டினர்; அதைக் கேட்டு விசுவாமித்திரரும் மகிழ்ந்தார். இருப்பினும், அவர் உள்ளத்தில், 'எல்லாரும் பாராட்டுகின்றனர்; ஆனால், வசிஷ்டர் என்னை பாராட்டவில்லையே... அவர் வாயால், பிரம்மரிஷி பட்டம் பெற்றால் அல்லவா பெருமை...' என நினைத்தவர், 'நாம் சென்று வசிஷ்டரை வணங்கலாம்; பதிலுக்கு அவரும் வணங்கினால், நாம் பிரம்மரிஷி; மாறாக, அவர் நம்மை ஆசீர்வதித்தால், நாம் பிரம்மரிஷி அல்ல...' என தீர்மானித்தார்.
உயர்நிலையில் உள்ளவர்கள் ஒருவரை ஒருவர் வணங்கினால், இருவரும் சமம்; ஒருவர் வணங்கும்போது, அடுத்தவர் அவருக்கு ஆசி கூறினால், வணங்கியவர் இன்னும் பக்குவம் பெற வேண்டும் என்பது பொருள்.
விசுவாமித்திரர், வசிஷ்டரை வணங்கிய போது, அவர் தன் இரு கரங்களையும் தூக்கி அவரை ஆசீர்வதித்தார்.
இதனால், மனம் நொந்து, மறுபடியும் தவம் செய்ய துவங்கினார் விசுவாமித்திரர். சிறிது காலம் ஆனது; விசுவாமித்திரரின் இஷ்டதெய்வம் அவர் முன் தோன்றி, 'விசுவாமித்திரா... நீ இப்போது சென்று வசிஷ்டரை வணங்கு; பதிலுக்கு அவர் உன்னை வணங்கா விட்டால், அவர் தலை வெடிக்கட்டும் என்று, சாபம் கொடுத்து விடு...' என்றது!
உடனே சென்று வசிஷ்டரை வணங்கினார் விசுவாமித்திரர். அவரோ, முன் போலவே, இரு கரங்களையும் தூக்கி ஆசீர்வதித்தார்; இதனால், சாபம் கொடுக்கத் தயாரானார் விசுவாமித்திரர்.
ஆனால், அவர் செய்த தவத்தின் காரணமாக மனதில் நல்ல எண்ணங்களே எழுந்தன. 'என்ன பைத்தியக்காரத்தனம் இது! இவர் என்னை பிரம்மரிஷி என்று ஒப்புக் கொள்ளாவிட்டால் என்ன... நான் கோபத்திற்கு இடம் கொடுத்து, அறிவிழந்து இவரைச் சபிக்க எண்ணி விட்டேனே...
'இவ்வளவு காலம் தவம் செய்தும், எனக்குள் இருக்கும் கெட்ட எண்ணம் நீங்கவில்லையே... இவருக்குச் சாபம் கொடுக்க நினைத்ததன் மூலம், என் தவசக்தி எல்லாம் வீணாகி விட்டது. எல்லா ஜீவராசிகளிலும் ஒரே ஆன்மா தானே குடிகொண்டுள்ளது. அப்படியிருக்கையில் இப்படிப்பட்ட தவறை இனி செய்யக் கூடாது...' என நினைத்து தலைகுனிந்து திரும்பினார் விசுவாமித்திரர்.
அப்போது, 'முனிவரே... நில்லுங்கள்; நான் உங்களை வணங்க வேண்டாமா...' என்றார் வசிஷ்டர்.
சட்டென்று திரும்பினார் விசுவாமித்திரர். வசிஷ்டர் கைகளை கூப்பி வணங்கி, 'பிரம்மஞானம் அடைந்த உங்களை வணங்கி, உங்கள் வணக்கத்தை ஏற்றுக் கொள்கிறேன்...' என்று கூறி, விசுவாமித்திரரை தழுவிக் கொண்டார்.
மனம் நெகிழ்ந்தார் விசுவாமித்திரர். 'முனிவரே... முன்பு உங்களிடம் இருந்த கோபம் முதலான எல்லா தீய குணங்களும் நீங்கி, அனைத்தையும் பிரம்ம மயமாக பார்க்கும் தன்மை, வந்து விட்டது. அதனால், இப்போது நீங்கள் பிரம்ம ஞானி, பிரம்ம ரிஷியாகி விட்டீர்கள்...' என்று பாராட்டினார் வசிஷ்டர்.
நற்குணங்களே நிலையான உயர்வைத் தரும்; தீய குணங்கள் உயர்வைத் தருவது போலத் தோன்றினாலும், முடிவில் நம்மைக் கீழே வீழ்த்தி விடும்.
பி.என்.பரசுராமன்
ஒருமுறை, கடுந்தவம் புரிந்தார் விசுவாமித்திரர். உலகினர், அவரது, தவத்தை வியந்து, 'இவரல்லவா பிரம்மரிஷி...' என்று பாராட்டினர்; அதைக் கேட்டு விசுவாமித்திரரும் மகிழ்ந்தார். இருப்பினும், அவர் உள்ளத்தில், 'எல்லாரும் பாராட்டுகின்றனர்; ஆனால், வசிஷ்டர் என்னை பாராட்டவில்லையே... அவர் வாயால், பிரம்மரிஷி பட்டம் பெற்றால் அல்லவா பெருமை...' என நினைத்தவர், 'நாம் சென்று வசிஷ்டரை வணங்கலாம்; பதிலுக்கு அவரும் வணங்கினால், நாம் பிரம்மரிஷி; மாறாக, அவர் நம்மை ஆசீர்வதித்தால், நாம் பிரம்மரிஷி அல்ல...' என தீர்மானித்தார்.
உயர்நிலையில் உள்ளவர்கள் ஒருவரை ஒருவர் வணங்கினால், இருவரும் சமம்; ஒருவர் வணங்கும்போது, அடுத்தவர் அவருக்கு ஆசி கூறினால், வணங்கியவர் இன்னும் பக்குவம் பெற வேண்டும் என்பது பொருள்.
விசுவாமித்திரர், வசிஷ்டரை வணங்கிய போது, அவர் தன் இரு கரங்களையும் தூக்கி அவரை ஆசீர்வதித்தார்.
இதனால், மனம் நொந்து, மறுபடியும் தவம் செய்ய துவங்கினார் விசுவாமித்திரர். சிறிது காலம் ஆனது; விசுவாமித்திரரின் இஷ்டதெய்வம் அவர் முன் தோன்றி, 'விசுவாமித்திரா... நீ இப்போது சென்று வசிஷ்டரை வணங்கு; பதிலுக்கு அவர் உன்னை வணங்கா விட்டால், அவர் தலை வெடிக்கட்டும் என்று, சாபம் கொடுத்து விடு...' என்றது!
உடனே சென்று வசிஷ்டரை வணங்கினார் விசுவாமித்திரர். அவரோ, முன் போலவே, இரு கரங்களையும் தூக்கி ஆசீர்வதித்தார்; இதனால், சாபம் கொடுக்கத் தயாரானார் விசுவாமித்திரர்.
ஆனால், அவர் செய்த தவத்தின் காரணமாக மனதில் நல்ல எண்ணங்களே எழுந்தன. 'என்ன பைத்தியக்காரத்தனம் இது! இவர் என்னை பிரம்மரிஷி என்று ஒப்புக் கொள்ளாவிட்டால் என்ன... நான் கோபத்திற்கு இடம் கொடுத்து, அறிவிழந்து இவரைச் சபிக்க எண்ணி விட்டேனே...
'இவ்வளவு காலம் தவம் செய்தும், எனக்குள் இருக்கும் கெட்ட எண்ணம் நீங்கவில்லையே... இவருக்குச் சாபம் கொடுக்க நினைத்ததன் மூலம், என் தவசக்தி எல்லாம் வீணாகி விட்டது. எல்லா ஜீவராசிகளிலும் ஒரே ஆன்மா தானே குடிகொண்டுள்ளது. அப்படியிருக்கையில் இப்படிப்பட்ட தவறை இனி செய்யக் கூடாது...' என நினைத்து தலைகுனிந்து திரும்பினார் விசுவாமித்திரர்.
அப்போது, 'முனிவரே... நில்லுங்கள்; நான் உங்களை வணங்க வேண்டாமா...' என்றார் வசிஷ்டர்.
சட்டென்று திரும்பினார் விசுவாமித்திரர். வசிஷ்டர் கைகளை கூப்பி வணங்கி, 'பிரம்மஞானம் அடைந்த உங்களை வணங்கி, உங்கள் வணக்கத்தை ஏற்றுக் கொள்கிறேன்...' என்று கூறி, விசுவாமித்திரரை தழுவிக் கொண்டார்.
மனம் நெகிழ்ந்தார் விசுவாமித்திரர். 'முனிவரே... முன்பு உங்களிடம் இருந்த கோபம் முதலான எல்லா தீய குணங்களும் நீங்கி, அனைத்தையும் பிரம்ம மயமாக பார்க்கும் தன்மை, வந்து விட்டது. அதனால், இப்போது நீங்கள் பிரம்ம ஞானி, பிரம்ம ரிஷியாகி விட்டீர்கள்...' என்று பாராட்டினார் வசிஷ்டர்.
நற்குணங்களே நிலையான உயர்வைத் தரும்; தீய குணங்கள் உயர்வைத் தருவது போலத் தோன்றினாலும், முடிவில் நம்மைக் கீழே வீழ்த்தி விடும்.
பி.என்.பரசுராமன்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34983
இணைந்தது : 03/02/2010
பழமொழி தெரியும்
விளக்கம் இன்று கிடைத்தது .
நன்றி
பரசுராமன் /க்ரிஷ்ணாம்மா
ரமணியன்
விளக்கம் இன்று கிடைத்தது .
நன்றி
பரசுராமன் /க்ரிஷ்ணாம்மா
ரமணியன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1192358T.N.Balasubramanian wrote:பழமொழி தெரியும்
விளக்கம் இன்று கிடைத்தது .
நன்றி
பரசுராமன் /க்ரிஷ்ணாம்மா
ரமணியன்
நிஜமா சொல்லறீங்களா ஐயா ...............விஸ்வாமித்திரர் நிறைய முறை முயன்று கடைசியாகத்தான் ப்ருமரிஷி பட்டம் பெறுவார் பிரும்மாவிடமிருந்து அப்பவும் அவர், 'வசிஷ்டரைக் கூப்பிட்டு அந்த பட்டத்தை எனக்கு தர சொல்லுங்கள்' என்று பிரும்மவிடமே வேண்டுகோள் வைப்பார்
நான் அப்படித்தான் படித்திருக்கேன், கேட்டிருக்கேன்....இவர் கொஞ்சம் வேர் மாதிரி எழுதி இருக்கார் என்றாலும் கருத்து ஒன்று தானே என்று எடுத்து போட்டேன் ஐயா
நன்றி !
- சசிதளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
நல்ல விளக்கங்கள் அம்மா. நாமெல்லாம் சும்மா..... பட்டம்... இப்போவெல்லாம் பணம் கட்டினால் தானக வரும்..
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1192381ராஜா wrote:நாங்க படித்த / கேட்ட கதை வேறு மாதிரி இருக்கும்.
சத்ரிய குலத்தில் வந்த விஸ்வாமித்திரர் பிரம்மரிஷி ஆக முடியாது என்று கேலி பண்ணியவர்களை எல்லாம் புறம் தள்ளி தனது தவவலிமையால் பிரம்மரிஷி பட்டம் பெற்றவர் விசுவாமித்திரர்.
ம்ம்... அது ரொம்ப பெரிய கதை ராஜா.............விஸ்வாமித்திரர் ஷத்திரியர் ஆனாலும் எப்படி மனம் மாறி தபஸ் பண்ணினார் பரசுராமர் அந்தணர் குலத்தில் பிறந்தும் எப்படி ஒரு ஷத்திரியர் போல எல்லோரையும் வெட்டித்தள்ளினார் என்பது ரொம்ப சுவையான கதை............
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1192382சசி wrote:நல்ல விளக்கங்கள் அம்மா. நாமெல்லாம் சும்மா..... பட்டம்... இப்போவெல்லாம் பணம் கட்டினால் தானக வரும்..
ம்ம்... நிஜம் சசி ...........பட்டம் ..பதவி....விருது எல்லாத்துக்கும் இப்போ தேவை திறமை இல்லை.....
" காசு,பணம் துட்டு, மனி"..என்று ஆகிவிட்டது
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34983
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1192364krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1192358T.N.Balasubramanian wrote:பழமொழி தெரியும்
விளக்கம் இன்று கிடைத்தது .
நன்றி
பரசுராமன் /க்ரிஷ்ணாம்மா
ரமணியன்
நிஜமா சொல்லறீங்களா ஐயா ...............விஸ்வாமித்திரர் நிறைய முறை முயன்று கடைசியாகத்தான் ப்ருமரிஷி பட்டம் பெறுவார் பிரும்மாவிடமிருந்து அப்பவும் அவர், 'வசிஷ்டரைக் கூப்பிட்டு அந்த பட்டத்தை எனக்கு தர சொல்லுங்கள்' என்று பிரும்மவிடமே வேண்டுகோள் வைப்பார்
நான் அப்படித்தான் படித்திருக்கேன், கேட்டிருக்கேன்....இவர் கொஞ்சம் வேர் மாதிரி எழுதி இருக்கார் என்றாலும் கருத்து ஒன்று தானே என்று எடுத்து போட்டேன் ஐயா
நன்றி !
ஆஹா ,மறுமொழியிட்டு ,பதிவிடு ,ஆணைப் பிறப்பித்து , வேறு வேலையாக சென்று விட்டேன் .
Timed out என்று கேலி செய்துகொண்டு நிற்கிறது .
சரி மீண்டும் ,இம்போசிஷந்தான் .
எப்போதுமே வசிஷ்டர் no . I
விஸ்வாமித்திரர் கடும்தவம் செய்து no I ஆக வர முயற்சிக்கிறார் . முடிவதில்லை .
இதன் நடுவே திரிசங்கு மகாராஜா , மானிட ரூபத்திலே ,சொர்கத்திற்கு பிரவேசிக்க , வசிஷ்டரின்
தவவலிமையை , உபயோகிக்க வேண்டுகோள் விடுக்கிறார் .
அது நடவாத காரியம் என வசிஷ்டர் மறுக்கவே ,
அதை ஒரு சவாலாக எடுத்துக் கொள்கிறார் விஸ்வாமித்திரர் .
தனது தவவலிமையால் திரிசங்குவை மாநிடரூபத்தில் அனுப்புகிறார் .
இந்த விபரீதத்தைப் பார்த்த யமதர்மன் , சொர்க்க வாசலில் திரிசங்கு நுழையும் போது ,
அவரை பூமிக்கே தள்ளிவிட , திரிசங்குவும் , விஸ்வாமித்திரா, சொன்னப்படி செய் என வேண்ட ,
மீண்டும் தந்து தவ வலிமையால் , ஆகாசத்தில் ,அந்தரத்தில் , ஒரு சொர்கத்தை உண்டாக்குகிறார் .
இதைக் கண்டு வசிஷ்டர் , விஸ்வாமித்திரர் தவ வலிமை கண்டு ,பிரம்ம ரிஷி தாங்கள் எனக்கூற ,
விஸ்வாமித்திரர் மனம் மகிழ்கிறார் .
இது RS மனோஹரின் விஸ்வாமித்திரர் டிராமாவில் கண்டு ரசித்தது .
அதை விட ஸ்ரீ பரசுராமனின் கதை மனதை கவர்ந்தது என்பது ஒப்புக்கொள்ளவே வேண்டும் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1192391T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1192364krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1192358T.N.Balasubramanian wrote:பழமொழி தெரியும்
விளக்கம் இன்று கிடைத்தது .
நன்றி
பரசுராமன் /க்ரிஷ்ணாம்மா
ரமணியன்
நிஜமா சொல்லறீங்களா ஐயா ...............விஸ்வாமித்திரர் நிறைய முறை முயன்று கடைசியாகத்தான் ப்ருமரிஷி பட்டம் பெறுவார் பிரும்மாவிடமிருந்து அப்பவும் அவர், 'வசிஷ்டரைக் கூப்பிட்டு அந்த பட்டத்தை எனக்கு தர சொல்லுங்கள்' என்று பிரும்மவிடமே வேண்டுகோள் வைப்பார்
நான் அப்படித்தான் படித்திருக்கேன், கேட்டிருக்கேன்....இவர் கொஞ்சம் வேர் மாதிரி எழுதி இருக்கார் என்றாலும் கருத்து ஒன்று தானே என்று எடுத்து போட்டேன் ஐயா
நன்றி !
ஆஹா ,மறுமொழியிட்டு ,பதிவிடு ,ஆணைப் பிறப்பித்து , வேறு வேலையாக சென்று விட்டேன் .
Timed out என்று கேலி செய்துகொண்டு நிற்கிறது .
சரி மீண்டும் ,இம்போசிஷந்தான் .
எப்போதுமே வசிஷ்டர் no . I
விஸ்வாமித்திரர் கடும்தவம் செய்து no I ஆக வர முயற்சிக்கிறார் . முடிவதில்லை .
இதன் நடுவே திரிசங்கு மகாராஜா , மானிட ரூபத்திலே ,சொர்கத்திற்கு பிரவேசிக்க , வசிஷ்டரின்
தவவலிமையை , உபயோகிக்க வேண்டுகோள் விடுக்கிறார் .
அது நடவாத காரியம் என வசிஷ்டர் மறுக்கவே ,
அதை ஒரு சவாலாக எடுத்துக் கொள்கிறார் விஸ்வாமித்திரர் .
தனது தவவலிமையால் திரிசங்குவை மாநிடரூபத்தில் அனுப்புகிறார் .
இந்த விபரீதத்தைப் பார்த்த யமதர்மன் , சொர்க்க வாசலில் திரிசங்கு நுழையும் போது ,
அவரை பூமிக்கே தள்ளிவிட , திரிசங்குவும் , விஸ்வாமித்திரா, சொன்னப்படி செய் என வேண்ட ,
மீண்டும் தந்து தவ வலிமையால் , ஆகாசத்தில் ,அந்தரத்தில் , ஒரு சொர்கத்தை உண்டாக்குகிறார் .
இதைக் கண்டு வசிஷ்டர் , விஸ்வாமித்திரர் தவ வலிமை கண்டு ,பிரம்ம ரிஷி தாங்கள் எனக்கூற ,
விஸ்வாமித்திரர் மனம் மகிழ்கிறார் .
இது RS மனோஹரின் விஸ்வாமித்திரர் டிராமாவில் கண்டு ரசித்தது .
அதை விட ஸ்ரீ பரசுராமனின் கதை மனதை கவர்ந்தது என்பது ஒப்புக்கொள்ளவே வேண்டும் .
ரமணியன்
மனோகர் டிராமா நீளம் கருதி ஒன்றே ஒன்று போட்டுவிட்டார் ஐயா, இது போல பல சம்பவங்கள் உண்டு
-
பஞ்சத்தின் கொடுமை குறித்து திரு பி.என்.பரசுராமன்
விரிவாக ஒரு பதிவிட்டிருக்கிறார்...
-
அப்பதிவிலிருந்து சுருக்கமாக:
-
திரேதா யுகம் முடிந்து துவாபர யுகம் ஆரம்பமான காலம் அது.
அப்போது பன்னிரண்டு ஆண்டுகள் மழையே பெய்யவில்லை.
-
எங்கும் பசி, பட்டினி...
பசியின் கொடுமையை விசுவாமித்திர முனிவர் அனுபவித்தார்.
-
'இறவாமல் இருக்க என்ன வழி?' என்று சிந்தனை செய்தபடியே,
சென்றவர் பார்வையில், அங்கே ஒரு வீட்டில் கீழே விழுந்து கிடந்த
மாமிசமான நாயின் தொடை ஒன்று பார்வையில் பட்டது.
-
அந்த மாமிசத் துண்டை திருடவும் முனைகிறார்
....அந்த வீட்டின் சொந்தக்காரனான காட்டுவாசி, அவரை யார்
என்று தெரிந்து கொண்டு, அவர் செயலைத் தடுக்கிறான்...
-
அவர் பசியை போக்கிக்கொள்ள பாப செயலை செய்யக்
கூடாது என வலியுறுத்துகிறான்....
-
விசுவாமித்திரர் கேட்பதாக இல்லை! "எனக்கு நன்மையை
விரும்புவது உண்மையாக இருந்தால், இந்த நாயின் தொடையை
எனக்குக் கொடு!" என்று சொல்லிவிட்டு, தான் நினைத்தபடியே
மாமிசத்தை எடுத்துக்கொண்டார்.
அவ்வளவு நேரம் பசி - கொடுமை என்றெல்லாம் பேசினாலும்,
விசுவாமித்திரர் தான் எடுத்ததை உடனே உண்ணவில்லை. அதைத்
தன் மனைவியோடு சேர்ந்து சாப்பிட விரும்பினார். அதன்படியே
மாமிசத்தை எடுத்துக்கொண்டு போனவர், முறைப்படி தானே
அதைப் பக்குவம் செய்தார்.
அதன்பிறகு வகை வகையான இந்திரன் முதலான தேவர்களை
அழைத்து - தேவர்களுக்கும், பித்ருக்களுக்கும் உண்டான செயலைச்
செய்யத் தொடங்கினார். அதன்மூலம் தேவர்களும், பித்ருக்களும்
மகிழ்ந்தார்கள். தேவேந்திரன் மழையைப் பொழிந்து,
பயிர்-பச்சைகளை உண்டாக்கினான்.
உத்தமமான முனிவரான விசுவாமித்திரரும் நீண்டகாலம் தவம்
செய்து, தன் பாவங்களைப் போக்கி உயர்ந்த நிலையை அடைந்தார்.
கதை முடிந்தது. அது போகட்டும்... பசியின் கொடுமையை விவரிக்க
இது போதுமல்லவா?
--
எதற்கும் இன்னொரு முறை, பஞ்சத்தை விவரிக்கும் பகுதியைப்
படித்துப் பாருங்கள்! பஞ்சத்தின் தாக்கமும், பசியின் கொடுமையும் புரியும்.
பெரும் அளவில் பூஜைகள் செய்து - வசதி, வாய்ப்பு உள்ளவர்களுக்கு
உணவு போடுபவர்கள்... உணவுக்காகத் தவிக்கும் ஒரு ஜீவனின் ஒரு வேளை
பசியைத் தணித்தால் கூட, அது தெய்வத்துக்குச் செய்ததுக்குச் சமம்.
நமக்குத் தெரிந்து மழை குறைந்து வறட்சி வந்தாலும், பெரிய பஞ்சத்தை
பார்த்தது இல்லை;
எதிர்காலத்திலும் பார்க்க வேண்டாம் என இறைவனை வேண்டுவோம்!
-
-
- Sponsored content
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 3
|
|