புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:02 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:56 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:51 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:44 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:28 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:22 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
by heezulia Yesterday at 11:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:02 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:56 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:51 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:44 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:28 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:22 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
manikavi | ||||
Kavithas |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ச ரி க ம ப த நி!
Page 1 of 1 •
புலவர் அண்ணாமலையார் அகவையில் இளையோராயினும்
பெரும்புலவர்கட்கு நிகரான புலமைத்திறன் மிக்கவர் என்பதை
ஊற்றுமலை ஜமீன்தார் இருதாலய மருதப்பர் அறிந்திருந்தார்.
எனவே, அவர் மீது மிக்க பற்றும் பாசமும் கொண்டு, அவருடன்
அளவளாவிக் களித்தார். இதனைக் கண்ணுற்ற ஏனைய புலவர்கள்
அண்ணாமலை மீது பொறாமை கொண்டனர்.
ஜமீன்தார், அவர்களுக்கு அண்ணாமலையின் ஒப்பற்ற அறிவுத்
திறனை உணர்த்த விரும்பினார்.
தம் அரசவைப் புலவர்களை அழைத்து, “சரிகமபதநி’ எனும்
தொடரினை யமகமாக வைத்து பாடல் ஒன்றினை இயற்றிடுக’
எனக் கூறினார். அவைப் புலவர்கள் அனைவரும் அங்ஙனம்
பாடும் வகை அறியாது திகைத்தனர்.
அண்ணாமலையோ சிறிதும் தாமதிக்காது,
–
“சரிகமப தநியேற்குச் சந்து சொல்என்
பாள் மதன்ஏ தைக்க மார்பில்
சரிகமப தநிசமனத் தார்க்கருள் சங்
கர எனும் அத்தத்தில் நில்லா
சரிகமப தநிதநிதம் அனையர் அருத்
திடினும் அருந்தாமல் வாடிச்
சரிகமப தநி எனப் பாடுதலைமறந்
தாள் இதயா லய சற் கோவே’
–
———
எனப் பாடினார். இதனை ரசித்துக்கேட்ட ஜமீன்தார் மகிழ்வுற,
ஏனைய புலவர்களோ காழ்ப்புணர்ச்சி உற்றனர்.
பெரும்புலவர்கட்கு நிகரான புலமைத்திறன் மிக்கவர் என்பதை
ஊற்றுமலை ஜமீன்தார் இருதாலய மருதப்பர் அறிந்திருந்தார்.
எனவே, அவர் மீது மிக்க பற்றும் பாசமும் கொண்டு, அவருடன்
அளவளாவிக் களித்தார். இதனைக் கண்ணுற்ற ஏனைய புலவர்கள்
அண்ணாமலை மீது பொறாமை கொண்டனர்.
ஜமீன்தார், அவர்களுக்கு அண்ணாமலையின் ஒப்பற்ற அறிவுத்
திறனை உணர்த்த விரும்பினார்.
தம் அரசவைப் புலவர்களை அழைத்து, “சரிகமபதநி’ எனும்
தொடரினை யமகமாக வைத்து பாடல் ஒன்றினை இயற்றிடுக’
எனக் கூறினார். அவைப் புலவர்கள் அனைவரும் அங்ஙனம்
பாடும் வகை அறியாது திகைத்தனர்.
அண்ணாமலையோ சிறிதும் தாமதிக்காது,
–
“சரிகமப தநியேற்குச் சந்து சொல்என்
பாள் மதன்ஏ தைக்க மார்பில்
சரிகமப தநிசமனத் தார்க்கருள் சங்
கர எனும் அத்தத்தில் நில்லா
சரிகமப தநிதநிதம் அனையர் அருத்
திடினும் அருந்தாமல் வாடிச்
சரிகமப தநி எனப் பாடுதலைமறந்
தாள் இதயா லய சற் கோவே’
–
———
எனப் பாடினார். இதனை ரசித்துக்கேட்ட ஜமீன்தார் மகிழ்வுற,
ஏனைய புலவர்களோ காழ்ப்புணர்ச்சி உற்றனர்.
அந்நிலை அறிந்த அண்ணாமலை பாடலின் பொருள் விளங்குமாறு
பதம் பிரித்து விவரிக்கலானார். முதல் அடியில் அமைந்த சரிகம்
என்பதற்கு வண்டு எனப் பொருள் உண்டு. எனவே, வண்டே எனக்காகத்
தூது செல்வாயாக என விளக்கினார்.
அச்சமயம் அண்ணாமலையின் ஆசான் பெரும்புலவர் முகவூர்
இராமசாமிக் கவிராயர் அவ்வரசவைக்கு வந்தார். அவர்
அண்ணாமலையை இடைமறித்து, “சரிகம் எனும் சொல்லிற்கு
வண்டு எனும் பொருள் எங்ஙனம் பொருந்தும்? இலக்கியங்களில்
எங்கேயாகிலும் சரிகம் எனும் சொல் வண்டு என இடம்
பெற்றுள்ளதா? அங்ஙனம் இருப்பின் ஓர் இடத்தினைக்
குறிப்பிடுவாயாக’ என்றார்.
அதற்கு அண்ணாமலை, மண்டல புருடர் இயற்றிய சூடாமணி
நிகண்டில் “சரிகமே சரகமே, சஞ்சாளிகம் சுரும்பு கீடம்’ என
வந்துள்ளதே’ என்றார். இதனைக் கேட்ட ராமசாமிக் கவிராயர்,
“முழுப்பாடலையும் பாடு’ என்றார். உடனே,
–
“அரியளிஞிமிறு மந்தியறு பதஞ்சிலீ முகஞ்சஞ்
சரிகமே சரகமே சஞ்சாளிகஞ் சுரும்பு கீடம்
பிரமரமாவே கீதம் பிருங்கமே பிரிசம் புள்ளு
வரிகொள் புண்டரீகந் தும்பி மதுப
நாலைந்தும் வண்டாம்’
————
பதம் பிரித்து விவரிக்கலானார். முதல் அடியில் அமைந்த சரிகம்
என்பதற்கு வண்டு எனப் பொருள் உண்டு. எனவே, வண்டே எனக்காகத்
தூது செல்வாயாக என விளக்கினார்.
அச்சமயம் அண்ணாமலையின் ஆசான் பெரும்புலவர் முகவூர்
இராமசாமிக் கவிராயர் அவ்வரசவைக்கு வந்தார். அவர்
அண்ணாமலையை இடைமறித்து, “சரிகம் எனும் சொல்லிற்கு
வண்டு எனும் பொருள் எங்ஙனம் பொருந்தும்? இலக்கியங்களில்
எங்கேயாகிலும் சரிகம் எனும் சொல் வண்டு என இடம்
பெற்றுள்ளதா? அங்ஙனம் இருப்பின் ஓர் இடத்தினைக்
குறிப்பிடுவாயாக’ என்றார்.
அதற்கு அண்ணாமலை, மண்டல புருடர் இயற்றிய சூடாமணி
நிகண்டில் “சரிகமே சரகமே, சஞ்சாளிகம் சுரும்பு கீடம்’ என
வந்துள்ளதே’ என்றார். இதனைக் கேட்ட ராமசாமிக் கவிராயர்,
“முழுப்பாடலையும் பாடு’ என்றார். உடனே,
–
“அரியளிஞிமிறு மந்தியறு பதஞ்சிலீ முகஞ்சஞ்
சரிகமே சரகமே சஞ்சாளிகஞ் சுரும்பு கீடம்
பிரமரமாவே கீதம் பிருங்கமே பிரிசம் புள்ளு
வரிகொள் புண்டரீகந் தும்பி மதுப
நாலைந்தும் வண்டாம்’
————
எனும் பாடலை இனிய ராகத்தோடு பாடினார். உடனே ராமசாமிக்
கவிராயர், “சரிகம்’ என்பது எங்ஙனம் வண்டு என பொருள்படும்?’
என்றார். “சஞ்சரீகம், சரகம் என்பவைதான் வண்டினைக் குறிக்கும்
சொற்களாகும். சரிகம் என்பது வண்டினைக் குறிக்கும் சொல்தான்.
எனவே, வேறு ஒரு பொருள் அமையுமாறு “சரிகமபதநி’ எனும் ஏழு
எழுத்துகள் வர மீண்டும் ஒரு யமகக் கவி பாடு’ என்றார்.
–
இதனைச் செவிமடுத்த மற்ற புலவர்கள் அண்ணாமலையின் பாடல்
தவறாக அமைந்துள்ளதை எண்ணி மகிழ்வுற்றனர்.
ஆனால், அவர்களது மகிழ்வு வெகுநேரம் நீடிக்கவில்லை. நுண்மாண்
நுழைபுலம் மிக்க அண்ணாமலை கிஞ்சித்தும் தயக்கமின்றி “சரிகம்’
எனும் சொல்லிற்குச் “சஞ்சரிக்கின்ற மேகம்’ எனப் பொருள்
கொள்ளலாமே… பாடலை ஏன் மாற்ற வேண்டும் என மிடுக்குடன்
கூறினார்.
–
“இயம்புகின்ற காலத் தெகின மயில் கிள்ளை
பயம் பெறும் கம்பூவை பாங்கி }நயந்த குயில்
பேதை நெஞ்சந் தென்றல் பிரமா மீரைந்துமே
தூதுரைத்து வாங்குந் தொடை’
–
எனும் இரத்தினச் சுருக்கமாக தூதுக்குரிய பொருள்களுள் மேகம்
ஒன்றுதானே! எனக் கூறினார். இவர்தம் பேராற்றலைக் கண்ட
இராமசாமிக் கவிராயரோ பூரித்து நிற்க, ஏனைய புலவர்கள்
வாயடைத்து நின்றனர். ஜமீன்தாரும் வியப்பின் மேலீட்டால்,
“இவர் புலவரில் இரட்டியல்லர்; மூவிரட்டி’ எனப் பாராட்டி
மகிழ்ந்தார்.
–
——————————-
-இராஜை என். நவநீதிகிருஷ்ணராஜா
நன்றி- தமிழ்மணி
- பாலகிருஷ்ணன்புதியவர்
- பதிவுகள் : 1
இணைந்தது : 16/02/2016
Nandru
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நல்ல பதிவு ராம் அண்ணா .............பகிர்வுக்கு நன்றி!
[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
பாலகிருஷ்ணன் wrote:Nandru
வாருங்கள் பாலகிருஷ்ணன், முதலில் உங்களைப்பற்றி அறிமுகம் பகுதிக்கு சென்று அறிமுகம் செய்து கொள்ளுங்கள் .........தமிழில் அடியுங்கள் !
[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
- Sponsored content
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|