புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 2:09 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:29 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:15 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நச்சுனு 4 கேள்வி? Poll_c10நச்சுனு 4 கேள்வி? Poll_m10நச்சுனு 4 கேள்வி? Poll_c10 
31 Posts - 55%
heezulia
நச்சுனு 4 கேள்வி? Poll_c10நச்சுனு 4 கேள்வி? Poll_m10நச்சுனு 4 கேள்வி? Poll_c10 
22 Posts - 39%
mohamed nizamudeen
நச்சுனு 4 கேள்வி? Poll_c10நச்சுனு 4 கேள்வி? Poll_m10நச்சுனு 4 கேள்வி? Poll_c10 
1 Post - 2%
T.N.Balasubramanian
நச்சுனு 4 கேள்வி? Poll_c10நச்சுனு 4 கேள்வி? Poll_m10நச்சுனு 4 கேள்வி? Poll_c10 
1 Post - 2%
rajuselvam
நச்சுனு 4 கேள்வி? Poll_c10நச்சுனு 4 கேள்வி? Poll_m10நச்சுனு 4 கேள்வி? Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நச்சுனு 4 கேள்வி? Poll_c10நச்சுனு 4 கேள்வி? Poll_m10நச்சுனு 4 கேள்வி? Poll_c10 
305 Posts - 45%
ayyasamy ram
நச்சுனு 4 கேள்வி? Poll_c10நச்சுனு 4 கேள்வி? Poll_m10நச்சுனு 4 கேள்வி? Poll_c10 
293 Posts - 43%
mohamed nizamudeen
நச்சுனு 4 கேள்வி? Poll_c10நச்சுனு 4 கேள்வி? Poll_m10நச்சுனு 4 கேள்வி? Poll_c10 
24 Posts - 4%
T.N.Balasubramanian
நச்சுனு 4 கேள்வி? Poll_c10நச்சுனு 4 கேள்வி? Poll_m10நச்சுனு 4 கேள்வி? Poll_c10 
17 Posts - 3%
prajai
நச்சுனு 4 கேள்வி? Poll_c10நச்சுனு 4 கேள்வி? Poll_m10நச்சுனு 4 கேள்வி? Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
நச்சுனு 4 கேள்வி? Poll_c10நச்சுனு 4 கேள்வி? Poll_m10நச்சுனு 4 கேள்வி? Poll_c10 
9 Posts - 1%
Anthony raj
நச்சுனு 4 கேள்வி? Poll_c10நச்சுனு 4 கேள்வி? Poll_m10நச்சுனு 4 கேள்வி? Poll_c10 
4 Posts - 1%
jairam
நச்சுனு 4 கேள்வி? Poll_c10நச்சுனு 4 கேள்வி? Poll_m10நச்சுனு 4 கேள்வி? Poll_c10 
4 Posts - 1%
Guna.D
நச்சுனு 4 கேள்வி? Poll_c10நச்சுனு 4 கேள்வி? Poll_m10நச்சுனு 4 கேள்வி? Poll_c10 
4 Posts - 1%
Jenila
நச்சுனு 4 கேள்வி? Poll_c10நச்சுனு 4 கேள்வி? Poll_m10நச்சுனு 4 கேள்வி? Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நச்சுனு 4 கேள்வி?


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82280
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Mar 12, 2016 11:09 am


சி. விஜயாம்பாள், கட்டிகானப்பள்ளி:
கறுப்பு நிறம் அமங்கலமானதா?
-
ஆம். காரணம், வெளிச்சம் ஞானத்தின் அடையாளம். இருட்டு
அஞ்ஞானத்தின் அடையாளம். கருப்பு, சிகப்பு, வௌ்ளை
இம்மூன்றும்தான் வண்ணங்களின் அடிப்படை. இந்த வண்ணங்கள்
மூன்றும் மூன்று குணத்தைக் குறிக்கும்.
-
கறுப்பு - தமோ குணம்,
சிவப்பு - ரஜோ குணம்,
வௌ்ளை - சத்துவ குணம்.
கறுப்பு - சாஸ்திரத்தில் கலியுகத்தின் அடையாளம்
என குறிப்பிடப்படுகிறது.
-
சிவப்பு பூமியினுடைய இயக்கத்தின் அடையாளம்.
வௌ்ளை - பூர்வ ஞானத்தின், சுத்தத்தின் அடையாளம்.
ஒளி உற்பத்தியின் அடையாளம். ஒளி இருக்கும் இடத்தில்
வெளிச்சம், பிரகாசம், மகிழ்ச்சி இருக்கும்.
ஒளி இல்லாத இடம் இருட்டு. அங்கே உற்பத்தி இல்லை.
மகிழ்ச்சியும் இல்லை. ஆதனால் தான் முக்கியமான
சுபகாரியங்களின்போது கறுப்பு நிறம் அமங்கலமாகக்
கருதப்படுகிறது.
-
---------------------
சோளிங்கபுரம் பிரம்மஸ்ரீ தாமோதர தீட்ஷிதர்
மங்கையர் மலர்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82280
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Mar 12, 2016 11:12 am

மறதிக்கு மருந்து உண்டா?
-
நச்சுனு 4 கேள்வி? 9XcBrBk7SRnp9HEVsfVY+E_1457520455
-
வயதாகி விட்டாலே மறதி வருவது இயற்கைதான்.
ஆனால் எதனால் மறதி என்பதை முதலில் கண்டறிய
வேண்டும். முதுமையால் வரும் மறதிக்கு மருந்து
கிடையாது.

தைராய்டு, இரத்த அழுத்தம், கட்டுப்படுத்த முடியாத
நீரிழிவு, சத்துக் குறைவு, மூளையில் ரத்தக் கட்டி,
மது அருந்துவது, புகை பிடிப்பது போன்ற காரணங்களால்
மறதி ஏற்படலாம்.

இதுபோன்ற பிரச்னைகள் இருந்தால் மருந்துகள் வழியாக
தீர்வு காணலாம். முதலில் நீங்கள் முதியோர் நல
மருத்துவரை அணுகி உங்கள் பிரச்னையைச் சொல்லுங்கள்.
-
--------------------------------
முதியோர் நல மருத்துவர் வி.எஸ். நடராஜன்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82280
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Mar 12, 2016 11:15 am



பெயர் வெளியிட விரும்பாத வாசகி:
எனக்குத் திருமணமாகி ஐந்து ஆண்டுகள் மட்டுமே
கணவரோடு இருந்தேன். அதன் பின்னர் அவர் வேறு
ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.
என்னிடம் முறையாக விவாகரத்துப் பெறவில்லை.
அவரைப் பிரிந்து 20 ஆண்டுகள் ஆகிவிட்டன. தற்போது
நான் அவர் மீது வழக்குத் தொடுக்க முடியுமா?
எந்த நீதிமன்றத்தில் வழக்குப் போடவேண்டும்?
-

உங்கள் கணவர் செய்தது கிரிமினல் குற்றமாகும்.
உங்கள் வாழ்வாதாரத்திற்கு அவரிடம் கட்டாயம்
இழப்பீடு கேட்டுப் பெறலாம். உங்கள் மாவட்ட கலெக்டர்
அலுவலகத்தில் உள்ள சமூக நலத்துறையில், நடந்த
சம்பவத்தை புகாராக எழுதி உரிய ஆதாரங்களுடன்
அங்குள்ள பெண்கள் பாதுகாப்பு அலுவலரைத் தொடர்பு
கொள்ளுங்கள். அவர்களே நீதிமன்றத்தில் வழக்குத்
தொடுக்க உதவி செய்வார்கள். கட்டாயம் உங்களுக்கு
நீதி கிடைக்கும்.
-
---------------------
சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் கணேச மூர்த்தி

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82280
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Mar 12, 2016 11:26 am


ச.ஜெயலட்சுமி, கொரட்டூர்:
என் தோழி எல்லா வகையான இனிப்புகளுக்கும்,
பக்கோடா, கீரை போன்றவற்றுக்கும் சமையல் சோடா
சேர்ப்பாள்.
சமையல் சோடா உடல்நலத்துக்கு கேடு விளைவிக்குமா?

சமையல் சோடாவிற்கு மாற்றாக என்ன பயன்படுத்தலாம்?
-
சமையல் சோடா உடலுக்குக் கெடுதல் தான்.
இனிப்பு வகைகளுக்கு சமையல் சோடா தேவையில்லை.
அதேபோல் பக்கோடா, கரகரப்பாக இருக்க சிறிது அரிசி
மாவு சேர்த்தால் போதும்.

கீரை நிறம் மாறாமல் சமைக்க திறந்து வைத்து சமைத்தால்
போதும். சுவையாகவும் இருக்கும்.

சோடா உப்பை எவ்வளவுக்கு எவ்வளவு தவிர்க்கிறோமோ,
அவ்வளவு நல்லது
-
-----------------------------------
ஊட்டச்சத்து நிபுணர் தாரிணி கிருஷ்ணன்
நன்றி- மங்கையர் மலர்



krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Mar 12, 2016 12:39 pm

நல்ல பகிர்வுகள் ராம் அண்ணா புன்னகை ..............
krishnaamma
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krishnaamma



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31433
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Mar 12, 2016 2:10 pm

பயனுள்ள தகவல்கள் நன்றி ஐயா



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Mar 12, 2016 4:04 pm

நல்ல தகவல்கள்

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக