புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 09/06/2024
by mohamed nizamudeen Today at 8:20 pm

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Today at 7:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 7:21 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 4:51 pm

» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Today at 9:58 am

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Today at 9:55 am

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Today at 9:53 am

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Today at 9:50 am

» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Today at 9:47 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:25 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Yesterday at 6:13 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 2:05 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Yesterday at 12:53 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 10:56 am

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Yesterday at 10:52 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Yesterday at 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Yesterday at 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Yesterday at 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:26 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அன்னக்காவடி  Poll_c10அன்னக்காவடி  Poll_m10அன்னக்காவடி  Poll_c10 
85 Posts - 51%
heezulia
அன்னக்காவடி  Poll_c10அன்னக்காவடி  Poll_m10அன்னக்காவடி  Poll_c10 
62 Posts - 37%
T.N.Balasubramanian
அன்னக்காவடி  Poll_c10அன்னக்காவடி  Poll_m10அன்னக்காவடி  Poll_c10 
9 Posts - 5%
mohamed nizamudeen
அன்னக்காவடி  Poll_c10அன்னக்காவடி  Poll_m10அன்னக்காவடி  Poll_c10 
7 Posts - 4%
prajai
அன்னக்காவடி  Poll_c10அன்னக்காவடி  Poll_m10அன்னக்காவடி  Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
அன்னக்காவடி  Poll_c10அன்னக்காவடி  Poll_m10அன்னக்காவடி  Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
அன்னக்காவடி  Poll_c10அன்னக்காவடி  Poll_m10அன்னக்காவடி  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அன்னக்காவடி  Poll_c10அன்னக்காவடி  Poll_m10அன்னக்காவடி  Poll_c10 
127 Posts - 54%
heezulia
அன்னக்காவடி  Poll_c10அன்னக்காவடி  Poll_m10அன்னக்காவடி  Poll_c10 
83 Posts - 35%
T.N.Balasubramanian
அன்னக்காவடி  Poll_c10அன்னக்காவடி  Poll_m10அன்னக்காவடி  Poll_c10 
11 Posts - 5%
mohamed nizamudeen
அன்னக்காவடி  Poll_c10அன்னக்காவடி  Poll_m10அன்னக்காவடி  Poll_c10 
9 Posts - 4%
prajai
அன்னக்காவடி  Poll_c10அன்னக்காவடி  Poll_m10அன்னக்காவடி  Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
அன்னக்காவடி  Poll_c10அன்னக்காவடி  Poll_m10அன்னக்காவடி  Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
அன்னக்காவடி  Poll_c10அன்னக்காவடி  Poll_m10அன்னக்காவடி  Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்னக்காவடி


   
   
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat Mar 05, 2016 2:35 pm

" பவதி பிக்ஷாம் தேஹி ! " என்ற குரலைக் கேட்டு பொன்னம்பல முதலியார் தெருவில் வந்து பார்த்தார் ! அப்போது மணி பிற்பகல் இரண்டு இருக்கும் .

அங்கே அன்னக்காவடி  ஒருவர் நின்று கொண்டிருந்தார் .

அவரைப் பார்த்த முதலியார் ," ஐயா ! இப்போதுதான் ஐம்பது பேருக்கு அன்னமிட்டு முடித்தேன் ; தாங்கள் சற்று முன்னமே வந்திருக்கலாமே ! எல்லாமே தீர்ந்துவிட்டதே ! " என்று சொன்னார் .

உடனே அன்னக்காவடி , " ஐயா ! நான் இந்த ஊருக்குப் புதியவன் ; தாங்கள் தினந்தோறும் ஏழைகளுக்கு அன்னமிடும் விஷயத்தைக் கேள்விப்பட்டு வந்தேன் ; தங்கள் வீட்டுக்குச் சென்றால் நிச்சயம் அன்னம்  கிடைக்கும் என்று சொன்னார்கள் . அதை நம்பித்தான் இங்கு வந்தேன் ; பசி உயிர் போகிறது . தயை செய்து ஏதாவது கொடுங்கள் ! " என்றார் அன்னக் காவடி .

அன்னக் காவடியின் வார்த்தைகளைக் கேட்டு மனம் உருகிப்போனார் முதலியார் . உடனே தன் மனைவி மங்களத்தை நோக்கி  " மங்களம் ! நமக்காக எடுத்து வைத்திருக்கும் சாதத்தில் இந்த அன்னக் காவடிக்கு கொஞ்சம் சாதமும் , குழம்பும் எடுத்து வா ! மிகவும் நம்பிக்கையோடு வந்திருக்கிறார் ! " என்றார் .

உடனே மங்களம் , சாதமும் குழம்பும் கொண்டுவந்து அன்னக்காவடிக்குப் பிச்சை இட்டார் . அதை வாங்கிக்கொண்ட அன்னக்காவடி புறப்படத் தயாரானார். உடனே முதலியார் அன்னக்காவடியைப் பார்த்து ,

" ஐயா ! நான் தினமும் 50 பேருக்கு அன்னமிடுகிறேன் . அன்னமிட்ட பிறகுதான் நான் சாப்பிடுவேன் . ஒருநாள் சாம்பார் சாதம் , , ஒருநாள் புளியோதரை , ஒருநாள் எலுமிச்சை சாதம் , ஒருநாள் தயிர் சாதம் , ஒருநாள் தக்காளி சாதம் என்று விதவிதமாக அன்னமிடுகிறேன் . நீங்களும் தினமும் வாருங்கள் ; சரியாக பிற்பகல் 1 மணிக்கு வந்துவிடுங்கள் . இன்றுபோல  நாங்கள் கொடுப்பதை நீங்கள் வாங்கிச் செல்லாம் ! " என்றார் .

இதைக்கேட்ட அன்னக்காவடி ,  ஹ்ஹ் ஹா ...ஹ்ஹ் ஹா ... என்று பலமாகச் சிரித்தார் . நீங்கள் கொடுத்து நான் வாங்கினேனா ? நான் கொடுத்து அல்லவா நீங்கள் வாங்கினீர்கள் ! " என்றார் .

உடனே முதலியார் சற்றுக் கோபமடைந்து , " ஐயா ! பசி வந்திடப் பத்தும் பறந்து போம் ! என்று சொல்வார்கள் . பசி மயக்கத்தில் தங்களுக்குப் புத்தி பேதலித்து விட்டதா ? இப்போது நான் கொடுத்துத் தானே நீங்கள் வாங்கினீர்கள் ! அப்படியிருக்க நீங்கள் கொடுத்து நான் வாங்கியதாகப் பொய் சொல்லலாமா ? " என்றார் .

உடனே அன்னக்காவடி முதலியாரைப் பார்த்து ," ஐயா ! கோபம் கொள்ளவேண்டாம் ! நான் கேட்கும் கேள்விகளுக்கு மட்டும் பதில் சொல்லுங்கள் !

ஏழைகளுக்கு அன்னமிடும் இச்செயலுக்கு என்னபெயர் ? "

" தர்மம் ! " என்றார் முதலியார் .

" எதற்காகத் தர்மம் செய்கிறீர்கள் ? "

" புண்ணியம் தேடுவதற்காக ! "

" எதற்காகப் புண்ணியம் தேடவேண்டும் ? "

" இறந்தபின்பு சொர்க்கத்திற்குச் செல்வதற்காக ! "

" ஆக நீங்கள் புண்ணியம் தேடவும், சொர்க்கத்திற்குச் செல்லவும் என் போன்ற ஏழைகள் தானே காரணம் .
எனவேதான் நாங்கள் புண்ணியம் கொடுக்க , நீங்கள் அதைப் பெறுகிறீர்கள் என்று சொல்வதில் என்ன தவறு ? "

உடனே  முதலியார் , " பலே பலே ! ரொம்ப நல்லாயிருக்கு !  " என்று சொல்லி அன்னக்காவடியை பாராட்டினார் .


குறள் :

இரத்தலும் ஈதலே போலும் கரத்தல்
கனவிலும் தேற்றாதார் மாட்டு . ( இரவு - 1054 )

பொருள் : தன்னிடம் இருப்பதை மறைக்காமல் கொடுக்கும் ஒருவனிடம் சென்று பிச்சை எடுத்தல் , அவனுக்கு ஒரு பொருளைக் கொடுப்பதற்குச் சமமாகும் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34996
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Mar 05, 2016 4:21 pm

அய்யா Jagadeesan ,

பொருள்மிக்க சிறு கதைதனை கொடுத்து உள்ளீர் ! அன்னக்காவடி  103459460 அன்னக்காவடி  3838410834 அன்னக்காவடி  1571444738

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat Mar 05, 2016 5:36 pm

நன்றி ஐயா !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக