புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 09/06/2024
by mohamed nizamudeen Today at 8:20 pm
» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Today at 7:27 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 7:21 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 4:51 pm
» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Today at 9:58 am
» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Today at 9:55 am
» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Today at 9:53 am
» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Today at 9:50 am
» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Today at 9:47 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:31 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:25 pm
» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Yesterday at 6:13 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:29 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 2:05 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:41 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 1:06 pm
» இளையராஜா பாடல்கள்
by heezulia Yesterday at 12:53 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 10:56 am
» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Yesterday at 10:52 am
» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Yesterday at 8:43 am
» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Yesterday at 8:38 am
» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Yesterday at 8:36 am
» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Yesterday at 8:35 am
» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Yesterday at 8:34 am
» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm
» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm
» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm
» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm
» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am
» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm
» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm
» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm
» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm
» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm
» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm
» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am
» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:26 am
by mohamed nizamudeen Today at 8:20 pm
» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Today at 7:27 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 7:21 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 4:51 pm
» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Today at 9:58 am
» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Today at 9:55 am
» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Today at 9:53 am
» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Today at 9:50 am
» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Today at 9:47 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:31 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:25 pm
» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Yesterday at 6:13 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:29 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 2:05 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:41 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 1:06 pm
» இளையராஜா பாடல்கள்
by heezulia Yesterday at 12:53 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 10:56 am
» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Yesterday at 10:52 am
» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Yesterday at 8:43 am
» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Yesterday at 8:38 am
» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Yesterday at 8:36 am
» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Yesterday at 8:35 am
» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Yesterday at 8:34 am
» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm
» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm
» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm
» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm
» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am
» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm
» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm
» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm
» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm
» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm
» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm
» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am
» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:26 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Srinivasan23 | ||||
Ammu Swarnalatha |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Srinivasan23 | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அன்னக்காவடி
Page 1 of 1 •
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
" பவதி பிக்ஷாம் தேஹி ! " என்ற குரலைக் கேட்டு பொன்னம்பல முதலியார் தெருவில் வந்து பார்த்தார் ! அப்போது மணி பிற்பகல் இரண்டு இருக்கும் .
அங்கே அன்னக்காவடி ஒருவர் நின்று கொண்டிருந்தார் .
அவரைப் பார்த்த முதலியார் ," ஐயா ! இப்போதுதான் ஐம்பது பேருக்கு அன்னமிட்டு முடித்தேன் ; தாங்கள் சற்று முன்னமே வந்திருக்கலாமே ! எல்லாமே தீர்ந்துவிட்டதே ! " என்று சொன்னார் .
உடனே அன்னக்காவடி , " ஐயா ! நான் இந்த ஊருக்குப் புதியவன் ; தாங்கள் தினந்தோறும் ஏழைகளுக்கு அன்னமிடும் விஷயத்தைக் கேள்விப்பட்டு வந்தேன் ; தங்கள் வீட்டுக்குச் சென்றால் நிச்சயம் அன்னம் கிடைக்கும் என்று சொன்னார்கள் . அதை நம்பித்தான் இங்கு வந்தேன் ; பசி உயிர் போகிறது . தயை செய்து ஏதாவது கொடுங்கள் ! " என்றார் அன்னக் காவடி .
அன்னக் காவடியின் வார்த்தைகளைக் கேட்டு மனம் உருகிப்போனார் முதலியார் . உடனே தன் மனைவி மங்களத்தை நோக்கி " மங்களம் ! நமக்காக எடுத்து வைத்திருக்கும் சாதத்தில் இந்த அன்னக் காவடிக்கு கொஞ்சம் சாதமும் , குழம்பும் எடுத்து வா ! மிகவும் நம்பிக்கையோடு வந்திருக்கிறார் ! " என்றார் .
உடனே மங்களம் , சாதமும் குழம்பும் கொண்டுவந்து அன்னக்காவடிக்குப் பிச்சை இட்டார் . அதை வாங்கிக்கொண்ட அன்னக்காவடி புறப்படத் தயாரானார். உடனே முதலியார் அன்னக்காவடியைப் பார்த்து ,
" ஐயா ! நான் தினமும் 50 பேருக்கு அன்னமிடுகிறேன் . அன்னமிட்ட பிறகுதான் நான் சாப்பிடுவேன் . ஒருநாள் சாம்பார் சாதம் , , ஒருநாள் புளியோதரை , ஒருநாள் எலுமிச்சை சாதம் , ஒருநாள் தயிர் சாதம் , ஒருநாள் தக்காளி சாதம் என்று விதவிதமாக அன்னமிடுகிறேன் . நீங்களும் தினமும் வாருங்கள் ; சரியாக பிற்பகல் 1 மணிக்கு வந்துவிடுங்கள் . இன்றுபோல நாங்கள் கொடுப்பதை நீங்கள் வாங்கிச் செல்லாம் ! " என்றார் .
இதைக்கேட்ட அன்னக்காவடி , ஹ்ஹ் ஹா ...ஹ்ஹ் ஹா ... என்று பலமாகச் சிரித்தார் . நீங்கள் கொடுத்து நான் வாங்கினேனா ? நான் கொடுத்து அல்லவா நீங்கள் வாங்கினீர்கள் ! " என்றார் .
உடனே முதலியார் சற்றுக் கோபமடைந்து , " ஐயா ! பசி வந்திடப் பத்தும் பறந்து போம் ! என்று சொல்வார்கள் . பசி மயக்கத்தில் தங்களுக்குப் புத்தி பேதலித்து விட்டதா ? இப்போது நான் கொடுத்துத் தானே நீங்கள் வாங்கினீர்கள் ! அப்படியிருக்க நீங்கள் கொடுத்து நான் வாங்கியதாகப் பொய் சொல்லலாமா ? " என்றார் .
உடனே அன்னக்காவடி முதலியாரைப் பார்த்து ," ஐயா ! கோபம் கொள்ளவேண்டாம் ! நான் கேட்கும் கேள்விகளுக்கு மட்டும் பதில் சொல்லுங்கள் !
ஏழைகளுக்கு அன்னமிடும் இச்செயலுக்கு என்னபெயர் ? "
" தர்மம் ! " என்றார் முதலியார் .
" எதற்காகத் தர்மம் செய்கிறீர்கள் ? "
" புண்ணியம் தேடுவதற்காக ! "
" எதற்காகப் புண்ணியம் தேடவேண்டும் ? "
" இறந்தபின்பு சொர்க்கத்திற்குச் செல்வதற்காக ! "
" ஆக நீங்கள் புண்ணியம் தேடவும், சொர்க்கத்திற்குச் செல்லவும் என் போன்ற ஏழைகள் தானே காரணம் .
எனவேதான் நாங்கள் புண்ணியம் கொடுக்க , நீங்கள் அதைப் பெறுகிறீர்கள் என்று சொல்வதில் என்ன தவறு ? "
உடனே முதலியார் , " பலே பலே ! ரொம்ப நல்லாயிருக்கு ! " என்று சொல்லி அன்னக்காவடியை பாராட்டினார் .
குறள் :
இரத்தலும் ஈதலே போலும் கரத்தல்
கனவிலும் தேற்றாதார் மாட்டு . ( இரவு - 1054 )
பொருள் : தன்னிடம் இருப்பதை மறைக்காமல் கொடுக்கும் ஒருவனிடம் சென்று பிச்சை எடுத்தல் , அவனுக்கு ஒரு பொருளைக் கொடுப்பதற்குச் சமமாகும் .
அங்கே அன்னக்காவடி ஒருவர் நின்று கொண்டிருந்தார் .
அவரைப் பார்த்த முதலியார் ," ஐயா ! இப்போதுதான் ஐம்பது பேருக்கு அன்னமிட்டு முடித்தேன் ; தாங்கள் சற்று முன்னமே வந்திருக்கலாமே ! எல்லாமே தீர்ந்துவிட்டதே ! " என்று சொன்னார் .
உடனே அன்னக்காவடி , " ஐயா ! நான் இந்த ஊருக்குப் புதியவன் ; தாங்கள் தினந்தோறும் ஏழைகளுக்கு அன்னமிடும் விஷயத்தைக் கேள்விப்பட்டு வந்தேன் ; தங்கள் வீட்டுக்குச் சென்றால் நிச்சயம் அன்னம் கிடைக்கும் என்று சொன்னார்கள் . அதை நம்பித்தான் இங்கு வந்தேன் ; பசி உயிர் போகிறது . தயை செய்து ஏதாவது கொடுங்கள் ! " என்றார் அன்னக் காவடி .
அன்னக் காவடியின் வார்த்தைகளைக் கேட்டு மனம் உருகிப்போனார் முதலியார் . உடனே தன் மனைவி மங்களத்தை நோக்கி " மங்களம் ! நமக்காக எடுத்து வைத்திருக்கும் சாதத்தில் இந்த அன்னக் காவடிக்கு கொஞ்சம் சாதமும் , குழம்பும் எடுத்து வா ! மிகவும் நம்பிக்கையோடு வந்திருக்கிறார் ! " என்றார் .
உடனே மங்களம் , சாதமும் குழம்பும் கொண்டுவந்து அன்னக்காவடிக்குப் பிச்சை இட்டார் . அதை வாங்கிக்கொண்ட அன்னக்காவடி புறப்படத் தயாரானார். உடனே முதலியார் அன்னக்காவடியைப் பார்த்து ,
" ஐயா ! நான் தினமும் 50 பேருக்கு அன்னமிடுகிறேன் . அன்னமிட்ட பிறகுதான் நான் சாப்பிடுவேன் . ஒருநாள் சாம்பார் சாதம் , , ஒருநாள் புளியோதரை , ஒருநாள் எலுமிச்சை சாதம் , ஒருநாள் தயிர் சாதம் , ஒருநாள் தக்காளி சாதம் என்று விதவிதமாக அன்னமிடுகிறேன் . நீங்களும் தினமும் வாருங்கள் ; சரியாக பிற்பகல் 1 மணிக்கு வந்துவிடுங்கள் . இன்றுபோல நாங்கள் கொடுப்பதை நீங்கள் வாங்கிச் செல்லாம் ! " என்றார் .
இதைக்கேட்ட அன்னக்காவடி , ஹ்ஹ் ஹா ...ஹ்ஹ் ஹா ... என்று பலமாகச் சிரித்தார் . நீங்கள் கொடுத்து நான் வாங்கினேனா ? நான் கொடுத்து அல்லவா நீங்கள் வாங்கினீர்கள் ! " என்றார் .
உடனே முதலியார் சற்றுக் கோபமடைந்து , " ஐயா ! பசி வந்திடப் பத்தும் பறந்து போம் ! என்று சொல்வார்கள் . பசி மயக்கத்தில் தங்களுக்குப் புத்தி பேதலித்து விட்டதா ? இப்போது நான் கொடுத்துத் தானே நீங்கள் வாங்கினீர்கள் ! அப்படியிருக்க நீங்கள் கொடுத்து நான் வாங்கியதாகப் பொய் சொல்லலாமா ? " என்றார் .
உடனே அன்னக்காவடி முதலியாரைப் பார்த்து ," ஐயா ! கோபம் கொள்ளவேண்டாம் ! நான் கேட்கும் கேள்விகளுக்கு மட்டும் பதில் சொல்லுங்கள் !
ஏழைகளுக்கு அன்னமிடும் இச்செயலுக்கு என்னபெயர் ? "
" தர்மம் ! " என்றார் முதலியார் .
" எதற்காகத் தர்மம் செய்கிறீர்கள் ? "
" புண்ணியம் தேடுவதற்காக ! "
" எதற்காகப் புண்ணியம் தேடவேண்டும் ? "
" இறந்தபின்பு சொர்க்கத்திற்குச் செல்வதற்காக ! "
" ஆக நீங்கள் புண்ணியம் தேடவும், சொர்க்கத்திற்குச் செல்லவும் என் போன்ற ஏழைகள் தானே காரணம் .
எனவேதான் நாங்கள் புண்ணியம் கொடுக்க , நீங்கள் அதைப் பெறுகிறீர்கள் என்று சொல்வதில் என்ன தவறு ? "
உடனே முதலியார் , " பலே பலே ! ரொம்ப நல்லாயிருக்கு ! " என்று சொல்லி அன்னக்காவடியை பாராட்டினார் .
குறள் :
இரத்தலும் ஈதலே போலும் கரத்தல்
கனவிலும் தேற்றாதார் மாட்டு . ( இரவு - 1054 )
பொருள் : தன்னிடம் இருப்பதை மறைக்காமல் கொடுக்கும் ஒருவனிடம் சென்று பிச்சை எடுத்தல் , அவனுக்கு ஒரு பொருளைக் கொடுப்பதற்குச் சமமாகும் .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34996
இணைந்தது : 03/02/2010
அய்யா Jagadeesan ,
பொருள்மிக்க சிறு கதைதனை கொடுத்து உள்ளீர் !
ரமணியன்
பொருள்மிக்க சிறு கதைதனை கொடுத்து உள்ளீர் !
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
நன்றி ஐயா !
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- Sponsored content
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|