புதிய பதிவுகள்
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Yesterday at 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Yesterday at 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:43 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:16 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:15 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Yesterday at 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Yesterday at 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Yesterday at 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Yesterday at 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 6:58 am

» கருத்துப்படம் 26/05/2024
by mohamed nizamudeen Sun May 26, 2024 6:16 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am

» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Sat May 25, 2024 11:07 am

» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Sat May 25, 2024 8:59 am

» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Sat May 25, 2024 8:35 am

» உண்மை...உண்மை!
by ayyasamy ram Sat May 25, 2024 8:28 am

» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Sat May 25, 2024 7:18 am

» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Sat May 25, 2024 7:14 am

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Sat May 25, 2024 12:36 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Sat May 25, 2024 12:34 am

» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Sat May 25, 2024 12:31 am

» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Sat May 25, 2024 12:30 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறாது...  Poll_c10ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறாது...  Poll_m10ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறாது...  Poll_c10 
16 Posts - 55%
heezulia
ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறாது...  Poll_c10ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறாது...  Poll_m10ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறாது...  Poll_c10 
11 Posts - 38%
T.N.Balasubramanian
ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறாது...  Poll_c10ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறாது...  Poll_m10ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறாது...  Poll_c10 
1 Post - 3%
rajuselvam
ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறாது...  Poll_c10ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறாது...  Poll_m10ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறாது...  Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறாது...  Poll_c10ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறாது...  Poll_m10ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறாது...  Poll_c10 
294 Posts - 45%
ayyasamy ram
ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறாது...  Poll_c10ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறாது...  Poll_m10ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறாது...  Poll_c10 
278 Posts - 43%
mohamed nizamudeen
ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறாது...  Poll_c10ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறாது...  Poll_m10ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறாது...  Poll_c10 
23 Posts - 4%
T.N.Balasubramanian
ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறாது...  Poll_c10ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறாது...  Poll_m10ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறாது...  Poll_c10 
17 Posts - 3%
prajai
ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறாது...  Poll_c10ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறாது...  Poll_m10ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறாது...  Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறாது...  Poll_c10ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறாது...  Poll_m10ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறாது...  Poll_c10 
9 Posts - 1%
Anthony raj
ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறாது...  Poll_c10ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறாது...  Poll_m10ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறாது...  Poll_c10 
4 Posts - 1%
jairam
ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறாது...  Poll_c10ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறாது...  Poll_m10ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறாது...  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறாது...  Poll_c10ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறாது...  Poll_m10ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறாது...  Poll_c10 
4 Posts - 1%
Jenila
ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறாது...  Poll_c10ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறாது...  Poll_m10ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறாது...  Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறாது...


   
   
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Sat Mar 05, 2016 10:24 pm

ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் 
மாறப்போவதில்லை! 

அம்மா திட்டம் 
அப்பா திட்டமாகிடும்! 

பிடித்ததென்றால் 
செயல்பாட்டுக்கு வரும் 
இல்லையேல் 
கிடப்பில் கிடக்கும்! 

வாக்களித்தவனுக்கு 
வாக்கு செலுத்தும் 
வரை இருக்கும் 
மரியாதை வணக்கங்கள் 

வாக்கு எண்ணிக்கை 
முடிந்த கையோடு 
முடிந்து விடும்! 

இனி வாக்காளன் 
எக்கேடு கெட்டால் என்ன? 

வாக்கு வங்கி 
அரசியல் வாழும் வரை 
வாக்காளன் 
வாழ முடியாது?! 

உண்மை உரைக்கும் 
போது ஒன்றுமில்லாமல் 
செய்துவிடக்கூடும்!! 

இலவசம் 
உண்பதற்கு அரிசி 
இலவசம்! 

உறங்குவதற்கு 
வீடு இலவசம்! 

படிப்பதற்கு 
படிப்பு இலவசம்! 

படிப்பு இல்லை எனில் 
ஆடு மாடு இலவசம்! 

மருத்துவத்திற்கு 
மருந்து இலவசம்! 

அவசரத்திற்கு 
ஆம்புலன்ஸ் இலவசம்! 

கல்யாணத்திற்கு 
தாலி இலவசம்! 

காமத்திற்கு 
காண்டம் இலவசம்! 

பொழுது போகவில்லை 
எனில் பார்க்க தொலைகாட்சி 
இலவசம்! 

கடலை போட 
கைப்பேசி இலவசம்! 

முக்கியமாக 
மாணவர்களுக்கு மடிக்கணினி இலவசம்! 

மரணித்தால் 
அமரர் ஊர்தி இலவசம்!? 

ஆக மொத்ததில் 
அனைத்தும் இலவசம்?! 

இந்த தேர்தலில் 
உற்சாகம் கொள்ள 
உற்சாக பானம் இலவசமாக 
வழங்க ஏற்பாடு செய்யலாம் 

அவசரபடாமல் நின்று 
நிதானமாய் வாக்களியுங்கள்! 

அவர்களுக்கு தேவை 
""முதல்வர் நாற்காலி ""

முட்டாள்கள் நம் 
இளைஞர்கள் என 
நினைத்து விட்டார்கள்! 

உழைப்பதற்கு 
ஒன்றுமே இல்லை?! 

இலவசமாக எல்லாம் 
கிடைக்க நெற்றி வியர்வை 
நிலத்தில் சிந்தி உழைப்பதற்கு
விவசாயிகள் மட்டும் ஏதோ 
மக்களின் நலன் கருதி 
உழைக்கிறான்! 

மற்றவர்கள் கையேந்தி
வாழ்ந்து கொள்ளலாம் 
கஷ்டம் ஒன்றும் இல்லை '

தன்மானம் இருந்தால் தான் 
உழைப்பை பற்றி பேச வேண்டும்! 
நமக்கு தான் கிடையாதே? 

வாக்கு மட்டும் 
செலுத்தி விடுங்கள்! 
வாழ்க்கை முடிந்து விடும்! 

ஆம் 
நம்மை உறக்கத்திலும் 
உற்சாக பானத்திலும் 
உழைப்பின்றியும் வாழ

ஓர் சமூகம் நம்மை 
உந்தி தள்ளுகிறது! 

தள்ளாடாமல் 
தலை நிமிர்ந்து 
வாழப்போகிறோமா? 
இல்லை தண்ணீரில் தத்தளிக்க போகிறோமா?

முடிவு நமது இளைஞர்கள் கையில்!!



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Mar 05, 2016 11:17 pm

முட்டாள்கள் நம்
இளைஞர்கள் என
நினைத்து விட்டார்கள்!


நினைத்து விட்டார்கள் என்பது தவறு என்றே நான் நினைக்கிறேன் சசி சோகம்...................நம் தமிழ்நாட்டு இளைஞர்கள் முட்டாள்கள் மட்டும் இல்லை, குடிகாரகளாகவும் மாறி இருக்கிறார்கள்...........அவங்களுக்கு யார் குடிக்கத்தருகிரர்களோ அவங்களுக்கு ஒட்டு அவ்வளவுதான், மற்றபடி நாடு எக்கேடு கேட்டாலும் அவங்களுக்கு கவலை இல்லைசோகம்......இவங்களையெல்லாம்.............. எதிர்ப்பு எதிர்ப்பு எதிர்ப்பு
.
.
கவிதை உங்கள் மன வருத்தத்தை பிரதி பலிக்கிறது ! புன்னகை
krishnaamma
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krishnaamma



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Mar 06, 2016 7:41 am

இன்றைய அரசியல்வாதிகளைச் சாடும் அருமையான கவிதை ! சசியின் சமூக சிந்தனைக்குப் பாராட்டுக்கள் !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Sun Mar 06, 2016 9:30 am

இளைஞனை எழுச்சி பெறச் செய்த கவிதை மிக நன்று.




ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறாது...  425716_444270338969161_1637635055_n
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Sun Mar 06, 2016 1:55 pm

krishnaamma wrote:முட்டாள்கள் நம்
இளைஞர்கள் என
நினைத்து விட்டார்கள்!


நினைத்து விட்டார்கள் என்பது தவறு என்றே நான் நினைக்கிறேன் சசி சோகம்...................நம் தமிழ்நாட்டு இளைஞர்கள் முட்டாள்கள் மட்டும் இல்லை, குடிகாரகளாகவும் மாறி இருக்கிறார்கள்...........அவங்களுக்கு யார் குடிக்கத்தருகிரர்களோ  அவங்களுக்கு ஒட்டு அவ்வளவுதான், மற்றபடி  நாடு எக்கேடு கேட்டாலும் அவங்களுக்கு கவலை இல்லைசோகம்......இவங்களையெல்லாம்.............. எதிர்ப்பு எதிர்ப்பு எதிர்ப்பு
.
.
கவிதை உங்கள் மன வருத்தத்தை பிரதி பலிக்கிறது ! புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1196656


[size=34]மிகவும் நன்றி அம்மா, மன வருத்தம் தான் 
[/size]



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Sun Mar 06, 2016 6:20 pm

M.Jagadeesan wrote:இன்றைய அரசியல்வாதிகளைச் சாடும் அருமையான கவிதை ! சசியின் சமூக சிந்தனைக்குப் பாராட்டுக்கள் !
மேற்கோள் செய்த பதிவு: 1196665
நன்றி ஐயா



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sun Mar 06, 2016 8:10 pm

இன்றைய சமுதாயத்தின் பரிதாபமான நிலைமையை சாடி இருக்கிறார் அனைவரும் சிந்திந்து செயல் பட்டால் நல்ல முடிவாக அமையும்

நல்ல கவிதை மிக்க நன்றி




ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறாது...  Mஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறாது...  Uஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறாது...  Tஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறாது...  Hஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறாது...  Uஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறாது...  Mஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறாது...  Oஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறாது...  Hஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறாது...  Aஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறாது...  Mஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறாது...  Eஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறாது...  D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Sun Mar 06, 2016 9:30 pm

ச. சந்திரசேகரன் wrote:இளைஞனை எழுச்சி பெறச் செய்த கவிதை மிக நன்று.
மேற்கோள் செய்த பதிவு: 1196675

நன்றி ஐயா



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Sun Mar 06, 2016 9:31 pm

Muthumohamed wrote:இன்றைய சமுதாயத்தின் பரிதாபமான நிலைமையை சாடி இருக்கிறார் அனைவரும் சிந்திந்து செயல் பட்டால் நல்ல முடிவாக அமையும்

நல்ல கவிதை மிக்க நன்றி
மேற்கோள் செய்த பதிவு: 1196772


நன்றி தோழரே



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக