புதிய பதிவுகள்
» Finest Сasual Dating - Actual Girls
by cordiac Today at 3:15 am

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு!
by ayyasamy ram Yesterday at 7:57 pm

» பொண்டாட்டி சொல்றபடி முடிவெடுங்க...!
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 7:45 pm

» இளையராஜா இசையில் திண்டுக்கல் செம்பு முருகனுக்கு 7 பாடல்கள் :
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» முதல்முறையாக அமெரிக்கா-இந்தியா கிரிக்கெட் அணிகள் மோதும் போட்டி..
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» குவைத் கட்டட தீ; 41 இந்தியர்கள் உயிரிழப்பு
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» கருத்துப்படம் 12/06/2024
by mohamed nizamudeen Yesterday at 6:04 pm

» டெஸ்லாவில் ஒரு தமிழர்
by T.N.Balasubramanian Yesterday at 5:44 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:48 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 11:06 am

» விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளராக அன்னியூர் சிவா அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 6:56 am

» விதி குறித்து வசிஷ்டர் ஸ்ரீராமருக்கு சொன்ன விளக்கம்!
by ayyasamy ram Yesterday at 6:54 am

» 107 ரன்கள் இலக்கை விரைவாக சேஸ் செய்யாததற்கு காரணம் - பாபர் அசாம்
by ayyasamy ram Yesterday at 6:52 am

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by prajai Tue Jun 11, 2024 11:29 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 11, 2024 11:26 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 11, 2024 10:02 pm

» நொடிக்கதைகள்
by ayyasamy ram Tue Jun 11, 2024 10:00 pm

» நாணயம் – பத்து நொடிக் கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:56 pm

» ஆக்ரமிப்பு – நொடிக்கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:54 pm

» விளையாட்டு – நொடிக்கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:53 pm

» கரிசனம் -நொடிக்கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:51 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 11, 2024 9:49 pm

» பாசம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:49 pm

» தின ஊதியம் – மைக்ரோ கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:48 pm

» மருத்துவர்களின் கணிப்பு! – மைக்ரோ கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:47 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 11, 2024 9:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 11, 2024 9:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 11, 2024 9:22 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 11, 2024 9:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 11, 2024 8:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 11, 2024 8:28 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 11, 2024 8:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 11, 2024 8:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 11, 2024 7:45 pm

» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Tue Jun 11, 2024 6:07 pm

» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Tue Jun 11, 2024 6:07 pm

» மரத்தின் கீழ் அமர்ந்திருக்கும் விநாயகர்....
by ayyasamy ram Tue Jun 11, 2024 1:24 pm

» தமிழ்நாட்டு பாமரர் பாடலகள்
by ayyasamy ram Tue Jun 11, 2024 1:08 pm

» கிளி பறந்தது! - தமிழ்நாடு பாமரர் பாடல்கள்
by ayyasamy ram Tue Jun 11, 2024 1:07 pm

» நடிகர் சார்லி மகனின் திடீர் திருமணம்.. முதலமைச்சர் ஸ்டாலின் என்ட்ரி..
by ayyasamy ram Tue Jun 11, 2024 1:01 pm

» பனைமரத்தை பற்றி நாம் அறியாத பல நல்ல தகவல்கள்
by ayyasamy ram Tue Jun 11, 2024 12:58 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:50 am

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:47 am

» செய்தி தொகுப்பு
by ayyasamy ram Tue Jun 11, 2024 7:04 am

» Prizes that will make you smile.
by cordiac Tue Jun 11, 2024 6:46 am

» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Mon Jun 10, 2024 3:45 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Mon Jun 10, 2024 12:03 pm

» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Mon Jun 10, 2024 12:02 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நானே கேள்வி… நானே பதில்! (விகடனில் படித்து ரசித்து) Poll_c10நானே கேள்வி… நானே பதில்! (விகடனில் படித்து ரசித்து) Poll_m10நானே கேள்வி… நானே பதில்! (விகடனில் படித்து ரசித்து) Poll_c10 
54 Posts - 59%
heezulia
நானே கேள்வி… நானே பதில்! (விகடனில் படித்து ரசித்து) Poll_c10நானே கேள்வி… நானே பதில்! (விகடனில் படித்து ரசித்து) Poll_m10நானே கேள்வி… நானே பதில்! (விகடனில் படித்து ரசித்து) Poll_c10 
24 Posts - 26%
mohamed nizamudeen
நானே கேள்வி… நானே பதில்! (விகடனில் படித்து ரசித்து) Poll_c10நானே கேள்வி… நானே பதில்! (விகடனில் படித்து ரசித்து) Poll_m10நானே கேள்வி… நானே பதில்! (விகடனில் படித்து ரசித்து) Poll_c10 
3 Posts - 3%
Barushree
நானே கேள்வி… நானே பதில்! (விகடனில் படித்து ரசித்து) Poll_c10நானே கேள்வி… நானே பதில்! (விகடனில் படித்து ரசித்து) Poll_m10நானே கேள்வி… நானே பதில்! (விகடனில் படித்து ரசித்து) Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
நானே கேள்வி… நானே பதில்! (விகடனில் படித்து ரசித்து) Poll_c10நானே கேள்வி… நானே பதில்! (விகடனில் படித்து ரசித்து) Poll_m10நானே கேள்வி… நானே பதில்! (விகடனில் படித்து ரசித்து) Poll_c10 
2 Posts - 2%
cordiac
நானே கேள்வி… நானே பதில்! (விகடனில் படித்து ரசித்து) Poll_c10நானே கேள்வி… நானே பதில்! (விகடனில் படித்து ரசித்து) Poll_m10நானே கேள்வி… நானே பதில்! (விகடனில் படித்து ரசித்து) Poll_c10 
2 Posts - 2%
prajai
நானே கேள்வி… நானே பதில்! (விகடனில் படித்து ரசித்து) Poll_c10நானே கேள்வி… நானே பதில்! (விகடனில் படித்து ரசித்து) Poll_m10நானே கேள்வி… நானே பதில்! (விகடனில் படித்து ரசித்து) Poll_c10 
2 Posts - 2%
Geethmuru
நானே கேள்வி… நானே பதில்! (விகடனில் படித்து ரசித்து) Poll_c10நானே கேள்வி… நானே பதில்! (விகடனில் படித்து ரசித்து) Poll_m10நானே கேள்வி… நானே பதில்! (விகடனில் படித்து ரசித்து) Poll_c10 
1 Post - 1%
JGNANASEHAR
நானே கேள்வி… நானே பதில்! (விகடனில் படித்து ரசித்து) Poll_c10நானே கேள்வி… நானே பதில்! (விகடனில் படித்து ரசித்து) Poll_m10நானே கேள்வி… நானே பதில்! (விகடனில் படித்து ரசித்து) Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நானே கேள்வி… நானே பதில்! (விகடனில் படித்து ரசித்து) Poll_c10நானே கேள்வி… நானே பதில்! (விகடனில் படித்து ரசித்து) Poll_m10நானே கேள்வி… நானே பதில்! (விகடனில் படித்து ரசித்து) Poll_c10 
181 Posts - 56%
heezulia
நானே கேள்வி… நானே பதில்! (விகடனில் படித்து ரசித்து) Poll_c10நானே கேள்வி… நானே பதில்! (விகடனில் படித்து ரசித்து) Poll_m10நானே கேள்வி… நானே பதில்! (விகடனில் படித்து ரசித்து) Poll_c10 
107 Posts - 33%
T.N.Balasubramanian
நானே கேள்வி… நானே பதில்! (விகடனில் படித்து ரசித்து) Poll_c10நானே கேள்வி… நானே பதில்! (விகடனில் படித்து ரசித்து) Poll_m10நானே கேள்வி… நானே பதில்! (விகடனில் படித்து ரசித்து) Poll_c10 
13 Posts - 4%
mohamed nizamudeen
நானே கேள்வி… நானே பதில்! (விகடனில் படித்து ரசித்து) Poll_c10நானே கேள்வி… நானே பதில்! (விகடனில் படித்து ரசித்து) Poll_m10நானே கேள்வி… நானே பதில்! (விகடனில் படித்து ரசித்து) Poll_c10 
12 Posts - 4%
prajai
நானே கேள்வி… நானே பதில்! (விகடனில் படித்து ரசித்து) Poll_c10நானே கேள்வி… நானே பதில்! (விகடனில் படித்து ரசித்து) Poll_m10நானே கேள்வி… நானே பதில்! (விகடனில் படித்து ரசித்து) Poll_c10 
4 Posts - 1%
Srinivasan23
நானே கேள்வி… நானே பதில்! (விகடனில் படித்து ரசித்து) Poll_c10நானே கேள்வி… நானே பதில்! (விகடனில் படித்து ரசித்து) Poll_m10நானே கேள்வி… நானே பதில்! (விகடனில் படித்து ரசித்து) Poll_c10 
2 Posts - 1%
Barushree
நானே கேள்வி… நானே பதில்! (விகடனில் படித்து ரசித்து) Poll_c10நானே கேள்வி… நானே பதில்! (விகடனில் படித்து ரசித்து) Poll_m10நானே கேள்வி… நானே பதில்! (விகடனில் படித்து ரசித்து) Poll_c10 
2 Posts - 1%
cordiac
நானே கேள்வி… நானே பதில்! (விகடனில் படித்து ரசித்து) Poll_c10நானே கேள்வி… நானே பதில்! (விகடனில் படித்து ரசித்து) Poll_m10நானே கேள்வி… நானே பதில்! (விகடனில் படித்து ரசித்து) Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
நானே கேள்வி… நானே பதில்! (விகடனில் படித்து ரசித்து) Poll_c10நானே கேள்வி… நானே பதில்! (விகடனில் படித்து ரசித்து) Poll_m10நானே கேள்வி… நானே பதில்! (விகடனில் படித்து ரசித்து) Poll_c10 
1 Post - 0%
Geethmuru
நானே கேள்வி… நானே பதில்! (விகடனில் படித்து ரசித்து) Poll_c10நானே கேள்வி… நானே பதில்! (விகடனில் படித்து ரசித்து) Poll_m10நானே கேள்வி… நானே பதில்! (விகடனில் படித்து ரசித்து) Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நானே கேள்வி… நானே பதில்! (விகடனில் படித்து ரசித்து)


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82490
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Mar 17, 2016 2:13 pm

மா.சுந்தரமூர்த்தி, செய்யார்.

காந்தி பிறந்திருக்காவிட்டால், இந்தியா
எப்போது சுதந்திரம் பெற்றிருக்கும்?

-
நானே கேள்வி… நானே பதில்! (விகடனில் படித்து ரசித்து) MnEXNpTpRsaynZUhFkXK+p42b
-

சற்றுத் தள்ளிப்போயிருக்கும், அவ்வளவுதான்!
அப்படிப் பார்த்தால், தென் ஆப்பிரிக்கா வில் நிற
வெறி இருந்ததால்தான் இந்தியாவுக்கு சுதந்திரம்
கிடைத்தது என்றுகூடச் சொல்ல முடியும்.

ஆகவேதான் காந்திஜி ரயில் பெட்டியில் இருந்து
கீழே தள்ளப்பட்டார். மோகன்தாஸ் கரம் சந்த்
பிற்பாடு காந்திஜி ஆனது அந்த அசம்பாவிதத்துக்குப்
பிறகுதானே
-


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82490
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Mar 17, 2016 2:18 pm

பொன்விழி, அன்னூர்.
பூனைக் கண்கள்… ஆண், பெண் யாருக்கு அழகு?

-
நானே கேள்வி… நானே பதில்! (விகடனில் படித்து ரசித்து) HRg6CbRRKEGad4LINVlA+1416823612-2159
-
பூனைக்கு மட்டும்தான் அழகு!
பூனைக் கண்களை அழகான நடிக, நடிகைகளுக்கு
வைத்துப் பாருங்களேன்!
-
-------------------------------------
-

மு.ரா.பாலாஜி, கோலார் தங்கவயல்.

இன்றைய காலத்தில் உணவு வகைகள் புதுமையாக
வந்தாலும், இட்லியின் மவுசு குறையவில்லையே…
எப்படி?

-
நானே கேள்வி… நானே பதில்! (விகடனில் படித்து ரசித்து) Sgn2vrfAQbivRUK5pXz0+aaaaaaaaaidlithosai
-

காரணம், நாம் தினந்தோறும் இரவில் சந்திரனைப்
பார்த்துக்கொண்டே இருக்கிறோம். நிலவை நம்மால்
மறக்க முடியுமா?

பிறைச் சந்திரனைப் பார்க்கும்போதும் இட்லியின்
விள்ளல் மாதிரியேதான் படுகிறது. காதலியின்
முகத்தைப் பார்க்கும்போதும் முழு நிலவு மனதில்
தோன்ற, உடனே இட்லி தான் நினைவுக்கு வருகிறது.
ஆகவேதான் இட்லியைச் சதுர மாகத் தயாரித்தால்கூட
நாம் ஒப்புக்கொள்ள மாட்டோம்!
-
-----------

மகிழை. சிவகார்த்தி, புறத்தாக்குடி.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82490
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Mar 17, 2016 2:20 pm

சி.என்.ரமாதேவி, சென்னை-70.

‘குண்டுச் சட்டியில் குதிரை ஓட்டுவது’ என்றால் என்ன?

-
நானே கேள்வி… நானே பதில்! (விகடனில் படித்து ரசித்து) Kfv4ReMR9qlKI2BB22Le+p42c
-
‘குண்டுச் சட்டி’ என்ன சைஸ் என்பதைப் பொறுத்தது.
அகண்ட கண்டத்தில் வளைய வரும் உருண்டையான
பூமிகூட ஒரு குண்டுச் சட்டியே!
-


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82490
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Mar 17, 2016 2:22 pm

த.கதிரவன், திருவெண்காடு.
--
தாய்க்கு பின் தாரம், தந்தைக்குப் பின்…?

நீங்கள்!

பொன்விழி, அன்னூர்.

காதலிக்கு எப்போதும் நினைவில் இருப்பதுபோல்,
என்ன பரிசு கொடுக்கலாம்?

-
நானே கேள்வி… நானே பதில்! (விகடனில் படித்து ரசித்து) BMw3zqmPTSebIzQrCe6Q+Evening-Tamil-News-Paper_90274775029
-
தாலிதான்!

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82490
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Mar 17, 2016 2:27 pm

நெல்லை த.ஞானசெல்வன், மும்பை-17.

பால்… சைவமா? அசைவமா?

-
நானே கேள்வி… நானே பதில்! (விகடனில் படித்து ரசித்து) DQsW4cQIQLmHI84Jmxju+p42a
-
Milkஆ, Ballஆ?
பால் (Milk) என்றால், அசைவம்தான் –
ஒரு பிராணியின் உடலுக்குள் உற்பத்தியாகிற அது –
தாவரம் அல்ல.
-
பால் (Ball) சைவம். எனக்குத் தெரிந்த வரை,
எந்தப் பந்து தயாரிப்பிலும் இறைச்சி எதையும் சேர்ப்பது
இல்லை! (மறுப்புக்கு நான் தயார்!)
-

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82490
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Mar 17, 2016 2:28 pm

– என்.பாலகிருஷ்ணன், மதுரை.

கலாசாரம் சீரழிந்து வருவதற்கு, சமீபகாலமாக
மொபைல் போனும் துணைபுரிகிறது என்பதை
ஒப்புக்கொள்கிறீர்களா?


ஆப்பிளை நறுக்க வாங்கிய கத்தியை ஆளைக்
கொல்லப் பயன்படுத்திவிட்டு, ‘கத்தியைக் கண்டு
பிடித்ததுதான் கொலைக்குக் காரணம்’ என்று
சொல்வீர்களா?!
-

கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Thu Mar 17, 2016 3:24 pm

அனைத்தும் அருமை நானே கேள்வி… நானே பதில்! (விகடனில் படித்து ரசித்து) 3838410834 நானே கேள்வி… நானே பதில்! (விகடனில் படித்து ரசித்து) 103459460



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Mar 17, 2016 3:28 pm

ayyasamy ram wrote:– என்.பாலகிருஷ்ணன், மதுரை.

கலாசாரம் சீரழிந்து வருவதற்கு, சமீபகாலமாக
மொபைல் போனும் துணைபுரிகிறது என்பதை
ஒப்புக்கொள்கிறீர்களா?


ஆப்பிளை நறுக்க வாங்கிய கத்தியை ஆளைக்
கொல்லப் பயன்படுத்திவிட்டு, ‘கத்தியைக் கண்டு
பிடித்ததுதான் கொலைக்குக் காரணம்’ என்று
சொல்வீர்களா?!
-
மேற்கோள் செய்த பதிவு: 1198075

அருமை



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu Mar 17, 2016 3:59 pm

கலாசாரம் சீரழிவதற்காகப் பயன்படும் மொபைல் போன், சில சமயங்களில் பேசுவதற்கும் பயன்படுகிறது என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக