புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:32 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:51 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:46 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:35 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:16 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:05 pm

» Relationships without boundaries or limitations
by Geethmuru Yesterday at 6:01 pm

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 5:32 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 5:09 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 12:37 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 12:27 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 8:25 am

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 4:47 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 1:51 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 1:50 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 1:45 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 1:43 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 1:41 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 1:39 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 1:35 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 3:31 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 3:25 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 3:16 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Fri May 17, 2024 6:30 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 12:52 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 5:10 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 5:05 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 5:02 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 3:32 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 1:20 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 12:44 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 12:42 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 12:29 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 8:15 am

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 8:09 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 3:04 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 2:14 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 2:11 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 2:08 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 2:02 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 4:02 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 3:09 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 5:54 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 1:26 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கற்களே வாகையாக Poll_c10கற்களே வாகையாக Poll_m10கற்களே வாகையாக Poll_c10 
15 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கற்களே வாகையாக Poll_c10கற்களே வாகையாக Poll_m10கற்களே வாகையாக Poll_c10 
217 Posts - 52%
ayyasamy ram
கற்களே வாகையாக Poll_c10கற்களே வாகையாக Poll_m10கற்களே வாகையாக Poll_c10 
142 Posts - 34%
mohamed nizamudeen
கற்களே வாகையாக Poll_c10கற்களே வாகையாக Poll_m10கற்களே வாகையாக Poll_c10 
17 Posts - 4%
prajai
கற்களே வாகையாக Poll_c10கற்களே வாகையாக Poll_m10கற்களே வாகையாக Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
கற்களே வாகையாக Poll_c10கற்களே வாகையாக Poll_m10கற்களே வாகையாக Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
கற்களே வாகையாக Poll_c10கற்களே வாகையாக Poll_m10கற்களே வாகையாக Poll_c10 
8 Posts - 2%
Jenila
கற்களே வாகையாக Poll_c10கற்களே வாகையாக Poll_m10கற்களே வாகையாக Poll_c10 
4 Posts - 1%
jairam
கற்களே வாகையாக Poll_c10கற்களே வாகையாக Poll_m10கற்களே வாகையாக Poll_c10 
4 Posts - 1%
Rutu
கற்களே வாகையாக Poll_c10கற்களே வாகையாக Poll_m10கற்களே வாகையாக Poll_c10 
3 Posts - 1%
Guna.D
கற்களே வாகையாக Poll_c10கற்களே வாகையாக Poll_m10கற்களே வாகையாக Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கற்களே வாகையாக


   
   

Page 1 of 2 1, 2  Next

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed Feb 17, 2016 2:37 pm

கற்களே வாகையாக 12728962_1058679750840892_1853312619436430440_n

கற்களே வாகையாக
*******************************
நம் மீது எத்தனைக் கற்கள்
எறியப் படுகின்றன

சிலவற்றில்
உறவுப்பெயர்கள்
சிலவற்றில்
உறவற்றவர்களின் பெயர்கள்
சிவவற்றில்
நட்புப் பெயர்கள்

சில சினத்தோடு
சில சில்மிஷம் பூசப்பட்ட
சிரிப்போடு
சில வன்மத்தோடு
சில வன்முறைகளோடு
சில துரோகங்களோடு
சில புன்னகையோடு

ஆனால்
ஒவ்வொரு கல்லிலிருந்தும்
ஒரு பூ நமக்காகப் பூக்கின்றது
அவை
வாகையாக்கி நம்மைச் சூடுகின்றன!



கற்களே வாகையாக Aகற்களே வாகையாக Aகற்களே வாகையாக Tகற்களே வாகையாக Hகற்களே வாகையாக Iகற்களே வாகையாக Rகற்களே வாகையாக Aகற்களே வாகையாக Empty
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82129
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Feb 17, 2016 2:41 pm

கண்ணடி படாவிட்டாலும் கல்லடி படுங்கள்- னு
பழமொழியை மாத்திட வேண்டியதுதான்...!!
-
கற்களே வாகையாக 3838410834

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed Feb 17, 2016 2:47 pm

ayyasamy ram wrote:கண்ணடி படாவிட்டாலும் கல்லடி படுங்கள்- னு
பழமொழியை மாத்திட வேண்டியதுதான்...!!
-
கற்களே வாகையாக 3838410834
மேற்கோள் செய்த பதிவு: 1194163
ஆமாம் ஐயா. கல்லடியே நம்மை வளர்க்கின்றன.
அது தீக்குள் விரலை வைக்கும் சுகம். தங்கள் கருத்துக்கு நன்றி ஐயா.



கற்களே வாகையாக Aகற்களே வாகையாக Aகற்களே வாகையாக Tகற்களே வாகையாக Hகற்களே வாகையாக Iகற்களே வாகையாக Rகற்களே வாகையாக Aகற்களே வாகையாக Empty
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Wed Feb 17, 2016 2:51 pm

அருமை அக்கா, காய்கின்ற மரம் தானே கல்லடி படும். அது போல ஒவ்வொரு கல்லும் சொல்லும் நம்மை செழுமை படுத்துவதற்காக தான். அருமை



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed Feb 17, 2016 3:02 pm

சசி wrote:அருமை அக்கா, காய்கின்ற மரம் தானே கல்லடி படும். அது போல ஒவ்வொரு கல்லும் சொல்லும் நம்மை செழுமை படுத்துவதற்காக தான். அருமை
மேற்கோள் செய்த பதிவு: 1194167
ஆமாம்... சசி. வரிசைப் படுத்த முடியாத அளவு கல்லடி நாம் படுகின்றோம். வேண்டும் வேண்டும் கல்லடி வேண்டும்.
நன்றி கருத்துக்கு...



கற்களே வாகையாக Aகற்களே வாகையாக Aகற்களே வாகையாக Tகற்களே வாகையாக Hகற்களே வாகையாக Iகற்களே வாகையாக Rகற்களே வாகையாக Aகற்களே வாகையாக Empty
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34976
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Feb 17, 2016 4:17 pm

என்னாச்சு மறுபடியும் கல்லடியா ?
அதனால் கவிதையா ?

கல்லடி என்றால் வாகையாக ஆகட்டும்

கவிதை என்றால் மலர்ச்செண்டு .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Feb 17, 2016 4:28 pm

கள்ளு அடின்னு சொல்றீங்க டாஸ்மாக்குக்கு போட்டியா புன்னகைபுன்னகைபுன்னகை




சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Wed Feb 17, 2016 4:33 pm

யினியவன் wrote:கள்ளு அடின்னு சொல்றீங்க டாஸ்மாக்குக்கு போட்டியா புன்னகைபுன்னகைபுன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1194181

எப்படி னா இப்படி லாம்? முடியல. நான் நினைத்தேன் அண்ணா பதிவு இப்படி க(ல்)ள்ளு மாதிரி ஏதாவது எழுதுவீர்கள் என்று.



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Feb 17, 2016 4:40 pm

ஹா ஹா ஹா

வள்ளுவம் போற்றி போற்றி
லொள்ளுவமும் போற்றி போற்றி புன்னகை




krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Feb 17, 2016 5:54 pm

ஒவ்வொரு கல்லிலிருந்தும்
ஒரு பூ நமக்காகப் பூக்கின்றது
அவை
வாகையாக்கி நம்மைச் சூடுகின்றன!


அருமை அருமை அருமை ஆதிரா புன்னகை............. மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி




http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக