புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Today at 7:19 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
by ayyasamy ram Today at 7:19 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
D. sivatharan | ||||
PriyadharsiniP | ||||
Guna.D | ||||
Shivanya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
Jenila | ||||
jairam | ||||
Guna.D | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆத்தாடி - ஒரே நேரத்தில் 11 குழந்தைகளுக்கு தாயான பெண் (வீடியோ)!
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஆத்தாடி - ஒரே நேரத்தில் 11 குழந்தைகளுக்கு தாயான பெண் (வீடியோ)
Last Modified: ஞாயிறு, 5 ஜூன் 2016 (14:59 IST)
பெண் ஒருவர் ஒரே நேரத்தில் 11 குழத்தைகள்ளு பெற்றெடுத்த சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
உலகிலே பதினொரு குழந்தைகளை பெற்றெடுத்த பெண் குறித்த வீடியோ வெளியாகியுள்ளது.
வெப்துனியா
Last Modified: ஞாயிறு, 5 ஜூன் 2016 (14:59 IST)
பெண் ஒருவர் ஒரே நேரத்தில் 11 குழத்தைகள்ளு பெற்றெடுத்த சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
உலகிலே பதினொரு குழந்தைகளை பெற்றெடுத்த பெண் குறித்த வீடியோ வெளியாகியுள்ளது.
வெப்துனியா
- GuestGuest
பொய்யான காணொளி. உண்மை என்ன தெரியுமா?
மேலே உள்ள காணொளியை -video reverse search-முறையில் தேடிய போது கிடைத்த தகவல் இது.
11.11.11 அன்று குழந்தை பெற்றுக் கொள்ள விரும்பிய 11 தாய்மார்களின் குழந்தைகள் இந்தக் காணொளியில் காணப்படுகிறது.13 குழந்தைகளில் ஒன்று இரட்டைக் குழந்தைகள்.சுராற்-Surat-குஜராத் இந்தியா- இல் உள்ள 21st Century Hospital இல் பிறந்தவை இந்தக் குழந்தைகள். மருத்துவர்கள்-Dr Purnima Nadkarni and Dr Pooja Nadkarni and team.
இந்த தகவலை Dr.நட்கார்னியே தனது வலைப்பதிவில் தெரிவித்துள்ளார்.
என்னமா ஏமாற்றுகிறார்கள் கிரிஷ்னம்மா அவர்களே!
1971 இல் அவுஸ்திரேலியாவிலும்,1999 இல் மலேசியாவிலும் 9 குழந்தைகள் பிறந்தன. இவையே ஆகக் கூடிய குழந்தைகள் பிறப்பாகும்.ஆனால் இந்தக் குழந்தைகள் அனைத்துமே ஒரு சில மணி நேரத்தில் இறந்து விட்டன.எவையும் உயிருடன் இருக்கவில்லை.
மேலே உள்ள காணொளியை -video reverse search-முறையில் தேடிய போது கிடைத்த தகவல் இது.
11.11.11 அன்று குழந்தை பெற்றுக் கொள்ள விரும்பிய 11 தாய்மார்களின் குழந்தைகள் இந்தக் காணொளியில் காணப்படுகிறது.13 குழந்தைகளில் ஒன்று இரட்டைக் குழந்தைகள்.சுராற்-Surat-குஜராத் இந்தியா- இல் உள்ள 21st Century Hospital இல் பிறந்தவை இந்தக் குழந்தைகள். மருத்துவர்கள்-Dr Purnima Nadkarni and Dr Pooja Nadkarni and team.
இந்த தகவலை Dr.நட்கார்னியே தனது வலைப்பதிவில் தெரிவித்துள்ளார்.
என்னமா ஏமாற்றுகிறார்கள் கிரிஷ்னம்மா அவர்களே!
1971 இல் அவுஸ்திரேலியாவிலும்,1999 இல் மலேசியாவிலும் 9 குழந்தைகள் பிறந்தன. இவையே ஆகக் கூடிய குழந்தைகள் பிறப்பாகும்.ஆனால் இந்தக் குழந்தைகள் அனைத்துமே ஒரு சில மணி நேரத்தில் இறந்து விட்டன.எவையும் உயிருடன் இருக்கவில்லை.
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
எல்லாம் கலியுக அதிசயமோ.........தெரியல>>>>>>>>>>>>>>
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1210325மூர்த்தி wrote:பொய்யான காணொளி. உண்மை என்ன தெரியுமா?
மேலே உள்ள காணொளியை -video reverse search-முறையில் தேடிய போது கிடைத்த தகவல் இது.
11.11.11 அன்று குழந்தை பெற்றுக் கொள்ள விரும்பிய 11 தாய்மார்களின் குழந்தைகள் இந்தக் காணொளியில் காணப்படுகிறது.13 குழந்தைகளில் ஒன்று இரட்டைக் குழந்தைகள்.சுராற்-Surat-குஜராத் இந்தியா- இல் உள்ள 21st Century Hospital இல் பிறந்தவை இந்தக் குழந்தைகள். மருத்துவர்கள்-Dr Purnima Nadkarni and Dr Pooja Nadkarni and team.
இந்த தகவலை Dr.நட்கார்னியே தனது வலைப்பதிவில் தெரிவித்துள்ளார்.
என்னமா ஏமாற்றுகிறார்கள் கிருஷ்ணாம்மா!
1971 இல் அவுஸ்திரேலியாவிலும்,1999 இல் மலேசியாவிலும் 9 குழந்தைகள் பிறந்தன. இவையே ஆகக் கூடிய குழந்தைகள் பிறப்பாகும்.ஆனால் இந்தக் குழந்தைகள் அனைத்துமே ஒரு சில மணி நேரத்தில் இறந்து விட்டன.எவையும் உயிருடன் இருக்கவில்லை.
ஒ..அப்படியா?...........நானும் ராஜன் அண்ணா போல கலி யுகம் என்று நினைத்துவிட்டேன்......விவரங்களுக்கு மிக்க நன்றி மூர்த்தி ..வீடியோ வைப் பார்த்து பயந்தே போனேன்......எப்படித்தான் அந்த பெண் 10 மாதங்கள் சுமந்தாளோ என்று ! ........என்னை நீங்கள் கிருஷ்ணாம்மா என்றே கூப்பிடலாம் மூர்த்தி
- GuestGuest
நன்றி.அப்படியே செய்கிறேன். ஆனாலும் தெரிந்துகொள்ள ஒரு தகவல்.
முகம் தெரியாத ஒருவரை ஒருமையில் அழைப்பது அழகல்ல என்பது என் கருத்தாகும்.வெளிநாடுகளில் முகம் தெரியாதவர்கள் மட்டுமல்ல வயது பார்க்காது அறிமுகமில்லாதவர்களையும் மரியாதையுடன் அழைக்க வேண்டும் என்பது மரபு.
Mrs -Mistress; Ms ; Miss என்ற சொற்களுக்கு உண்மையான பொருள் வேறு உண்டு. அமெரிக்க ஆங்கிலம்,பிரிட்டன் ஆங்கிலத்தில் வேறுபட்ட பொருள். நாம் தற்போது ஒரே பொருளில் தான் இவற்றைப் பயன்படுத்துகிறோம்.அவற்றின் உண்மையான அர்த்தம் வேறாகும்.
ஆனால் சில ஐரோப்பிய நாடுகளில் தற்போதும் Miss,Mrs இவற்றில் சில சிக்கல் உண்டு.
15-16 வயதில் உள்ள திருமணமாகாத பெண்ணை Miss (ஐரோப்பிய மொழியில்) என அழைத்தால் அவளுக்குக் கோபம் வந்து விடுகிறது. Mrs (ஐரோப்பிய மொழியில்) என அழைக்க வேண்டும் என்பாள்.அந்த நாடுகளில் Miss,Mrs மட்டுமே பாவிக்கிறார்கள்.அதாவது உண்மையான Miss,Ms,Mrs என்ற ஆங்கில சொற்களின் அர்த்தத்தைப் பயன்படுத்துகிறார்கள்.
ஆங்கிலம்,ஐரோப்பிய மொழிகள், இந்தி, சமஸ்கிருதம் போன்ற மொழிகள் சேர்மானியக் குடும்பத்தை சேர்ந்தவை என்பதால் சில மொழிகள் தற்போதும் வேர் சொற்களைப் பயன்படுத்துகின்றன. தமிழில் பாவிக்காத சில வேர் சொற்கள் இன்றும் மலையாளத்தில் பாவிக்கப்படுவதைப் போல் எனலாம்.
நம் நாட்டில் சில நல்ல தமிழ் வார்த்தைகளை கெட்ட வார்த்தைகள் ஆக்கி விட்டது போல் சொற்களின் அர்த்தங்களும் மாறி விடுகின்றன.
முகம் தெரியாத ஒருவரையும்,தெரியாத ஒருவருடன் நேரில் பேசும் போதும் வயதைக் கருத்தில் கொள்ளாது மரியாதையுடன் அழைப்பதற்கு கற்றுக் கொடுத்திருக்கிறார்கள். நீ- என்ற வார்த்தையை அவர்கள் அழைக்க அனுமதி தந்தால் தவிர பாவிக்கக் கூடாது என்பது என் கருத்தாகும்.
இவ்வளவு விளக்கம் ஏன் என்று நினைத்தால் மன்னித்து நீக்கி விடவும்.
முகம் தெரியாத ஒருவரை ஒருமையில் அழைப்பது அழகல்ல என்பது என் கருத்தாகும்.வெளிநாடுகளில் முகம் தெரியாதவர்கள் மட்டுமல்ல வயது பார்க்காது அறிமுகமில்லாதவர்களையும் மரியாதையுடன் அழைக்க வேண்டும் என்பது மரபு.
Mrs -Mistress; Ms ; Miss என்ற சொற்களுக்கு உண்மையான பொருள் வேறு உண்டு. அமெரிக்க ஆங்கிலம்,பிரிட்டன் ஆங்கிலத்தில் வேறுபட்ட பொருள். நாம் தற்போது ஒரே பொருளில் தான் இவற்றைப் பயன்படுத்துகிறோம்.அவற்றின் உண்மையான அர்த்தம் வேறாகும்.
ஆனால் சில ஐரோப்பிய நாடுகளில் தற்போதும் Miss,Mrs இவற்றில் சில சிக்கல் உண்டு.
15-16 வயதில் உள்ள திருமணமாகாத பெண்ணை Miss (ஐரோப்பிய மொழியில்) என அழைத்தால் அவளுக்குக் கோபம் வந்து விடுகிறது. Mrs (ஐரோப்பிய மொழியில்) என அழைக்க வேண்டும் என்பாள்.அந்த நாடுகளில் Miss,Mrs மட்டுமே பாவிக்கிறார்கள்.அதாவது உண்மையான Miss,Ms,Mrs என்ற ஆங்கில சொற்களின் அர்த்தத்தைப் பயன்படுத்துகிறார்கள்.
ஆங்கிலம்,ஐரோப்பிய மொழிகள், இந்தி, சமஸ்கிருதம் போன்ற மொழிகள் சேர்மானியக் குடும்பத்தை சேர்ந்தவை என்பதால் சில மொழிகள் தற்போதும் வேர் சொற்களைப் பயன்படுத்துகின்றன. தமிழில் பாவிக்காத சில வேர் சொற்கள் இன்றும் மலையாளத்தில் பாவிக்கப்படுவதைப் போல் எனலாம்.
நம் நாட்டில் சில நல்ல தமிழ் வார்த்தைகளை கெட்ட வார்த்தைகள் ஆக்கி விட்டது போல் சொற்களின் அர்த்தங்களும் மாறி விடுகின்றன.
முகம் தெரியாத ஒருவரையும்,தெரியாத ஒருவருடன் நேரில் பேசும் போதும் வயதைக் கருத்தில் கொள்ளாது மரியாதையுடன் அழைப்பதற்கு கற்றுக் கொடுத்திருக்கிறார்கள். நீ- என்ற வார்த்தையை அவர்கள் அழைக்க அனுமதி தந்தால் தவிர பாவிக்கக் கூடாது என்பது என் கருத்தாகும்.
இவ்வளவு விளக்கம் ஏன் என்று நினைத்தால் மன்னித்து நீக்கி விடவும்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஹா...ஹா...ஹா... மிக நல்ல விளக்கம் முர்த்தி, நீங்கள் சொல்வது முற்றிலும் சரியே........எனக்கும் பெரியவர்களையும், வயதில் சிறியவர் களானாலும் பெண்களையும் , ஒருமை இல் அழைத்தால் பிடிக்காது தான் .
"நன்றி.அப்படியே செய்கிறேன். ஆனாலும் தெரிந்துகொள்ள ஒரு தகவல்.
முகம் தெரியாத ஒருவரை ஒருமையில் அழைப்பது அழகல்ல என்பது என் கருத்தாகும்.வெளிநாடுகளில் முகம் தெரியாதவர்கள் மட்டுமல்ல வயது பார்க்காது அறிமுகமில்லாதவர்களையும் மரியாதையுடன் அழைக்க வேண்டும் என்பது மரபு."
ஆனால், நான் சொன்னது 'கிருஷ்ணாம்மா அவர்களே' என நீங்கள் குறிப்பிட்டபோது அதில் இருக்கும் 'அவர்களே' வை எடுத்து விட்டு , "கிருஷ்ணாம்மா, வாங்கோ, போங்கோ" என்று மரியாதியாக அழைக்கலாமே!.............இப்போ நான் கூட உங்களை 'பேர்சொல்லி, மூர்த்தி ' என்று தான் அழைக்கிறேன்...ஆனால் நீங்க, வாங்கோ போங்கோ என்று சொல்கிறேன் இல்லையா, அது போல நீங்களும் செய்யலாம் என்று தான் சொன்னேன்
.
.
மேலும் 'கிருஷ்ணாம்மா ' என்பது என் பேர் இல்லை, என் பெயர் சுமதிசுந்தர், என் பையன் பேர் கிருஷ்ணா + அவனின் அம்மா...ஸோ, என் புனைப்பெயர் கிருஷ்ணாம்மா ...ஓகே வா? ...........இனி நீங்கள் தயங்காமல் என்னை 'கிருஷ்ணாம்மா' என்று கூப்பிடலாமே?
முகம் தெரியாத ஒருவரையும்,தெரியாத ஒருவருடன் நேரில் பேசும் போதும் வயதைக் கருத்தில் கொள்ளாது மரியாதையுடன் அழைப்பதற்கு கற்றுக் கொடுத்திருக்கிறார்கள். நீ- என்ற வார்த்தையை அவர்கள் அழைக்க அனுமதி தந்தால் தவிர பாவிக்கக் கூடாது என்பது என் கருத்தாகும்.
எனக்கும் இதே கருத்து தான் மூர்த்தி !
"நன்றி.அப்படியே செய்கிறேன். ஆனாலும் தெரிந்துகொள்ள ஒரு தகவல்.
முகம் தெரியாத ஒருவரை ஒருமையில் அழைப்பது அழகல்ல என்பது என் கருத்தாகும்.வெளிநாடுகளில் முகம் தெரியாதவர்கள் மட்டுமல்ல வயது பார்க்காது அறிமுகமில்லாதவர்களையும் மரியாதையுடன் அழைக்க வேண்டும் என்பது மரபு."
ஆனால், நான் சொன்னது 'கிருஷ்ணாம்மா அவர்களே' என நீங்கள் குறிப்பிட்டபோது அதில் இருக்கும் 'அவர்களே' வை எடுத்து விட்டு , "கிருஷ்ணாம்மா, வாங்கோ, போங்கோ" என்று மரியாதியாக அழைக்கலாமே!.............இப்போ நான் கூட உங்களை 'பேர்சொல்லி, மூர்த்தி ' என்று தான் அழைக்கிறேன்...ஆனால் நீங்க, வாங்கோ போங்கோ என்று சொல்கிறேன் இல்லையா, அது போல நீங்களும் செய்யலாம் என்று தான் சொன்னேன்
.
.
மேலும் 'கிருஷ்ணாம்மா ' என்பது என் பேர் இல்லை, என் பெயர் சுமதிசுந்தர், என் பையன் பேர் கிருஷ்ணா + அவனின் அம்மா...ஸோ, என் புனைப்பெயர் கிருஷ்ணாம்மா ...ஓகே வா? ...........இனி நீங்கள் தயங்காமல் என்னை 'கிருஷ்ணாம்மா' என்று கூப்பிடலாமே?
முகம் தெரியாத ஒருவரையும்,தெரியாத ஒருவருடன் நேரில் பேசும் போதும் வயதைக் கருத்தில் கொள்ளாது மரியாதையுடன் அழைப்பதற்கு கற்றுக் கொடுத்திருக்கிறார்கள். நீ- என்ற வார்த்தையை அவர்கள் அழைக்க அனுமதி தந்தால் தவிர பாவிக்கக் கூடாது என்பது என் கருத்தாகும்.
எனக்கும் இதே கருத்து தான் மூர்த்தி !
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|