புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 13:14

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Today at 13:10

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 13:06

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:55

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Today at 11:27

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Today at 11:25

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Today at 11:23

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Today at 11:20

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Today at 0:45

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 0:41

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Today at 0:40

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 23:12

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 19:03

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 18:49

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 18:47

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 16:16

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 16:15

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:09

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:57

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:38

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 15:21

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:09

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 14:56

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 14:36

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:23

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 13:32

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:59

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:52

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:31

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:30

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:25

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:23

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:22

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:21

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat 1 Jun 2024 - 21:20

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:20

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 16:46

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 14:50

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 14:46

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 14:27

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 8:13

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 8:09

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri 31 May 2024 - 14:12

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri 31 May 2024 - 14:10

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri 31 May 2024 - 12:53

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri 31 May 2024 - 12:51

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri 31 May 2024 - 12:49

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri 31 May 2024 - 12:47

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri 31 May 2024 - 12:46

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri 31 May 2024 - 12:45

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அதுதான் உண்மையான தர்மம்...! Poll_c10அதுதான் உண்மையான தர்மம்...! Poll_m10அதுதான் உண்மையான தர்மம்...! Poll_c10 
6 Posts - 67%
heezulia
அதுதான் உண்மையான தர்மம்...! Poll_c10அதுதான் உண்மையான தர்மம்...! Poll_m10அதுதான் உண்மையான தர்மம்...! Poll_c10 
3 Posts - 33%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அதுதான் உண்மையான தர்மம்...! Poll_c10அதுதான் உண்மையான தர்மம்...! Poll_m10அதுதான் உண்மையான தர்மம்...! Poll_c10 
48 Posts - 63%
heezulia
அதுதான் உண்மையான தர்மம்...! Poll_c10அதுதான் உண்மையான தர்மம்...! Poll_m10அதுதான் உண்மையான தர்மம்...! Poll_c10 
24 Posts - 32%
mohamed nizamudeen
அதுதான் உண்மையான தர்மம்...! Poll_c10அதுதான் உண்மையான தர்மம்...! Poll_m10அதுதான் உண்மையான தர்மம்...! Poll_c10 
2 Posts - 3%
T.N.Balasubramanian
அதுதான் உண்மையான தர்மம்...! Poll_c10அதுதான் உண்மையான தர்மம்...! Poll_m10அதுதான் உண்மையான தர்மம்...! Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அதுதான் உண்மையான தர்மம்...!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82357
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon 28 Mar 2016 - 20:17


-அதுதான் உண்மையான தர்மம்...! TLa0wv7aTjif3hscdcIc+kadhir8
-
காலை வேளை. கண்ணனும் அர்ஜுனனும் நடந்து சென்று
கொண்டிருந்தார்கள்.

""என்ன இருந்தாலும் அர்ஜுனா... கர்ணனின் கொடைக் குணத்திற்கு
இந்த உலகில் எதையுமே உவமை சொல்ல முடியாது...''

கண்ணனின் இந்த வார்த்தைகள் முதலில் அர்ஜுனனை லேசாக முகம்
சுளிக்க வைத்தன. கண்ணன் அதே ரீதியில் தொடர்ந்து பேசிக் கொண்டே
போக அர்ஜுனனுக்கோ கோபம் வந்துவிட்டது.

""நிறுத்து கிருஷ்ணா... எனக்கும் ஒரு வாய்ப்புக் கொடுத்துப் பார்.
என்னுடைய கொடைக்குணம் கர்ணனுடையதைவிட எந்த விதத்திலும்
குறைந்ததில்லை என்று நிரூபிக்கிறேன்...''

மாயக்கண்ணன் கையில் இருந்த புல்லாங்குழலை லேசாக அசைத்தான்.
உடனே முன்னால் ஒரு பெரிய தங்க மலை தோன்றியது.

""இந்த மலையில் இருக்கும் தங்கத்தை இந்த ஊர் மக்களுக்கு இன்று
இரவுக்குள் தானம் செய், பார்க்கலாம்...''

அர்ஜுனன் உடனே ஊரில் உள்ளவர்களை எல்லாம் அழைத்தான்.
வரிசையில் நிற்கச் சொன்னான். கை வலிக்க வலிக்க அந்த மலையிலிருந்து
தங்கத்தை வெட்டி எடுத்து ஒவ்வொருவருக்கும் வேண்டிய அளவு கொடுத்தான்.
கூட்டம் பெருகிக் கொண்டே போனது. அனைவரும் அர்ஜுனனை மனமார
வாழ்த்தினார்கள்.

வள்ளல் குணத்தில் அந்தக் கர்ணனையே மிஞ்சி விட்டான் என்று அவன் காது
படவே சொன்னார்கள். அர்ஜுனன் கண்ணனைப் பார்த்துப் பெருமிதத்துடன்
சிரித்தான். மாயவனின் சிரிப்பில் குறும்புத்தனமே மிஞ்சியிருந்தது.

அர்ஜுனன் அசராமல் மலையை வெட்டி வெட்டிக் கொடுத்துக்
கொண்டேயிருந்தான். என்றாலும் மலை அப்படியே இருந்தது. நாள் முழுவதும்
வெட்டிக் கொடுத்த பின்னும் மலையில் இருந்த தங்கம் குந்துமணி அளவுகூட
குறையவில்லை.

இரவு வந்தது. அர்ஜுனனுக்கு உடம்பெல்லாம் வலி. மக்கள் வரிசை இன்னும்
நீண்டுகொண்டே போனது. தங்கம் அப்படியே இருந்தது! அர்ஜுனன் சோர்ந்து
மயங்கி விழுந்து விட்டான்.

மறுநாள் கர்ணன் முன்னால் அதேபோல் ஒரு தங்க மலையை உருவாக்கினான்
மாயக்கண்ணன். அதை அனைவருக்கும் கர்ணனை விட்டுக் கொடுக்கச்
சொன்னான்.

அந்தப் பக்கம் முதலில் வந்த ஒரு ஊர்ப் பெரியவரை அழைத்தான் கர்ணன்.

""ஐயா! இது தங்கமலை. உங்களுக்கு வேண்டிய அளவு தங்கம் எடுத்துக்
கொண்டு மீதம் உள்ளதை மக்களுக்குக் கொடுத்து விடுங்கள்''.

""யார் கொடுத்தது என்று சொல்லட்டும் மன்னா?''

""என் பெயர் வெளியே வர வேண்டாம். இது இறைவன் எனக்குக் கொடுத்த
பரிசு. ஆகையால் உங்கள் பெயரையும் கண்ணன் பெயரையும் சொல்லி
இதை எல்லோருக்கும் கொடுத்து விடுங்கள்''

இதைப் பார்த்த அர்ஜுனன் வெட்கத்தில் தலை குனிந்தான். மாயக்கண்ணன்
சிரித்தபடி, ""உன்னிடம் உள்ள பிரச்னை என்ன தெரியுமா அர்ஜுனா?
நீ தங்கத்தைக் கொடுக்க ஆசைப்பட்டாய் என்பது உண்மைதான். ஆனால்
அந்தக் கொடையில் உன் பெயர் விளங்க வேண்டும் என்று விரும்பினாய்.
உன் கையாலேயே அதை மக்களுக்குக் கொடுத்து அவர்கள் நன்றியையும்
வாழ்த்தையும் பெற வேண்டும் என்று நினைத்தாய். கர்ணன் கொடையினால்
வரும் பெருமையையும் சேர்த்தே கொடுத்து விட்டான். அதனால் அவன் உன்
போல் நாளெல்லாம் தங்கத்தைத் தானே வெட்டிக் கொண்டிருக்கவில்லை.
அதுதான் உண்மையான தர்மம்'' என்றான்.

இன்று பல நல்லவர்களிடம் காணப்படும் மிகப் பெரிய பலவீனம் இதுதான்.
"நான் என் கையால் நல்லது செய்ய வேண்டும்'' என்றுதான் நினைக்கிறார்களே
தவிர, ""யார் செய்தால் என்ன, நல்லது நடந்தால் சரி' என்று நினைப்பதில்லை.
சிவன் கோயிலுக்கு விளக்கு தானம் செய்வது புண்ணியம்தான். ஆனால்
அந்த விளக்கின் ஒளியை மறைக்கும் வகையில் "இன்னார் விளக்கு உபயம்'
என்று எழுதி வைப்பது அந்த நல்ல செயலையே கேலிக்கூத்தாக்கி விடுகிறது.
-
---------------------------------

"அச்சம் தவிர், உச்சம் தொடு' என்ற நூலில் வரலொட்டி ரெங்கசாமி.
நன்றி- தினமணி கதிர்

krissrini
krissrini
பண்பாளர்

பதிவுகள் : 166
இணைந்தது : 04/02/2016

Postkrissrini Mon 28 Mar 2016 - 20:25

கர்ணனின் கொடைக்கு நிகர் கர்ணன் மட்டுமே.



ஸ்ரீனிவாசன்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon 28 Mar 2016 - 20:40

தனது பெயர் பதிவாகவேண்டும் பார்ப்பவர் மத்தியில் ,
என்ற மயக்கம் அரசியல்வாதிகள் மட்டுமின்றி ,
சாதாரண மனிதன் மனதில் எழுவது சகஜம் தானே .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue 29 Mar 2016 - 0:41

நல்ல பகிர்வு ராம் அண்ணா, பலமுறை கேட்டும் அலுக்காத கதை இது புன்னகை ............ நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக