புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Today at 4:15 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 am
» கிருஷ்ணர் ஆட்சி செய்த 'துவாரகை' – கடலில் மூழ்கிய ஒரு நகரத்தின் தேடல்
by சிவா Yesterday at 10:28 pm
» சென்னை வந்துகொண்டிருந்த கோரமண்டல் ரயில் விபத்து: 179 பேர் படுகாயம்
by சிவா Yesterday at 10:22 pm
» லேப்டாப் எப்படி தேர்ந்தெடுப்பது? என்ஜினியரிங் மாணவர்களுக்கான சிறந்த லேப்டாப்கள்
by சிவா Yesterday at 10:17 pm
» முஸ்லீம் லீக் ‘மதச்சார்பற்ற’ கட்சி என ராகுல் பேச்சு; காங்கிரஸ்- பா.ஜ.க இடையே வார்த்தைப் போர்
by சிவா Yesterday at 10:15 pm
» சந்திரயான்-3
by சிவா Yesterday at 10:10 pm
» கழுவேத்தி மூர்க்கன் - சினிமா விமர்சனம்
by சிவா Yesterday at 10:07 pm
» காதில் பூ சுற்றும் வேலை; ஸ்டாலினின் சிங்கப்பூர், ஜப்பான் சுற்றுலா ஃபெயிலியர்
by சிவா Yesterday at 10:02 pm
» கருணாநிதி 100
by சிவா Yesterday at 9:59 pm
» ஷேப்வேர்' பயன்படுத்தும் பெண்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் - Body Shapers
by சிவா Yesterday at 9:43 pm
» இறைவழிபாட்டிற்கு உகந்த வைகாசி மாதம் பற்றிய 25 அரிய தகவல்கள்
by சிவா Yesterday at 8:58 pm
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 8:54 pm
» மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்
by சிவா Yesterday at 8:42 pm
» திரிபலா சூரணம்
by சிவா Yesterday at 8:38 pm
» வருமான வரித் துறைக்கு சோதனைக் காலம்..?
by சிவா Yesterday at 8:34 pm
» ‘உஷார்! இந்தியாவில் தயாராகும் தரமற்ற மருந்துகள்’
by சிவா Yesterday at 8:32 pm
» இந்த 5 வெள்ளை நிற உணவுகள் வெள்ளை விஷயங்கள் என்று கூறப்படுகிறது
by Dr.S.Soundarapandian Yesterday at 12:46 pm
» உங்கள் நண்பர் வைரமுத்து மீது எப்போது நடவடிக்கை எடுப்பீங்க... முதல்வருக்கு பாடகி சின்மயி வேண்டுகோள்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:29 pm
» கருத்துப்படம் 02/06/2023
by Dr.S.Soundarapandian Yesterday at 12:24 pm
» என்.கணேசனின் புதிய நாவல்கள்
by shivi Yesterday at 6:48 am
» இன்று (ஜூன் 2, 2023) வைகாசி விசாகம்
by சிவா Yesterday at 1:56 am
» சிகரெட் பழக்கம் உள்ளவர்களுக்கு அதை விடுவது ஏன் கடினமாக உள்ளது?
by சிவா Yesterday at 1:49 am
» தமிழக செய்திகள்
by சிவா Yesterday at 1:41 am
» போக்குவரத்து விதிமீறல்களை கட்டுப்படுத்த புதிய திட்டம்: சென்னை காவல்துறை அறிமுகம்
by சிவா Yesterday at 1:38 am
» மீண்டும் தலைதூக்கும் மின்வெட்டு... சுதாரிக்குமா தி.மு.க அரசு?
by சிவா Yesterday at 1:36 am
» தொடரும் கோடை... பாதிப்பைத் தவிர்ப்பது எப்படி?
by சிவா Yesterday at 1:33 am
» கிறுக்கு ராஜாக்களின் கதை - முகில்
by சிவா Yesterday at 1:17 am
» சாரைப்பருப்பு - சாரபருப்பு - chironji seeds
by சிவா Yesterday at 12:06 am
» செயற்கை நுண்ணறிவு என்றால் என்ன? Artificial intelligence
by சிவா Thu Jun 01, 2023 11:55 pm
» ‘ஜூலை 9ம் தேதி தி.மு.க அரசின் 2வது ஊழல் பட்டியல் வெளியிடப்படும்’ - அண்ணாமலை
by சிவா Thu Jun 01, 2023 11:32 pm
» நீரிழிவு நோயாளிகளுக்கான பயனுள்ள தகவல் தொகுப்புகள்.
by சிவா Thu Jun 01, 2023 11:28 pm
» நான் சென்று வருகிறேன், உறவுகளே.. மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu Jun 01, 2023 9:32 pm
» ரா. கி. ரங்கராஜன் நாவல்கள்
by rockdeen Thu Jun 01, 2023 9:23 pm
» "விடமாட்டேன்" என்கிறது.
by T.N.Balasubramanian Thu Jun 01, 2023 7:14 pm
» சிராஜூ நிஷா நாவல்கள் வேண்டும்
by M. Priya Thu Jun 01, 2023 6:37 pm
» நந்தி செங்கோல் ஏந்தும் நடேசர்
by சிவா Thu Jun 01, 2023 3:41 pm
» ரத்தப் பரிசோதனையில் எனக்கு உடலுக்குத் தேவையான உப்பு சத்துக்கள் குறைவாக இருப்பதை அறிகிறேன். அவற்றை நன்கு பெற வழி என்ன?
by சிவா Thu Jun 01, 2023 3:35 pm
» ஶ்ரீ வேணுகோபாலன் நாவல்களுக்கான தேடல்
by திருமதி.திவாகரன் Thu Jun 01, 2023 3:35 pm
» புலம்பெயரும் விலங்குகள் மற்றும் பறவைகள்
by சிவா Thu Jun 01, 2023 3:28 pm
» இந்தியாவில் 150+ மருத்துவக் கல்லூரிகள் அங்கீகாரம் இழக்கின்றனவா? - என்ன பிரச்னை?
by சிவா Thu Jun 01, 2023 3:14 pm
» திரைப் பிரபலங்கள்
by heezulia Thu Jun 01, 2023 12:01 pm
» நாவல்கள் வேண்டும்
by Balaurushya Wed May 31, 2023 9:06 pm
» மே 31 - உலக புகையிலை எதிர்ப்பு தினம்
by T.N.Balasubramanian Wed May 31, 2023 9:05 pm
» கொங்கு’ ரெய்டு - 5 புள்ளிகள் - தலைசுற்றவைக்கும் ஆவணங்கள்
by சிவா Wed May 31, 2023 8:55 pm
» பிரசவத்திற்குப் பின் ஏற்படும் சிக்கல்கள்: பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன?
by சிவா Wed May 31, 2023 8:49 pm
» மதுரை குஞ்சரத்தம்மாள் கதை உண்மையா? தாது வருடப் பஞ்சத்தின் போது உண்மையில் என்ன நடந்தது?
by சிவா Wed May 31, 2023 5:18 pm
» தமிழ்நாட்டில் மூன்று அரசு மருத்துவக் கல்லூரிகள் அங்கீகாரம் ரத்து
by சிவா Wed May 31, 2023 4:26 pm
» தேசியச் செய்திகள்
by சிவா Wed May 31, 2023 4:14 pm
» ஆளுநர் ஆர்.என்.ரவி - செய்தித் தொகுப்புகள்
by சிவா Wed May 31, 2023 12:08 pm
by சிவா Today at 4:15 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 am
» கிருஷ்ணர் ஆட்சி செய்த 'துவாரகை' – கடலில் மூழ்கிய ஒரு நகரத்தின் தேடல்
by சிவா Yesterday at 10:28 pm
» சென்னை வந்துகொண்டிருந்த கோரமண்டல் ரயில் விபத்து: 179 பேர் படுகாயம்
by சிவா Yesterday at 10:22 pm
» லேப்டாப் எப்படி தேர்ந்தெடுப்பது? என்ஜினியரிங் மாணவர்களுக்கான சிறந்த லேப்டாப்கள்
by சிவா Yesterday at 10:17 pm
» முஸ்லீம் லீக் ‘மதச்சார்பற்ற’ கட்சி என ராகுல் பேச்சு; காங்கிரஸ்- பா.ஜ.க இடையே வார்த்தைப் போர்
by சிவா Yesterday at 10:15 pm
» சந்திரயான்-3
by சிவா Yesterday at 10:10 pm
» கழுவேத்தி மூர்க்கன் - சினிமா விமர்சனம்
by சிவா Yesterday at 10:07 pm
» காதில் பூ சுற்றும் வேலை; ஸ்டாலினின் சிங்கப்பூர், ஜப்பான் சுற்றுலா ஃபெயிலியர்
by சிவா Yesterday at 10:02 pm
» கருணாநிதி 100
by சிவா Yesterday at 9:59 pm
» ஷேப்வேர்' பயன்படுத்தும் பெண்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் - Body Shapers
by சிவா Yesterday at 9:43 pm
» இறைவழிபாட்டிற்கு உகந்த வைகாசி மாதம் பற்றிய 25 அரிய தகவல்கள்
by சிவா Yesterday at 8:58 pm
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 8:54 pm
» மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்
by சிவா Yesterday at 8:42 pm
» திரிபலா சூரணம்
by சிவா Yesterday at 8:38 pm
» வருமான வரித் துறைக்கு சோதனைக் காலம்..?
by சிவா Yesterday at 8:34 pm
» ‘உஷார்! இந்தியாவில் தயாராகும் தரமற்ற மருந்துகள்’
by சிவா Yesterday at 8:32 pm
» இந்த 5 வெள்ளை நிற உணவுகள் வெள்ளை விஷயங்கள் என்று கூறப்படுகிறது
by Dr.S.Soundarapandian Yesterday at 12:46 pm
» உங்கள் நண்பர் வைரமுத்து மீது எப்போது நடவடிக்கை எடுப்பீங்க... முதல்வருக்கு பாடகி சின்மயி வேண்டுகோள்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:29 pm
» கருத்துப்படம் 02/06/2023
by Dr.S.Soundarapandian Yesterday at 12:24 pm
» என்.கணேசனின் புதிய நாவல்கள்
by shivi Yesterday at 6:48 am
» இன்று (ஜூன் 2, 2023) வைகாசி விசாகம்
by சிவா Yesterday at 1:56 am
» சிகரெட் பழக்கம் உள்ளவர்களுக்கு அதை விடுவது ஏன் கடினமாக உள்ளது?
by சிவா Yesterday at 1:49 am
» தமிழக செய்திகள்
by சிவா Yesterday at 1:41 am
» போக்குவரத்து விதிமீறல்களை கட்டுப்படுத்த புதிய திட்டம்: சென்னை காவல்துறை அறிமுகம்
by சிவா Yesterday at 1:38 am
» மீண்டும் தலைதூக்கும் மின்வெட்டு... சுதாரிக்குமா தி.மு.க அரசு?
by சிவா Yesterday at 1:36 am
» தொடரும் கோடை... பாதிப்பைத் தவிர்ப்பது எப்படி?
by சிவா Yesterday at 1:33 am
» கிறுக்கு ராஜாக்களின் கதை - முகில்
by சிவா Yesterday at 1:17 am
» சாரைப்பருப்பு - சாரபருப்பு - chironji seeds
by சிவா Yesterday at 12:06 am
» செயற்கை நுண்ணறிவு என்றால் என்ன? Artificial intelligence
by சிவா Thu Jun 01, 2023 11:55 pm
» ‘ஜூலை 9ம் தேதி தி.மு.க அரசின் 2வது ஊழல் பட்டியல் வெளியிடப்படும்’ - அண்ணாமலை
by சிவா Thu Jun 01, 2023 11:32 pm
» நீரிழிவு நோயாளிகளுக்கான பயனுள்ள தகவல் தொகுப்புகள்.
by சிவா Thu Jun 01, 2023 11:28 pm
» நான் சென்று வருகிறேன், உறவுகளே.. மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu Jun 01, 2023 9:32 pm
» ரா. கி. ரங்கராஜன் நாவல்கள்
by rockdeen Thu Jun 01, 2023 9:23 pm
» "விடமாட்டேன்" என்கிறது.
by T.N.Balasubramanian Thu Jun 01, 2023 7:14 pm
» சிராஜூ நிஷா நாவல்கள் வேண்டும்
by M. Priya Thu Jun 01, 2023 6:37 pm
» நந்தி செங்கோல் ஏந்தும் நடேசர்
by சிவா Thu Jun 01, 2023 3:41 pm
» ரத்தப் பரிசோதனையில் எனக்கு உடலுக்குத் தேவையான உப்பு சத்துக்கள் குறைவாக இருப்பதை அறிகிறேன். அவற்றை நன்கு பெற வழி என்ன?
by சிவா Thu Jun 01, 2023 3:35 pm
» ஶ்ரீ வேணுகோபாலன் நாவல்களுக்கான தேடல்
by திருமதி.திவாகரன் Thu Jun 01, 2023 3:35 pm
» புலம்பெயரும் விலங்குகள் மற்றும் பறவைகள்
by சிவா Thu Jun 01, 2023 3:28 pm
» இந்தியாவில் 150+ மருத்துவக் கல்லூரிகள் அங்கீகாரம் இழக்கின்றனவா? - என்ன பிரச்னை?
by சிவா Thu Jun 01, 2023 3:14 pm
» திரைப் பிரபலங்கள்
by heezulia Thu Jun 01, 2023 12:01 pm
» நாவல்கள் வேண்டும்
by Balaurushya Wed May 31, 2023 9:06 pm
» மே 31 - உலக புகையிலை எதிர்ப்பு தினம்
by T.N.Balasubramanian Wed May 31, 2023 9:05 pm
» கொங்கு’ ரெய்டு - 5 புள்ளிகள் - தலைசுற்றவைக்கும் ஆவணங்கள்
by சிவா Wed May 31, 2023 8:55 pm
» பிரசவத்திற்குப் பின் ஏற்படும் சிக்கல்கள்: பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன?
by சிவா Wed May 31, 2023 8:49 pm
» மதுரை குஞ்சரத்தம்மாள் கதை உண்மையா? தாது வருடப் பஞ்சத்தின் போது உண்மையில் என்ன நடந்தது?
by சிவா Wed May 31, 2023 5:18 pm
» தமிழ்நாட்டில் மூன்று அரசு மருத்துவக் கல்லூரிகள் அங்கீகாரம் ரத்து
by சிவா Wed May 31, 2023 4:26 pm
» தேசியச் செய்திகள்
by சிவா Wed May 31, 2023 4:14 pm
» ஆளுநர் ஆர்.என்.ரவி - செய்தித் தொகுப்புகள்
by சிவா Wed May 31, 2023 12:08 pm
இந்த வார அதிக பதிவர்கள்
சிவா |
| |||
T.N.Balasubramanian |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
E KUMARAN |
| |||
திருமதி.திவாகரன் |
| |||
M. Priya |
| |||
prajai |
| |||
Balaurushya |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
சிவா |
| |||
T.N.Balasubramanian |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
திருமதி.திவாகரன் |
| |||
M. Priya |
| |||
rockdeen |
| |||
shivi |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை வலைப்பதிவு
சித்திரை திருவிழா மதுரை - 2016
Page 1 of 3 •
Page 1 of 3 • 1, 2, 3


சித்திரை முதல் நாள்
சுந்தரேசுவரர் கற்பக விருட்ச வாகனத்திலும் அம்மன் சிம்ம வாகனத்திலும் மாசி வீதிகளில் பவனி வருகின்றனர். இதில் கற்பக மரம் படைத்தல் தத்துவத்தை குறிப்பதாகும்.
கற்பக விருட்சம் கேட்டதெல்லாம் கொடுக்கும் தன்மை கொண்டது அதானால் சுவாமி கற்பக விருட்ச மரத்தில் வருகிறார். கேட்டதெல்லாம் கிடைத்து விட்டால் தான் என்ற ஆணவம் வந்து விடும். அதை போக்க அம்மன் சிம்மவாகனத்தில் பவனி வருகிறார்.
- முகனூல் (வீரம்வெளஞ்சமதுரை)
சிறப்பு நன்றிகள் இரா.ஸ்டாலின்பாபு அண்ணாவிற்கு கேட்டவுடன் போட்டோ வை இங்கு பகிர்வு செய்ய அனுமதி அளித்தற்கு
குணா அமுதன் அண்ணாவிற்கும் நன்றிகள் ( சிறப்பான புகை படத்திற்கு)
சித்திரை திருவிழா இரண்டாம் நாள்
*****************************************


சுந்தரேசுவரர் பூத வாகனத்திலும் மீனாட்சி அம்மன் அன்ன வாகனத்திலும் பவனி வருகின்றனர்.
அன்னத்தின் நிறம் வெண்மை. நம் உள்ளம் வெண்மையாக இருக்க வேண்டும். நீரும் பாலும் கலந்து வைத்தாலும் அன்னம் பாலை மட்டும் பருகும். அது போல் நல்லதும் கேட்டதும் கலந்த இவ்வுழகில் நல்லதில் மட்டும் நம் மனம் செல்ல வேண்டும் என அம்மன் அன்ன வானத்திலும், இறைவனின் ஐந்தொழிலில் அழித்தல் தொழிலை குறிக்கும் பூத வாகனத்தில் சுந்தரேசுவரரும் வருகின்றனர். இவ்வுலகில் பிறந்த ஒவ்வொருவருக்கும் இன்பம் துன்பம் காலம் ஆகிய பூதங்கள்
பயமுறுத்துகின்றன. அவற்றை அடக்கி முக்தி அளிக்க பூத வாகனத்தில் வருகிறார்.
- முகனூல் (வீரம்வெளஞ்சமதுரை)
சிறப்பு நன்றிகள் இரா.ஸ்டாலின்பாபு அண்ணாவிற்கு(சிறப்பான புகை படத்திற்கு)
*****************************************


சுந்தரேசுவரர் பூத வாகனத்திலும் மீனாட்சி அம்மன் அன்ன வாகனத்திலும் பவனி வருகின்றனர்.
அன்னத்தின் நிறம் வெண்மை. நம் உள்ளம் வெண்மையாக இருக்க வேண்டும். நீரும் பாலும் கலந்து வைத்தாலும் அன்னம் பாலை மட்டும் பருகும். அது போல் நல்லதும் கேட்டதும் கலந்த இவ்வுழகில் நல்லதில் மட்டும் நம் மனம் செல்ல வேண்டும் என அம்மன் அன்ன வானத்திலும், இறைவனின் ஐந்தொழிலில் அழித்தல் தொழிலை குறிக்கும் பூத வாகனத்தில் சுந்தரேசுவரரும் வருகின்றனர். இவ்வுலகில் பிறந்த ஒவ்வொருவருக்கும் இன்பம் துன்பம் காலம் ஆகிய பூதங்கள்
பயமுறுத்துகின்றன. அவற்றை அடக்கி முக்தி அளிக்க பூத வாகனத்தில் வருகிறார்.
- முகனூல் (வீரம்வெளஞ்சமதுரை)
சிறப்பு நன்றிகள் இரா.ஸ்டாலின்பாபு அண்ணாவிற்கு(சிறப்பான புகை படத்திற்கு)
சித்திரை திருவிழா 3ம் நாள்
**************************************

சுந்தரேசுவரர் கைலாச பர்வதத்திலும். மீனாட்சி அம்மன் காமதேனு வாகனத்திலும் பவனி வருகின்றனர்.
மனிதன் மந்த குணம் மூர்க்க குணம் கொண்டவனாக இருக்கிறான். மண் பெண் பொன் ஆசைகளில் சிக்கி
தவிக்கிறான். கைலாச பர்வதம் என்பது ராவணன் கயிலை மலையை தூக்கி பிடித்த படி இருக்கும். இது ராவணனின் ஆணவத்தின் அடையாளம். சிவனின்
இருப்பிடம் என தெரிந்தும் அவன் ஆணவத்துடன் கயிலாய மலையை பெயர்க்க முயன்றான். சிவன் தன காலால் அழுத்தி ராவணன் கைகளை மலைக்கு அடியில் சிக்க வைத்தார். வலி தாளாத அவன் அந்த வழியே வந்த வசீகர முனிவரின் ஆலோசனை படி சிவனை புகழ்ந்து பாடினான். சிவனும் மன்னித்து விடுகிறார். மனிதர்களும் இவ்வாறே இறைவனை மதியாமல்
ஆணவத்துடன் அலைகின்றனர். அந்த ஆணவத்தை அடக்கவே சிவன் சுந்தரேசுவரர் இந்த வாகனத்தில்
வருகிறார்.
கையிலாய பர்வத மலையை தாங்கி பிடிக்கும் இராவணனின் முகத்தில் ஒருவித ஆணவமும் ஆக்ரோசமும் வலியும் தெரிவது போல் இருக்கும்.
அதே போல் காமதேனு என்னும் தேவலோக பசு கேட்டதை எல்லாம் கொடுக்கும். அது போல் அன்னை
மீனாட்சியும் கேட்டதெல்லாம் கொடுக்கும் வரம் தருபவளாக காமதேனு வாகனத்தில் வருகிறாள். இந்த பசு போல மனிதனும் சுயநலம் விடுத்தது பொதுநலம் பேண வேண்டும்.
- முகனூல் (வீரம்வெளஞ்சமதுரை)
இரா.ஸ்டாலின்பாபு அண்ணாவிற்கு சிறப்பு நன்றிகள் (சிறப்பான புகை படத்திற்கு)
**************************************

சுந்தரேசுவரர் கைலாச பர்வதத்திலும். மீனாட்சி அம்மன் காமதேனு வாகனத்திலும் பவனி வருகின்றனர்.
மனிதன் மந்த குணம் மூர்க்க குணம் கொண்டவனாக இருக்கிறான். மண் பெண் பொன் ஆசைகளில் சிக்கி
தவிக்கிறான். கைலாச பர்வதம் என்பது ராவணன் கயிலை மலையை தூக்கி பிடித்த படி இருக்கும். இது ராவணனின் ஆணவத்தின் அடையாளம். சிவனின்
இருப்பிடம் என தெரிந்தும் அவன் ஆணவத்துடன் கயிலாய மலையை பெயர்க்க முயன்றான். சிவன் தன காலால் அழுத்தி ராவணன் கைகளை மலைக்கு அடியில் சிக்க வைத்தார். வலி தாளாத அவன் அந்த வழியே வந்த வசீகர முனிவரின் ஆலோசனை படி சிவனை புகழ்ந்து பாடினான். சிவனும் மன்னித்து விடுகிறார். மனிதர்களும் இவ்வாறே இறைவனை மதியாமல்
ஆணவத்துடன் அலைகின்றனர். அந்த ஆணவத்தை அடக்கவே சிவன் சுந்தரேசுவரர் இந்த வாகனத்தில்
வருகிறார்.
கையிலாய பர்வத மலையை தாங்கி பிடிக்கும் இராவணனின் முகத்தில் ஒருவித ஆணவமும் ஆக்ரோசமும் வலியும் தெரிவது போல் இருக்கும்.
அதே போல் காமதேனு என்னும் தேவலோக பசு கேட்டதை எல்லாம் கொடுக்கும். அது போல் அன்னை
மீனாட்சியும் கேட்டதெல்லாம் கொடுக்கும் வரம் தருபவளாக காமதேனு வாகனத்தில் வருகிறாள். இந்த பசு போல மனிதனும் சுயநலம் விடுத்தது பொதுநலம் பேண வேண்டும்.
- முகனூல் (வீரம்வெளஞ்சமதுரை)
இரா.ஸ்டாலின்பாபு அண்ணாவிற்கு சிறப்பு நன்றிகள் (சிறப்பான புகை படத்திற்கு)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65700
இணைந்தது : 22/04/2010
நல்ல பகிர்வு மது
............நன்றி !..............நீங்க தான் மதுரை லிருந்து போடறீங்க என்று நினைத்துவிட்டேன்......திருவிழாவுக்கு ஊருக்கு போகலையா?


மேற்கோள் செய்த பதிவு: 1202525 நன்றி அம்மாkrishnaamma wrote:நல்ல பகிர்வு மது............நன்றி !..............நீங்க தான் மதுரை லிருந்து போடறீங்க என்று நினைத்துவிட்டேன்......திருவிழாவுக்கு ஊருக்கு போகலையா?
![]()

இல்ல அம்மா லீவ் தர இல்ல...

- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65700
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1202537மதுமிதா wrote:மேற்கோள் செய்த பதிவு: 1202525 நன்றி அம்மாkrishnaamma wrote:நல்ல பகிர்வு மது............நன்றி !..............நீங்க தான் மதுரை லிருந்து போடறீங்க என்று நினைத்துவிட்டேன்......திருவிழாவுக்கு ஊருக்கு போகலையா?
![]()
![]()
இல்ல அம்மா லீவ் தர இல்ல...![]()



சித்திரைத் திருவிழா நான்காம் நாள்
-------------------------------------------------------
இன்று காலை தங்கப்பல்லக்கில் வில்லாபுரம் பாவக்காய் மண்டபம் நோக்கி...
இறைவனின் ஐந்து தொழில்களில் மறைத்தல் தொழிலை குறிக்கிறது தங்கபல்லக்கு. திரை சீலையும் தொங்கி கொண்டிருக்கும் குஞ்சங்களும் சுவாமியை மறைத்திருக்கும் நல்வினை தீவினை செய்ததால் தான் பூமியில் மனிதனாக பிறக்கின்றோம். எதிர்காலம் எப்படி
இருக்கும் என்று யாராலும் அருதியிட்டு கூற முடியாது. அதை அறிந்தவன் இறைவன் ஒருவன் மட்டுமே. இதைதான் மறைத்திருக்கும் திரையும்
குஞ்சங்களும் விளக்குகின்றன. ஒருவர் எதிர்காலத்தில் நன்மை மட்டும் நடக்கும் என்று தெரிந்து விட்டால் ஒரே அடியாக ஆட ஆரம்பித்து விடுவார். துன்பம் மட்டும் நடக்கும் என தெரிந்தால்
கவலை பட தொடங்கி விடுவர். எல்லாம் முன் கூட்டியே தெரிந்தால் வாழ்வில் சுவாரசியம் இருக்காது. எனவே
கடமையை செய்யுங்கள் பலனை நாங்கள் தருகிறோம் என்பதை உணர்த்தவே அம்மனும் அய்யனும் தங்க பல்லாக்கில் பவனி வருகின்றனர்
- முகனூல் (வீரம்வெளஞ்சமதுரை)
குண அமுதன் அண்ணாவிற்கு சிறப்பு நன்றிகள் (சிறப்பான புகை படத்திற்கு)



-------------------------------------------------------
இன்று காலை தங்கப்பல்லக்கில் வில்லாபுரம் பாவக்காய் மண்டபம் நோக்கி...
இறைவனின் ஐந்து தொழில்களில் மறைத்தல் தொழிலை குறிக்கிறது தங்கபல்லக்கு. திரை சீலையும் தொங்கி கொண்டிருக்கும் குஞ்சங்களும் சுவாமியை மறைத்திருக்கும் நல்வினை தீவினை செய்ததால் தான் பூமியில் மனிதனாக பிறக்கின்றோம். எதிர்காலம் எப்படி
இருக்கும் என்று யாராலும் அருதியிட்டு கூற முடியாது. அதை அறிந்தவன் இறைவன் ஒருவன் மட்டுமே. இதைதான் மறைத்திருக்கும் திரையும்
குஞ்சங்களும் விளக்குகின்றன. ஒருவர் எதிர்காலத்தில் நன்மை மட்டும் நடக்கும் என்று தெரிந்து விட்டால் ஒரே அடியாக ஆட ஆரம்பித்து விடுவார். துன்பம் மட்டும் நடக்கும் என தெரிந்தால்
கவலை பட தொடங்கி விடுவர். எல்லாம் முன் கூட்டியே தெரிந்தால் வாழ்வில் சுவாரசியம் இருக்காது. எனவே
கடமையை செய்யுங்கள் பலனை நாங்கள் தருகிறோம் என்பதை உணர்த்தவே அம்மனும் அய்யனும் தங்க பல்லாக்கில் பவனி வருகின்றனர்
- முகனூல் (வீரம்வெளஞ்சமதுரை)
குண அமுதன் அண்ணாவிற்கு சிறப்பு நன்றிகள் (சிறப்பான புகை படத்திற்கு)



- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65700
இணைந்தது : 22/04/2010
அருமையாக இருக்கு மது
.....................










இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krishnaamma


-
64 சக்தி பீடங்களில் ஒன்றாக விளங்குவது
மதுரை மீனாக்ஷி சுந்தரேஸ்வரர் கோவிலாகும்.
இத்தலத்தில் மீனாக்ஷி அம்மன் சந்நிதியே
முதன்மை பெற்றது.
ஆகையால் இத்தலத்தில் முதலில் மீனாக்ஷி அம்மையை
வணங்கி விட்டே பிறகு சுந்தரேஸ்வரர் சந்நிதி சென்று
அவரை வழிபடுவது மரபாக இருந்து வருகிறது.
-
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65700
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1203792ayyasamy ram wrote:![]()
![]()
-
64 சக்தி பீடங்களில் ஒன்றாக விளங்குவது
மதுரை மீனாக்ஷி சுந்தரேஸ்வரர் கோவிலாகும்.
இத்தலத்தில் மீனாக்ஷி அம்மன் சந்நிதியே
முதன்மை பெற்றது.
ஆகையால் இத்தலத்தில் முதலில் மீனாக்ஷி அம்மையை
வணங்கி விட்டே பிறகு சுந்தரேஸ்வரர் சந்நிதி சென்று
அவரை வழிபடுவது மரபாக இருந்து வருகிறது.
-
அதனால் தான் சிலபேர் அந்தக்காலத்தில் கேட்பார்கள் , "உங்கவீடு மதுரையா சிதம்பரமா? " என்று



.
.
.
ஆனால் இப்போ தமிழ்நாடே மதுரையாக மாறிப்போனது வேறு விஷயம்

Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
» மதுரை சித்திரை திருவிழா பச்சை பட்டு உடுத்தி கள்ளழகர் ஆற்றில் இறங்கினார். 10 லட்சம் பக்தர்கள் தரிசித்தனர்
» சித்திரை திருவிழா
» திருக்கழுக்குன்றம்:-திருக்கழுக்குன்றம் சித்திரை திருவிழா-2019.
» சித்திரை முழுநிலவில் கற்புக்கரசிக்கு திருவிழா
» திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோயில் சித்திரை திருவிழா ரத்து
» சித்திரை திருவிழா
» திருக்கழுக்குன்றம்:-திருக்கழுக்குன்றம் சித்திரை திருவிழா-2019.
» சித்திரை முழுநிலவில் கற்புக்கரசிக்கு திருவிழா
» திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோயில் சித்திரை திருவிழா ரத்து
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 3