புதிய பதிவுகள்
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Today at 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:22 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:26 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:12 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:59 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:43 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:56 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:52 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Yesterday at 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Yesterday at 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Yesterday at 10:32 am
» கருத்துப்படம் 17/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:51 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
by Poomagi Today at 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:22 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:26 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:12 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:59 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:43 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:56 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:52 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Yesterday at 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Yesterday at 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Yesterday at 10:32 am
» கருத்துப்படம் 17/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:51 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
jairam | ||||
Poomagi | ||||
சிவா | ||||
Manimegala |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
jairam | ||||
Jenila | ||||
Rutu | ||||
ஜாஹீதாபானு | ||||
ரா.ரமேஷ்குமார் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மனக்கதவை கவனியுங்கள்!
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அதிஷ்டம் எப்போது வேண்டுமானாலும் கதவை தட்டும் நாம்தான் திறக்கத் தயாராக இருக்க வேண்டும் என்ற பழமொழி உங்களுக்குத் தெரிந்திருக்கும்.
நான் சொல்லப் போகிற புதுமொழி என்ன தெரியுமா? வெற்றியை அடைய விரும்பினால், மனக்கதவை எப்போது திறக்கவேண்டும்? எப்போது மூடி வைக்க வேண்டும்? என்பதை நீங்கள் அவசியம் தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள் என்பதுதான்.
அரசவை ஒன்றில் புத்திசாலியான அமைச்சர் ஒருவர் இருந்தார். மன்னருக்கு எல்லாவிதத்திலும் நல்ல ஆலோசனைகளை சொல்லக்கூடியவர் அவர். அந்த அமைச்சர் ஒருநாள், தனக்கு மிகவும் வயதாகிவிட்டதால் பணியிலிருந்து விலகி புனித யாத்திரை செல்ல விரும்புவதாக அரசரிடம் சொன்னார்.
மிகவும் அனுபவம் வாய்ந்த அமைச்சரை இழக்க விரும்பாத மன்னர், தயங்கினார். அதனைப் புரிந்து கொண்ட மந்திரி 'மன்னா, நான் புறப்படுவதற்கு முன், அறிவும் புத்திசாலித்தனமும் உள்ள இளைஞன் ஒருவனை உங்களுக்கு அமைச்சராக்கிவிட்டு போகிறேன்' என்று வாக்குறுதி தந்தார்.
மறுநாளே, 'அமைச்சர் பதவிக்கு தகுதியான இளைஞர்கள் தேவை' என்று அறிவிக்கச் செய்தார், மூத்த அமைச்சர். அந்த அறிவிப்பைக் கேட்டுவிட்டு, ஏராளமானோர் வந்தார்கள்.மூத்த அமைச்ர், அந்த இளைஞர்கள் மத்தியில் நின்று பேசத் தொடங்கினார்.
'வந்திருக்கும் உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன். அமைச்சராகப் பொறுப்பேற்கும் தகுதி யாருக்கு இருக்கிறது என்பதை அறிந்திட, ஒரு போட்டி நடக்க இருக்கிறது. அதில் கலந்து கொள்வதற்கு எல்லோரும் பக்கத்தில் உள்ள பெரிய மைதானத்துக்கு வரவேண்டும். இதில் மிக முக்கியமான விஷயம், அந்த மைதானத்தின் வாசல் கதவு மிக மிக பிரமாண்டமானது.
பத்து வீரர்கள் சேர்ந்தாலும் திறப்பது மிகவும் கடினம். அதோடு, அந்தக் கதவை திறந்து பல ஆண்டுகள் ஆவதால், அது மிகவும் இறுகிக் கிடக்கிறது. அந்தக் கதவை திறந்தால மட்டுமே நீங்கள் அங்கே வரமுடியும்! எல்லோரும் தயாராகுங்கள்!
இன்னொரு முக்கியமான விஷயம். நீங்கள் அதைக் கூட்டாகச் சேர்ந்து செய்யக் கூடாது. தனித்தனியாகவே திறக்க முயற்சிக்க வேண்டும்! அப்படி யாரெல்லாம் வந்து சேருகிறீர்களோ, அவர்களுக்கு மட்டுமே போட்டி நடக்கும்'
அமைச்சர் சொன்னதையெல்லாம் கேட்ட இளைஞர்களில் சிலர், மாபெரும் கதவைத் திறப்பது தங்களால் முடியாது என்று அப்போதே தீர்மானித்து வெளியேறிவிட்டார்கள்.
மற்றவர்கள் மைதானத்துக்குச் செல்லும் வழியில் மன்னனின் வீரர்கள் அங்கும் இங்குமாக நின்று அந்தக் கதவின் பிரமாண்டம் பற்றியும் அதைத் திறப்பது எவ்வளவு கடினம் என்பதையும் பேசிக் கொண்டிருந்தார்கள். அதையெல்லாம் கேட்டதும் மேலும் நிறையப்பேர் விலகினார்கள்.
இப்படியே குறைந்து குறைந்து அந்த மைதானத்தின் அருகே போனவர்கள் பத்துப்பேர் மட்டும்தான். அவர்களில் ஐவர், அந்தக் கதவைப் பார்த்ததுமே மிரண்டு போய் திரும்பினார்கள். அந்தக் கதவுக்குப் பக்கத்தில் போய் நின்ற மூவர் யானைக்குப் பக்கத்தில் நிற்கும் சுண்டெலிபோல கதவுக்கு அருகே தாங்கள் இருப்பதாக உணர்ந்து பின்வாங்கினார்கள்.
கடைசியில் தைரியமாக இருந்த இருவரில் ஒருவன், கதவை நெருங்காமலே நின்று ஏதேதோ கணக்குகள் போட்டுக் குழம்ப ஆரம்பித்தான். எஞ்சிய ஒரே இளைஞன் நேராகக் கதவருகே சென்றான். கதவைத் திறக்கும் விதமாக அதைத் தள்ளினான். அவ்வளவுதான். சட்டென்று திறந்தது கதவு. அதன் மறுபக்கம், அரசனும் அமைச்சரும் நின்று கொண்டிருந்தார்கள்.
'மன்னா, இவன்தான் அமைச்சராக இருக்கத் தகுதியானவன்!' சொன்ன அமைச்சரிடம், 'எப்படித் தீர்மானித்தீர்கள்?' என்று கேட்டார் அரசர்.
'மன்னா, கேட்கவேண்டியதை கேட்காமல் இருப்பதும் தவறு கேட்கக்கூடாததை கேட்பதும் தவறு. அதேபோல, அவசியம் இல்லாததை நினைத்துக் குழம்புவதும், அவசியமானவற்றை கவனிக்காமல் இருப்பதும் தவறு.
மைதானத்தின் கதவைப் பற்றி கேட்டது, கண்டதை மட்டுமே வைத்து அதைத் திறக்க முடியாது என்று தாங்களாகவே தீர்மானித்து மிரண்டவர்கள் பின்வாங்கிவிட்டார்கள்.
நேரில் சென்றவர்களி்ல அதன் அளவைப் பார்த்துத் திகைத்தவர்களும் விலகிவிட்டார்கள். கடைசியாக இருந்த இருவரில் ஒருவன். கதவை எப்படி திறப்பது என்பதற்கு கணித அறிவைப் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டான். இவன் மட்டுமே கதவின் தன்மையை அறிந்து திறக்க வேண்டும் என்ற சரியான தீர்மானத்தை எடுத்து, கதவை நெருங்கித் திறப்பதற்காகத் தள்ளினான்.
எதைப் பற்றியும் முழுமையாகத் தெரியாமல் மற்றவர்கள் சொல்வதை வைத்தே தீர்மானிப்பது வெற்றிக்கு வழி செய்யாது. அதோடு, தன்னம்பிக்கையை இழக்கச் செய்யும் எந்த விஷயத்தையும் லட்சியப் பாதையில் செல்பவன் காதில் வாங்குவதோ, அதை மனதுக்குள் பதிப்பதோ கூடாது. முயற்சியில் மட்டுமே முழு கவனம் இருந்தால் எதிலும் வெல்லமுடியும். எந்த விஷயத்தையும் கவன் சிதறல் இல்லாமல் யோசிக்கவும் முடியும்.
இந்த எல்லா தகுதிகளுமே இவனுக்கு இருக்கிறது என்பதால்தான் இவனை அமைச்சனாக தேர்ந்தெடுத்தேன்'
மூத்த அமைச்சர் சொன்னது, அரசனுக்கு முழுமையாகப் புரிந்தது. உங்களுக்கும் புரிந்ததுதானே! தேவையான விஷயங்களை மட்டுமே மனக்கதவை திறந்து உள்ளே அனுப்புங்கள்.தேவையற்றவை என்றால் மனக்கதவைப் பூட்டியே வையுங்கள். அப்படிச் செய்தால், உங்கள் ஆழ்மனதின் ஆற்றல் உங்களது வெற்றிக்கான பாதையை தானே அமைத்துக் கொடுக்கும்.
விஜயலட்சுமி பந்தையன்
நான் சொல்லப் போகிற புதுமொழி என்ன தெரியுமா? வெற்றியை அடைய விரும்பினால், மனக்கதவை எப்போது திறக்கவேண்டும்? எப்போது மூடி வைக்க வேண்டும்? என்பதை நீங்கள் அவசியம் தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள் என்பதுதான்.
அரசவை ஒன்றில் புத்திசாலியான அமைச்சர் ஒருவர் இருந்தார். மன்னருக்கு எல்லாவிதத்திலும் நல்ல ஆலோசனைகளை சொல்லக்கூடியவர் அவர். அந்த அமைச்சர் ஒருநாள், தனக்கு மிகவும் வயதாகிவிட்டதால் பணியிலிருந்து விலகி புனித யாத்திரை செல்ல விரும்புவதாக அரசரிடம் சொன்னார்.
மிகவும் அனுபவம் வாய்ந்த அமைச்சரை இழக்க விரும்பாத மன்னர், தயங்கினார். அதனைப் புரிந்து கொண்ட மந்திரி 'மன்னா, நான் புறப்படுவதற்கு முன், அறிவும் புத்திசாலித்தனமும் உள்ள இளைஞன் ஒருவனை உங்களுக்கு அமைச்சராக்கிவிட்டு போகிறேன்' என்று வாக்குறுதி தந்தார்.
மறுநாளே, 'அமைச்சர் பதவிக்கு தகுதியான இளைஞர்கள் தேவை' என்று அறிவிக்கச் செய்தார், மூத்த அமைச்சர். அந்த அறிவிப்பைக் கேட்டுவிட்டு, ஏராளமானோர் வந்தார்கள்.மூத்த அமைச்ர், அந்த இளைஞர்கள் மத்தியில் நின்று பேசத் தொடங்கினார்.
'வந்திருக்கும் உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன். அமைச்சராகப் பொறுப்பேற்கும் தகுதி யாருக்கு இருக்கிறது என்பதை அறிந்திட, ஒரு போட்டி நடக்க இருக்கிறது. அதில் கலந்து கொள்வதற்கு எல்லோரும் பக்கத்தில் உள்ள பெரிய மைதானத்துக்கு வரவேண்டும். இதில் மிக முக்கியமான விஷயம், அந்த மைதானத்தின் வாசல் கதவு மிக மிக பிரமாண்டமானது.
பத்து வீரர்கள் சேர்ந்தாலும் திறப்பது மிகவும் கடினம். அதோடு, அந்தக் கதவை திறந்து பல ஆண்டுகள் ஆவதால், அது மிகவும் இறுகிக் கிடக்கிறது. அந்தக் கதவை திறந்தால மட்டுமே நீங்கள் அங்கே வரமுடியும்! எல்லோரும் தயாராகுங்கள்!
இன்னொரு முக்கியமான விஷயம். நீங்கள் அதைக் கூட்டாகச் சேர்ந்து செய்யக் கூடாது. தனித்தனியாகவே திறக்க முயற்சிக்க வேண்டும்! அப்படி யாரெல்லாம் வந்து சேருகிறீர்களோ, அவர்களுக்கு மட்டுமே போட்டி நடக்கும்'
அமைச்சர் சொன்னதையெல்லாம் கேட்ட இளைஞர்களில் சிலர், மாபெரும் கதவைத் திறப்பது தங்களால் முடியாது என்று அப்போதே தீர்மானித்து வெளியேறிவிட்டார்கள்.
மற்றவர்கள் மைதானத்துக்குச் செல்லும் வழியில் மன்னனின் வீரர்கள் அங்கும் இங்குமாக நின்று அந்தக் கதவின் பிரமாண்டம் பற்றியும் அதைத் திறப்பது எவ்வளவு கடினம் என்பதையும் பேசிக் கொண்டிருந்தார்கள். அதையெல்லாம் கேட்டதும் மேலும் நிறையப்பேர் விலகினார்கள்.
இப்படியே குறைந்து குறைந்து அந்த மைதானத்தின் அருகே போனவர்கள் பத்துப்பேர் மட்டும்தான். அவர்களில் ஐவர், அந்தக் கதவைப் பார்த்ததுமே மிரண்டு போய் திரும்பினார்கள். அந்தக் கதவுக்குப் பக்கத்தில் போய் நின்ற மூவர் யானைக்குப் பக்கத்தில் நிற்கும் சுண்டெலிபோல கதவுக்கு அருகே தாங்கள் இருப்பதாக உணர்ந்து பின்வாங்கினார்கள்.
கடைசியில் தைரியமாக இருந்த இருவரில் ஒருவன், கதவை நெருங்காமலே நின்று ஏதேதோ கணக்குகள் போட்டுக் குழம்ப ஆரம்பித்தான். எஞ்சிய ஒரே இளைஞன் நேராகக் கதவருகே சென்றான். கதவைத் திறக்கும் விதமாக அதைத் தள்ளினான். அவ்வளவுதான். சட்டென்று திறந்தது கதவு. அதன் மறுபக்கம், அரசனும் அமைச்சரும் நின்று கொண்டிருந்தார்கள்.
'மன்னா, இவன்தான் அமைச்சராக இருக்கத் தகுதியானவன்!' சொன்ன அமைச்சரிடம், 'எப்படித் தீர்மானித்தீர்கள்?' என்று கேட்டார் அரசர்.
'மன்னா, கேட்கவேண்டியதை கேட்காமல் இருப்பதும் தவறு கேட்கக்கூடாததை கேட்பதும் தவறு. அதேபோல, அவசியம் இல்லாததை நினைத்துக் குழம்புவதும், அவசியமானவற்றை கவனிக்காமல் இருப்பதும் தவறு.
மைதானத்தின் கதவைப் பற்றி கேட்டது, கண்டதை மட்டுமே வைத்து அதைத் திறக்க முடியாது என்று தாங்களாகவே தீர்மானித்து மிரண்டவர்கள் பின்வாங்கிவிட்டார்கள்.
நேரில் சென்றவர்களி்ல அதன் அளவைப் பார்த்துத் திகைத்தவர்களும் விலகிவிட்டார்கள். கடைசியாக இருந்த இருவரில் ஒருவன். கதவை எப்படி திறப்பது என்பதற்கு கணித அறிவைப் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டான். இவன் மட்டுமே கதவின் தன்மையை அறிந்து திறக்க வேண்டும் என்ற சரியான தீர்மானத்தை எடுத்து, கதவை நெருங்கித் திறப்பதற்காகத் தள்ளினான்.
எதைப் பற்றியும் முழுமையாகத் தெரியாமல் மற்றவர்கள் சொல்வதை வைத்தே தீர்மானிப்பது வெற்றிக்கு வழி செய்யாது. அதோடு, தன்னம்பிக்கையை இழக்கச் செய்யும் எந்த விஷயத்தையும் லட்சியப் பாதையில் செல்பவன் காதில் வாங்குவதோ, அதை மனதுக்குள் பதிப்பதோ கூடாது. முயற்சியில் மட்டுமே முழு கவனம் இருந்தால் எதிலும் வெல்லமுடியும். எந்த விஷயத்தையும் கவன் சிதறல் இல்லாமல் யோசிக்கவும் முடியும்.
இந்த எல்லா தகுதிகளுமே இவனுக்கு இருக்கிறது என்பதால்தான் இவனை அமைச்சனாக தேர்ந்தெடுத்தேன்'
மூத்த அமைச்சர் சொன்னது, அரசனுக்கு முழுமையாகப் புரிந்தது. உங்களுக்கும் புரிந்ததுதானே! தேவையான விஷயங்களை மட்டுமே மனக்கதவை திறந்து உள்ளே அனுப்புங்கள்.தேவையற்றவை என்றால் மனக்கதவைப் பூட்டியே வையுங்கள். அப்படிச் செய்தால், உங்கள் ஆழ்மனதின் ஆற்றல் உங்களது வெற்றிக்கான பாதையை தானே அமைத்துக் கொடுக்கும்.
விஜயலட்சுமி பந்தையன்
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|