புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சங்க இலக்கியத்தில் இடம் பெறும் சேர மன்னர்கள்; Poll_c10சங்க இலக்கியத்தில் இடம் பெறும் சேர மன்னர்கள்; Poll_m10சங்க இலக்கியத்தில் இடம் பெறும் சேர மன்னர்கள்; Poll_c10 
60 Posts - 48%
heezulia
சங்க இலக்கியத்தில் இடம் பெறும் சேர மன்னர்கள்; Poll_c10சங்க இலக்கியத்தில் இடம் பெறும் சேர மன்னர்கள்; Poll_m10சங்க இலக்கியத்தில் இடம் பெறும் சேர மன்னர்கள்; Poll_c10 
55 Posts - 44%
mohamed nizamudeen
சங்க இலக்கியத்தில் இடம் பெறும் சேர மன்னர்கள்; Poll_c10சங்க இலக்கியத்தில் இடம் பெறும் சேர மன்னர்கள்; Poll_m10சங்க இலக்கியத்தில் இடம் பெறும் சேர மன்னர்கள்; Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
சங்க இலக்கியத்தில் இடம் பெறும் சேர மன்னர்கள்; Poll_c10சங்க இலக்கியத்தில் இடம் பெறும் சேர மன்னர்கள்; Poll_m10சங்க இலக்கியத்தில் இடம் பெறும் சேர மன்னர்கள்; Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
சங்க இலக்கியத்தில் இடம் பெறும் சேர மன்னர்கள்; Poll_c10சங்க இலக்கியத்தில் இடம் பெறும் சேர மன்னர்கள்; Poll_m10சங்க இலக்கியத்தில் இடம் பெறும் சேர மன்னர்கள்; Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
சங்க இலக்கியத்தில் இடம் பெறும் சேர மன்னர்கள்; Poll_c10சங்க இலக்கியத்தில் இடம் பெறும் சேர மன்னர்கள்; Poll_m10சங்க இலக்கியத்தில் இடம் பெறும் சேர மன்னர்கள்; Poll_c10 
1 Post - 1%
rajuselvam
சங்க இலக்கியத்தில் இடம் பெறும் சேர மன்னர்கள்; Poll_c10சங்க இலக்கியத்தில் இடம் பெறும் சேர மன்னர்கள்; Poll_m10சங்க இலக்கியத்தில் இடம் பெறும் சேர மன்னர்கள்; Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

சங்க இலக்கியத்தில் இடம் பெறும் சேர மன்னர்கள்;


   
   
editorvalavan
editorvalavan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 25
இணைந்தது : 19/02/2016
http://www.editorvalavan.com/

Posteditorvalavan Mon Apr 18, 2016 1:06 pm

1, அந்துவஞ்சேரல் இரும்பொறை.

2, ஆடுகோட்பாட்டுச் சேரலாதன்.

3, இமயவர்மன் நெடுஞ்சேரலாதன்.

4, இளங்குட்டுவன்.

5, இளஞ்சேரல் இரும்பொறை.

6, உதியன் சேரலாதன்.

7, கடல் பிறங்கோட்டிய செங்குட்டுவன்.

8,கணைக்கால் இரும்பொறை.

9, கருவூர் ஏறிய ஒள்வாள் கோப்பொருஞ்சேரல்.

10, கருவூர்ச் சாத்தன்.

11, களங்காய்க் கண்ணி நார்முடிச்சேரல்.

12, குட்டுவன்கோதை .

13, கோக்காதை மார்பன்.

14, கோட்டம்பலத்துத்துஞ்சிய மாக்கோதை.

15, செல்வக்கடுங்கோவாழியாதன்.

16, தகடூர் எறிந்த"பெருஞ்சேரல் இரும் பொறை.

17, நம்பி குட்டுவன்.

18, பல்யாகசாலைச் செல்கெழு குட்டுவன்.

19, பாலை பாடிய பெருங்கடுங்கா.

20, மருதம் பாடிய இளங்கடுங்கோ,

21, மாந்தரம் பொறையன் கடுங்கா .

22, மாரி வெண்கோ.

23, முடங்கிக்கீடந்த நெடுஞ்சேரலாதன் .

24, யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை.

25, முடங்கிக்கிடந்த வஞ்சன்.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Apr 18, 2016 5:34 pm

முடங்கிக்கிடந்த வஞ்சன்.

வேடிக்கையாக உள்ளது பெயர் .

தகவலுக்கு நன்றி


ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82309
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Apr 18, 2016 5:40 pm

முடங்கி கிடந்த வஞ்சன் என்பதாக
சேர மன்னர் பெயர் ஏதும் இருப்பதாக
தெரியவில்லை
-
சேரமான் வஞ்சன்,
என்பவன் பழந் தமிழ் அரச மரபுகளில் ஒன்றான
சேரர் மரபைச் சேர்ந்தவர்.
பாயல் என்னும் மலைப் பகுதியை ஆண்ட சிற்றரசன்.

திருத்தாமனார் என்பவர் பாடிய புறநானூற்றுப் பாடல்
ஒன்றின் மூலமே இவன் பற்றிய தகவல்கள் தெரிய
வந்துள்ளன.

வஞ்சன் என்னும் பெயர் காரணப் பெயராக இருக்கலாம்
எனத் தெரிகிறது.
இவனது இயற்பெயர் தெரியவரவில்லை.
புறநானூற்றுப் பாடலின் மூலம் இவ்வரசன், புலவர்களை
இன்முகம் காட்டி வரவேற்று அவர்களுக்கு வேண்டியன
அளித்துப் பேணும் பண்பு கொண்டவன் எனத் தெரிகிறது.
-
நன்றி- விக்கிபீடியா


balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Apr 18, 2016 5:58 pm

ayyasamy ram wrote:முடங்கி கிடந்த வஞ்சன் என்பதாக
சேர மன்னர் பெயர் ஏதும் இருப்பதாக
தெரியவில்லை
-
சேரமான் வஞ்சன்,
என்பவன் பழந் தமிழ் அரச மரபுகளில் ஒன்றான
சேரர் மரபைச் சேர்ந்தவர்.
பாயல் என்னும் மலைப் பகுதியை ஆண்ட சிற்றரசன்.

திருத்தாமனார் என்பவர் பாடிய புறநானூற்றுப் பாடல்
ஒன்றின் மூலமே இவன் பற்றிய தகவல்கள் தெரிய
வந்துள்ளன.

வஞ்சன் என்னும் பெயர் காரணப் பெயராக இருக்கலாம்
எனத் தெரிகிறது.
இவனது இயற்பெயர் தெரியவரவில்லை.
புறநானூற்றுப் பாடலின் மூலம் இவ்வரசன், புலவர்களை
இன்முகம் காட்டி வரவேற்று அவர்களுக்கு வேண்டியன
அளித்துப் பேணும் பண்பு கொண்டவன் எனத் தெரிகிறது.
-
நன்றி- விக்கிபீடியா
மேற்கோள் செய்த பதிவு: 1203500

வாய்மொழி வஞ்சன் எனப் போற்றப்பட்டவன். இனிய முகத்துடன் புலவரின் வரிசை(தரம்) அறிந்து வழங்குபவன். பன்னிற மணி வயிரமாலை அணிந்திருப்பான். (புறம் 398) - விக்கிபீடியா




ஈகரை தமிழ் களஞ்சியம் சங்க இலக்கியத்தில் இடம் பெறும் சேர மன்னர்கள்; 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Apr 18, 2016 5:59 pm

பெயர் - காலம் - (ஆட்சி ஆண்டுகள் )
வானவன் (அ) வானவரம்பன். கி.மு. 430-350 (20)
(குட்டுவன்) உதியஞ் சேரலாதன் கி.மு. 350 - 328 ( 22 )
இமயவர நெடு சேரலாதன் கி.மு.329 - 270 (58)
பல்யானை செல்கெழு குட்டுவன்கி.மு. 270-245 (25)
களங்காய்கண்ணி நார்முடிச்சேரல் கி.மு. 245- 220 (25)
பெருஞ்சேரலாதன் - கி.மு. 220 - 200 (20)
குடக்கோ நெடுஞ்சேரலாதன் கி.மு. 200 - 180 - (20)
கடல் பிறக் கோட்டிய வேல்கெழு குட்டுவன் கி.மு.180 - 125 - (55)
ஆடு கோட்பாட்டுச் சேரலாதன் கி.மு. 125 -87 - (38)
செல்வக் கடுங்கோன் வாழியாதன் கி.மு. 87 - 62 - (25)
யானைகட் சேய் மாந்த சேரல் + மாரிவெண்கோ கி.மு. 62 - 42 - (20)
தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை கி.மு. 42 - 25 - (17)
இளஞ்சேரல் இரும்பொறை கி.மு.25 - 9 (16)
கருவூர் ஏறிய கோப்பெருஞ்சேரல் இரும்பொறை கி.மு. 9 - 1 (8)
வஞ்சி முற்றத்து துஞ்சிய அந்துவன் சேரல் கி.மு. 20 - கி.பி. 10 (30)
பாலை பாடிய பெருங்கடுங்கோ கி.பி.1 - 30 (30)
கணையன் ( கணைக்கால் இரும்பொறை) கி.பி. 20 - 30 (10)
கோக் கோதை மார்பன் கி.பி. 30 - 60 (30)
சேரன்செங்குட்டுவன் கி.பி. 60 - 140 (70)
கோட்டம்பலத்து துஞ்சிய மாக்கோதை கி.பி. 140 - 150 (10)
சேரமான் முடங்கிக் கிடந்தநெடுஞ்சேரலாதன் கி.பி. 150 -160 (10)
சேரமான் கணைக்கால் இரும்பொறை கி.பி. 160 - 180 (20)
சேரமான் இளங்குட்டுவன் கி.பி.180 - 200 (20)
நம்பி குட்டுவன் கி.பி. 200 - 220 (20)
பூரிக் கோ கி.பி. 220 - 250 (30)
சேரமான் குட்டுவன் கோதை கி.பி. 250 - 270 - (20)
சேரமான் வஞ்சன் கி.பி. 270 - 300 30
மாந்தரஞ்சேரல்(சமுத்குப்தன் கல்வெட்டு) கி.பி. 330 - 380 (50)

இவர் தவிர சேரருள் குறுநிலமன்னராக இருந்திருக்கலாம் என கருதப்படுவோர்;
சேரமான் எந்தை (குறு 22, அக 41 ) ;
கரூவூர் சேரமான் சாத்தன் (குறு 268),
மருதம் பாடிய இளங்கடுக்கோ(அக 96, 176 நற் 50),
நன்னன்,
ஆட்டன் அத்தி எனபோர்.

சில அரசர்களின் ஆட்சியாண்டுகள்
* இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் 58 ஆண்டுகள்
* பல்யானைச் செல்கெழு குட்டுவன் 25 ஆண்டுகள்
* களங்காய்க் கண்ணி நார்முடிச்சேரல் 25 ஆண்டுகள்
* செங்குட்டுவன் 55 ஆண்டுகள்
* ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் 38 ஆண்டுகள்
* செல்வக்கடுங்கோ வாழியாதன் 25 ஆண்டுகள்
* தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை 17 ஆண்டுகள்
* இளஞ்சேரல் இரும்பொறை 16 ஆண்டுகள்
நன்றி :- கள்ளர் பேரவை



ஈகரை தமிழ் களஞ்சியம் சங்க இலக்கியத்தில் இடம் பெறும் சேர மன்னர்கள்; 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Apr 18, 2016 9:06 pm

நன்றி a ram & பாலா கார்த்திக் தகவல்களுக்கு .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Apr 19, 2016 10:03 am

ம்ம்.. நல்ல பகிர்வு புன்னகை ......... சங்க இலக்கியத்தில் இடம் பெறும் சேர மன்னர்கள்; 3838410834 சங்க இலக்கியத்தில் இடம் பெறும் சேர மன்னர்கள்; 3838410834 சங்க இலக்கியத்தில் இடம் பெறும் சேர மன்னர்கள்; 3838410834
krishnaamma
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krishnaamma



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக