புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:24 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 3:56 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Today at 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Today at 1:27 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:02 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:46 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:58 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:46 pm
» கருத்துப்படம் 11/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:42 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 6:44 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 10, 2024 11:55 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm
by heezulia Today at 4:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:24 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 3:56 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Today at 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Today at 1:27 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:02 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:46 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:58 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:46 pm
» கருத்துப்படம் 11/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:42 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 6:44 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 10, 2024 11:55 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Ammu Swarnalatha | ||||
Guna.D | ||||
Jenila | ||||
jairam | ||||
D. sivatharan | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
Baarushree | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
jairam | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பி.எப். தொகை திரும்ப பெறுதலில் புதிய விதிமுறை நிறுத்திவைப்பு!
Page 1 of 3 •
Page 1 of 3 • 1, 2, 3
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
கடும் எதிர்ப்பு எதிரொலி: பி.எப். தொகை திரும்ப பெறுதலில் புதிய விதிமுறை நிறுத்திவைப்பு!
பெங்களூருவில் ஆடை உற்பத்தி தொழிற்சாலை ஊழியர்கள் போராட்டம்!
சந்தாதாரர்களின் கடும் எதிர்ப்பின் எதிரொலியாக, வருங்கால வைப்பு நிதியில் (பிஎப்) உள்ள தொகையை திரும்பப் பெறுதலில் புதிய விதிமுறைகள் ஜூலை 31 வரை அமல்படுத்தப்பட மாட்டாது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இப்போதைய விதிமுறைகளின்படி, ஒரு நிறுவனத்தின் பணியிலிருந்து விலகிய ஒரு ஊழியர் தொடர்ந்து இரண்டு மாதங்களுக்கு வேலையில்லாமல் இருந்தால், தனது பிஎப் கணக்கில் உள்ள முழு தொகையையும் (100%) திரும்பப் பெற முடியும்.
இந்நிலையில், மத்திய தொழிலாளர் நலத் துறை அமைச்சகம் கடந்த பிப்ரவரி மாதம் 10-ம் தேதி ஒரு அறிவிக்கை வெளியிட்டது. அதன்படி, பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. குறிப்பாக, 54 வயதை எட்டிய சந்தாதாரர்கள் வேலையிலிருந்து விலகினாலும் பிஎப் தொகையை உடனடியாக எடுக்க முடியாது. 58 வயதான பிறகே பிஎப் தொகையை எடுக்க முடியும்.
இதுபோல, வீடு கட்டுதல் அல்லது வாங்குதல், தனது அல்லது தனது குடும்ப உறுப்பினர்களின் முக்கிய மருத்துவ செலவுகள், குழந்தைகளின் கல்வி செலவு அல்லது திருமணம் ஆகியவற்றுக்காக பிஎப் தொகையை திரும்பப் பெறவும் இந்த புதிய அறிவிக்கையில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
மேலும் ஊழியர்கள் சார்பில் நிறுவனங்கள் செலுத்தும் பங்களிப்புத் தொகையை (3.67%) வெளியில் எடுக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிக்கைக்கு தொழிற்சங்கங்களும் இதர அமைப்புகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதையடுத்து ஏப்ரல் 30 வரை இந்த அறிவிக்கையை மத்திய அரசு நிறுத்தி வைத்தது. பின்னர் மே 31 வரை ஒத்திவைக்கப்பட்டது.
இதற்கிடையே, புதிய அறிவிக்கைக்கு எதிராக தொழிற்சங்கங்கள் நாடு முழுவதும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. சமூக இணையதளங்கள் மூலமும் இது தொடர்பாக பிரச்சாரம் நடைபெற்று வருகிறது.
பெங்களூருவில் உள்ள ஒரு ஆடை உற்பத்தி தொழிற்சாலை ஊழியர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களைக் கலைக்க போலீஸார் தடியடி நடத்தினர். இந்தப் பிரச்சினை தீவிரமடைந்ததையடுத்து, புதிய அறிவிக்கை அமல்படுத்துவதை மேலும் 3 மாதங்களுக்கு (ஜூலை 31 வரை) ஒத்தி வைப்பதாக மத்திய அரசு இன்று அறிவித்தது.
இதுதொடர்பாக மத்திய தொழிலாளர் நலத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பிஎப் நிதியில் உள்ள தொகையை சந்தாதாரர்கள் திரும்பப் பெறுவது தொடர்பாக ஏற்கெனவே பிறப்பிக்கப்பட்ட புதிய அறிவிக்கை ஜூலை 31 வரை ஒத்தி வைக்கப்படுகிறது. இது தொடர்பாக திருத்தப்பட்ட அறிவிக்கை வெளியிடப்படும். அது ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும்” என கூறப்பட்டுள்ளது.
தொழிலாளர் நலத் துறை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா செய்தியாளர்களிடம் கூறும்போது, “பிஎப் தொகையை திரும்ப எடுப்பது தொடர்பான அறிவிக்கைக்கு சந்தாதாரர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக தொழிற்சங்கங்களுடன் கலந்தாலோசித்து முடிவு எடுக்கப்படும்” என்றார்.
தி ஹிந்து
பெங்களூருவில் ஆடை உற்பத்தி தொழிற்சாலை ஊழியர்கள் போராட்டம்!
சந்தாதாரர்களின் கடும் எதிர்ப்பின் எதிரொலியாக, வருங்கால வைப்பு நிதியில் (பிஎப்) உள்ள தொகையை திரும்பப் பெறுதலில் புதிய விதிமுறைகள் ஜூலை 31 வரை அமல்படுத்தப்பட மாட்டாது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இப்போதைய விதிமுறைகளின்படி, ஒரு நிறுவனத்தின் பணியிலிருந்து விலகிய ஒரு ஊழியர் தொடர்ந்து இரண்டு மாதங்களுக்கு வேலையில்லாமல் இருந்தால், தனது பிஎப் கணக்கில் உள்ள முழு தொகையையும் (100%) திரும்பப் பெற முடியும்.
இந்நிலையில், மத்திய தொழிலாளர் நலத் துறை அமைச்சகம் கடந்த பிப்ரவரி மாதம் 10-ம் தேதி ஒரு அறிவிக்கை வெளியிட்டது. அதன்படி, பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. குறிப்பாக, 54 வயதை எட்டிய சந்தாதாரர்கள் வேலையிலிருந்து விலகினாலும் பிஎப் தொகையை உடனடியாக எடுக்க முடியாது. 58 வயதான பிறகே பிஎப் தொகையை எடுக்க முடியும்.
இதுபோல, வீடு கட்டுதல் அல்லது வாங்குதல், தனது அல்லது தனது குடும்ப உறுப்பினர்களின் முக்கிய மருத்துவ செலவுகள், குழந்தைகளின் கல்வி செலவு அல்லது திருமணம் ஆகியவற்றுக்காக பிஎப் தொகையை திரும்பப் பெறவும் இந்த புதிய அறிவிக்கையில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
மேலும் ஊழியர்கள் சார்பில் நிறுவனங்கள் செலுத்தும் பங்களிப்புத் தொகையை (3.67%) வெளியில் எடுக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிக்கைக்கு தொழிற்சங்கங்களும் இதர அமைப்புகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதையடுத்து ஏப்ரல் 30 வரை இந்த அறிவிக்கையை மத்திய அரசு நிறுத்தி வைத்தது. பின்னர் மே 31 வரை ஒத்திவைக்கப்பட்டது.
இதற்கிடையே, புதிய அறிவிக்கைக்கு எதிராக தொழிற்சங்கங்கள் நாடு முழுவதும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. சமூக இணையதளங்கள் மூலமும் இது தொடர்பாக பிரச்சாரம் நடைபெற்று வருகிறது.
பெங்களூருவில் உள்ள ஒரு ஆடை உற்பத்தி தொழிற்சாலை ஊழியர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களைக் கலைக்க போலீஸார் தடியடி நடத்தினர். இந்தப் பிரச்சினை தீவிரமடைந்ததையடுத்து, புதிய அறிவிக்கை அமல்படுத்துவதை மேலும் 3 மாதங்களுக்கு (ஜூலை 31 வரை) ஒத்தி வைப்பதாக மத்திய அரசு இன்று அறிவித்தது.
இதுதொடர்பாக மத்திய தொழிலாளர் நலத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பிஎப் நிதியில் உள்ள தொகையை சந்தாதாரர்கள் திரும்பப் பெறுவது தொடர்பாக ஏற்கெனவே பிறப்பிக்கப்பட்ட புதிய அறிவிக்கை ஜூலை 31 வரை ஒத்தி வைக்கப்படுகிறது. இது தொடர்பாக திருத்தப்பட்ட அறிவிக்கை வெளியிடப்படும். அது ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும்” என கூறப்பட்டுள்ளது.
தொழிலாளர் நலத் துறை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா செய்தியாளர்களிடம் கூறும்போது, “பிஎப் தொகையை திரும்ப எடுப்பது தொடர்பான அறிவிக்கைக்கு சந்தாதாரர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக தொழிற்சங்கங்களுடன் கலந்தாலோசித்து முடிவு எடுக்கப்படும்” என்றார்.
தி ஹிந்து
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ரொம்ப கலாட்டாவாம் இன்று அங்கு, எங்காத்தில் இருந்து சர்ஜாபூர் போக முடியலை......ஹொசா ரோடு பூரா 5 பஸ் ஒரு போலிஸ் ஜீப் கொளுத்தி இருக்காங்க
.
.
.
மது, நீங்க EC ஆபீஸ் தானே?
.
.
.
மது, நீங்க EC ஆபீஸ் தானே?
மேற்கோள் செய்த பதிவு: 1203747ஆமாம் அம்மா.... பக்கத்திலேயே தான்..krishnaamma wrote:ரொம்ப கலாட்டாவாம் இன்று அங்கு, எங்காத்தில் இருந்து சர்ஜாபூர் போக முடியலை......ஹொசா ரோடு பூரா 5 பஸ் ஒரு போலிஸ் ஜீப் கொளுத்தி இருக்காங்க
.
.
.
மது, நீங்க EC ஆபீஸ் தானே?
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1203764ayyasamy ram wrote:தொழிலாளர்களின் ஒற்றுமைக்கு கிடைத்த வெற்றி...
-
ஆமாம் அண்ணா, ஆனால் கிருஷ்ணா நிறைய போடோஸ் வீடியோ அனுப்பி இருந்தான்..............பார்க்கவே பயமாய் இருந்தது .....ரோட்டில் உட்கார்ந்து 'தர்ணா' பண்ணட்டும் எதுக்கு அத்தனை பஸ்களை எரிக்கணும்?..மேலே flyover இல் வண்டிகள் செல்ல முடிந்ததா என்று தெரியலை.அவ்வளவு உயரத்துக்கு நெருப்பு, புகை
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1203768மதுமிதா wrote:மேற்கோள் செய்த பதிவு: 1203747ஆமாம் அம்மா.... பக்கத்திலேயே தான்..krishnaamma wrote:ரொம்ப கலாட்டாவாம் இன்று அங்கு, எங்காத்தில் இருந்து சர்ஜாபூர் போக முடியலை......ஹொசா ரோடு பூரா 5 பஸ் ஒரு போலிஸ் ஜீப் கொளுத்தி இருக்காங்க
.
.
.
மது, நீங்க EC ஆபீஸ் தானே?
ம்ம்.. டேக் கேர் மது
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ம்ம், எனக்குக் கிருஷ்ணா நிறைய அனுப்பினான்......இங்கே போட எனக்குத் தயக்கமாய் இருந்தது மது .ஒரு வீடியோ கூட இருக்கு !
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
புதன், ஏப்ரல் 20,2016, பெங்களூரு,
பெங்களூருவில், ஆயத்த ஆடை தொழிலாளர்கள் நேற்று நடத்திய போராட்டத்தின்போது ஹெப்பகோடி போலீஸ் நிலையம் சூறையாடப்பட்டது. அவர்கள் நடத்திய தாக்குதலில் உதவி போலீஸ் கமிஷனர் உள்பட 9 பேர் காயம் அடைந்தனர். மேலும், போராட்டக்காரர்கள் போலீஸ் நிலையம் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 20 வாகனங்களுக்கு தீவைத்தனர்.
வாகனங்களுக்கு தீவைப்பு
வருங்கால வைப்பு நிதி தொடர்பாக மத்திய அரசு அறிவித்துள்ள புதிய முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று 2–வது நாளாக ஆயத்த ஆடை தொழிலாளர்கள் பெங்களூருவில் பல்வேறு இடங்களில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பெங்களூரு ஹெப்பகோடி பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சிலர் ஹெப்பகோடி போலீஸ் நிலையம் முன்பு, போலீசார் பறிமுதல் செய்து நிறுத்தி வைத்திருந்த வாகனங்களுக்கு தீவைத்தனர். இதனால், அந்த வாகனங்கள் தீப்பிடித்து எரிந்தன.
இதுபற்றி தகவல் அறிந்தவுடன் தீயணைப்பு வாகனங்களில் விரைந்து வந்த வீரர்கள் தீப்பிடித்து எரிந்த வாகனம் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இருந்தாலும், 20–க்கும் அதிகமான வாகனங்கள் எரிந்து நாசமாயின. தீயணைப்பு வீரர்கள் விரைந்து செயல்பட்டதால் பறிமுதல் செய்து, அந்த பகுதியில் வைக்கப்பட்டு இருந்த 100–க்கும் அதிகமான கியாஸ் சிலிண்டர்களுக்கு தீ பரவவில்லை. இதனால், பெரும் தீ விபத்து தவிர்க்கப்பட்டது.
போலீஸ் நிலையம் சூறை
இதற்கிடையே, ஹெப்பகோடி போலீஸ் நிலையத்தின் மீது ஒரு கும்பல் கல்வீசி தாக்குதல் நடத்தியது. இந்த கல்வீச்சில் போலீஸ் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த போலீஸ் வாகனங்களின் கண்ணாடிகள் உடைந்தன. இந்த சந்தர்ப்பத்தில், திடீரென போலீஸ் நிலையத்திற்குள் நுழைந்த ஒரு கும்பல் போலீஸ் நிலையம் மற்றும் போலீஸ் வாகனங்களுக்கு தீவைக்க முயன்றது. அவர்களின் இந்த அசம்பாவித செயலை போலீசார் தடுத்து நிறுத்தினார்கள்.
இந்த வேளையில் போலீசார் மற்றும் அந்த கும்பலுக்கு இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இருப்பினும் போலீசாரை தாக்கிய அந்த கும்பல் போலீஸ் நிலையத்தை சூறையாடியது. இந்த தாக்குதலில் உதவி போலீஸ் கமிஷனர் ஓபலேஷ், போலீஸ் இன்ஸ்பெக்டர் கிரீஷ் உள்பட 9 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் அருகே உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். மேலும், தொழிலாளர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் சட்டம்–ஒழுங்கை பாதுகாக்கும் வகையில் அங்கு 500–க்கும் அதிகமான போலீசார் மற்றும் நகர ஆயுதப்படை போலீசார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டனர்.
தினத்தந்தி
பெங்களூருவில், ஆயத்த ஆடை தொழிலாளர்கள் நேற்று நடத்திய போராட்டத்தின்போது ஹெப்பகோடி போலீஸ் நிலையம் சூறையாடப்பட்டது. அவர்கள் நடத்திய தாக்குதலில் உதவி போலீஸ் கமிஷனர் உள்பட 9 பேர் காயம் அடைந்தனர். மேலும், போராட்டக்காரர்கள் போலீஸ் நிலையம் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 20 வாகனங்களுக்கு தீவைத்தனர்.
வாகனங்களுக்கு தீவைப்பு
வருங்கால வைப்பு நிதி தொடர்பாக மத்திய அரசு அறிவித்துள்ள புதிய முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று 2–வது நாளாக ஆயத்த ஆடை தொழிலாளர்கள் பெங்களூருவில் பல்வேறு இடங்களில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பெங்களூரு ஹெப்பகோடி பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சிலர் ஹெப்பகோடி போலீஸ் நிலையம் முன்பு, போலீசார் பறிமுதல் செய்து நிறுத்தி வைத்திருந்த வாகனங்களுக்கு தீவைத்தனர். இதனால், அந்த வாகனங்கள் தீப்பிடித்து எரிந்தன.
இதுபற்றி தகவல் அறிந்தவுடன் தீயணைப்பு வாகனங்களில் விரைந்து வந்த வீரர்கள் தீப்பிடித்து எரிந்த வாகனம் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இருந்தாலும், 20–க்கும் அதிகமான வாகனங்கள் எரிந்து நாசமாயின. தீயணைப்பு வீரர்கள் விரைந்து செயல்பட்டதால் பறிமுதல் செய்து, அந்த பகுதியில் வைக்கப்பட்டு இருந்த 100–க்கும் அதிகமான கியாஸ் சிலிண்டர்களுக்கு தீ பரவவில்லை. இதனால், பெரும் தீ விபத்து தவிர்க்கப்பட்டது.
போலீஸ் நிலையம் சூறை
இதற்கிடையே, ஹெப்பகோடி போலீஸ் நிலையத்தின் மீது ஒரு கும்பல் கல்வீசி தாக்குதல் நடத்தியது. இந்த கல்வீச்சில் போலீஸ் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த போலீஸ் வாகனங்களின் கண்ணாடிகள் உடைந்தன. இந்த சந்தர்ப்பத்தில், திடீரென போலீஸ் நிலையத்திற்குள் நுழைந்த ஒரு கும்பல் போலீஸ் நிலையம் மற்றும் போலீஸ் வாகனங்களுக்கு தீவைக்க முயன்றது. அவர்களின் இந்த அசம்பாவித செயலை போலீசார் தடுத்து நிறுத்தினார்கள்.
இந்த வேளையில் போலீசார் மற்றும் அந்த கும்பலுக்கு இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இருப்பினும் போலீசாரை தாக்கிய அந்த கும்பல் போலீஸ் நிலையத்தை சூறையாடியது. இந்த தாக்குதலில் உதவி போலீஸ் கமிஷனர் ஓபலேஷ், போலீஸ் இன்ஸ்பெக்டர் கிரீஷ் உள்பட 9 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் அருகே உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். மேலும், தொழிலாளர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் சட்டம்–ஒழுங்கை பாதுகாக்கும் வகையில் அங்கு 500–க்கும் அதிகமான போலீசார் மற்றும் நகர ஆயுதப்படை போலீசார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டனர்.
தினத்தந்தி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
பெங்களூரு,
ஆயத்த ஆடை தொழிலாளர்கள் 2-வது நாளாக போராட்டம் வாகனங்களுக்கு தீ பெங்களூருவில் ஆயத்த ஆடை தொழிலாளர்கள் நேற்று 2-வது நாளாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் வன்முறை வெடித்து வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டது. கல்வீச்சும் நடைபெற்றது. போராட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். கண்ணீர்புகை குண்டுகளையும் வீசினர். துப்பாக்கி சூட்டில் கல்லூரி மாணவி உள்பட 2 பேர் காயம் அடைந்தனர். போராட்டம் காரணமாக கர்நாடகம்-தமிழகம் இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தொழிலாளர்கள் வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் மாற்றம் கொண்டு வரப்படும் என்று மத்திய அரசு அறிவித்து இருந்தது.
வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் மாற்றம்
வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் கொண்டுவரப்பட்டு உள்ள மாற்றம் வருகிற 1-ந் தேதி அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் மாற்றம் செய்யக்கூடாது, பழைய முறையை பின்பற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி நேற்று முன்தினம் பெங்களூரு-ஓசூர் ரோட்டில் பொம்மனஹள்ளி ஜங்ஷனில் ஆயத்த ஆடை தொழிலாளர்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்தின்போது சிலர் போலீஸ்காரர்கள் மீது கல்வீச்சில் ஈடுபட்டனர். இதில் போலீசார் பலர் காயம் அடைந்தனர். இதையடுத்து, போராட்டக்காரர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினார்கள். கல்வீச்சு மற்றும் போலீஸ் தடியடியில் 30-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
2-வது நாள் போராட்டம்
இந்த நிலையில், வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் மாற்றம் கொண்டு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், மத்திய அரசை கண்டித்தும் பெங்களூருவில் பல்வேறு இடங்களில் ஆயத்த ஆடை தொழிலாளர்கள் நேற்று 2-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். பெங்களூரு-ஓசூர் ரோடு, பெங்களூரு-துமகூரு ரோடு உள்பட நகரில் ஆங்காங்கே ஆயத்த ஆடை தொழிலாளர்கள் சாலைமறியல் செய்தனர்.
இந்த போராட்டத்தின்போது போராட்டக்காரர்கள் கோஷங்கள் எழுப்பி தங்களின் எதிர்ப்பை தெரிவித்தனர். வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் மத்திய அரசு மாற்றம் கொண்டு வரக்கூடாது எனவும், தடியடி நடத்திய போலீசாருக்கு எதிராகவும் போராட்டக்காரர்கள் கோஷங்கள் எழுப்பினார்கள். பெங்களூரு-ஓசூர் ரோடு, பெங்களூரு-துமகூரு ரோடு உள்பட தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட அனைத்து சாலைகளிலும் பாதுகாப்பு பணிக்காக போலீசார் குவிக்கப்பட்டனர். இந்த போராட்டத்தின் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
போலீஸ் தடியடி
இதனால் போராட்டக் காரர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். போராட்டத்தை கைவிட்டு கலைந்து செல்லுமாறு போலீசார் கூறினாலும் அவர்கள் தொடர்ந்து சாலைமறியலில் ஈடுபட்டனர். இதற்கிடையே, பெங்களூரு சர்ஜாபுரா ரோட்டில் பெல்லந்தூர் கேட் அருகே சிலர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் மீது கல்வீசியுள்ளனர். இதையடுத்து, போலீசார் அங்கு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தடியடி நடத்தி அவர்களை கலைத்தனர்.
இதேபோல், ஹெப்பகோடியில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தனியார் நிறுவனங்கள் மீது கல்வீச்சில் ஈடுபட்டனர். இதனால், போராட்டக்காரர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினார்கள். இதேபோல், பொம்மனஹள்ளி ஜங்ஷன் மற்றும் பன்னரக்கட்டா ரோடு ஆகிய பகுதிகளிலும் சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் மீதும் போலீசார் தடியடி நடத்தினார்கள். இந்த தடியடியால் போராட்டக்காரர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினார்கள். பெண் தொழிலாளர்களும் தடியடிக்கு தப்பவில்லை.
...........................
ஆயத்த ஆடை தொழிலாளர்கள் 2-வது நாளாக போராட்டம் வாகனங்களுக்கு தீ பெங்களூருவில் ஆயத்த ஆடை தொழிலாளர்கள் நேற்று 2-வது நாளாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் வன்முறை வெடித்து வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டது. கல்வீச்சும் நடைபெற்றது. போராட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். கண்ணீர்புகை குண்டுகளையும் வீசினர். துப்பாக்கி சூட்டில் கல்லூரி மாணவி உள்பட 2 பேர் காயம் அடைந்தனர். போராட்டம் காரணமாக கர்நாடகம்-தமிழகம் இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தொழிலாளர்கள் வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் மாற்றம் கொண்டு வரப்படும் என்று மத்திய அரசு அறிவித்து இருந்தது.
வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் மாற்றம்
வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் கொண்டுவரப்பட்டு உள்ள மாற்றம் வருகிற 1-ந் தேதி அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் மாற்றம் செய்யக்கூடாது, பழைய முறையை பின்பற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி நேற்று முன்தினம் பெங்களூரு-ஓசூர் ரோட்டில் பொம்மனஹள்ளி ஜங்ஷனில் ஆயத்த ஆடை தொழிலாளர்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்தின்போது சிலர் போலீஸ்காரர்கள் மீது கல்வீச்சில் ஈடுபட்டனர். இதில் போலீசார் பலர் காயம் அடைந்தனர். இதையடுத்து, போராட்டக்காரர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினார்கள். கல்வீச்சு மற்றும் போலீஸ் தடியடியில் 30-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
2-வது நாள் போராட்டம்
இந்த நிலையில், வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் மாற்றம் கொண்டு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், மத்திய அரசை கண்டித்தும் பெங்களூருவில் பல்வேறு இடங்களில் ஆயத்த ஆடை தொழிலாளர்கள் நேற்று 2-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். பெங்களூரு-ஓசூர் ரோடு, பெங்களூரு-துமகூரு ரோடு உள்பட நகரில் ஆங்காங்கே ஆயத்த ஆடை தொழிலாளர்கள் சாலைமறியல் செய்தனர்.
இந்த போராட்டத்தின்போது போராட்டக்காரர்கள் கோஷங்கள் எழுப்பி தங்களின் எதிர்ப்பை தெரிவித்தனர். வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் மத்திய அரசு மாற்றம் கொண்டு வரக்கூடாது எனவும், தடியடி நடத்திய போலீசாருக்கு எதிராகவும் போராட்டக்காரர்கள் கோஷங்கள் எழுப்பினார்கள். பெங்களூரு-ஓசூர் ரோடு, பெங்களூரு-துமகூரு ரோடு உள்பட தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட அனைத்து சாலைகளிலும் பாதுகாப்பு பணிக்காக போலீசார் குவிக்கப்பட்டனர். இந்த போராட்டத்தின் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
போலீஸ் தடியடி
இதனால் போராட்டக் காரர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். போராட்டத்தை கைவிட்டு கலைந்து செல்லுமாறு போலீசார் கூறினாலும் அவர்கள் தொடர்ந்து சாலைமறியலில் ஈடுபட்டனர். இதற்கிடையே, பெங்களூரு சர்ஜாபுரா ரோட்டில் பெல்லந்தூர் கேட் அருகே சிலர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் மீது கல்வீசியுள்ளனர். இதையடுத்து, போலீசார் அங்கு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தடியடி நடத்தி அவர்களை கலைத்தனர்.
இதேபோல், ஹெப்பகோடியில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தனியார் நிறுவனங்கள் மீது கல்வீச்சில் ஈடுபட்டனர். இதனால், போராட்டக்காரர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினார்கள். இதேபோல், பொம்மனஹள்ளி ஜங்ஷன் மற்றும் பன்னரக்கட்டா ரோடு ஆகிய பகுதிகளிலும் சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் மீதும் போலீசார் தடியடி நடத்தினார்கள். இந்த தடியடியால் போராட்டக்காரர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினார்கள். பெண் தொழிலாளர்களும் தடியடிக்கு தப்பவில்லை.
...........................
- Sponsored content
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
» பழைய நோட்டு: புதிய விதிமுறை
» மூல வரி பிடித்தம் புதிய விதிமுறை: ஜூலை 1 முதல் அமல்
» இந்திய மாணவர்களுக்கு இங்கிலாந்து புதிய விசா விதிமுறை
» தூத்துக்குடியில் இயல்புநிலை திரும்ப செய்வதே எனது முதல் பணி- புதிய கலெக்டர் சந்தீப் நந்தூரி பேட்டி
» சர்வீஸ் போடுவதில் புதிய விதிமுறை: இந்திய வீராங்கனை சிந்து கருத்து
» மூல வரி பிடித்தம் புதிய விதிமுறை: ஜூலை 1 முதல் அமல்
» இந்திய மாணவர்களுக்கு இங்கிலாந்து புதிய விசா விதிமுறை
» தூத்துக்குடியில் இயல்புநிலை திரும்ப செய்வதே எனது முதல் பணி- புதிய கலெக்டர் சந்தீப் நந்தூரி பேட்டி
» சர்வீஸ் போடுவதில் புதிய விதிமுறை: இந்திய வீராங்கனை சிந்து கருத்து
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 3
|
|