புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 14:03

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 13:56

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 10:10

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Today at 10:05

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 20:58

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:48

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 20:41

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:32

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:08

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 19:11

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 19:06

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 19:05

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 18:58

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 18:48

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:40

» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Yesterday at 13:31

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 13:28

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 13:03

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 13:01

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 12:59

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:58

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 12:55

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 7:13

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 7:07

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 0:17

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed 8 May 2024 - 21:33

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed 8 May 2024 - 20:40

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed 8 May 2024 - 20:31

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed 8 May 2024 - 1:06

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed 8 May 2024 - 0:51

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:35

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:19

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:16

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:16

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:13

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:12

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:10

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:09

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:06

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue 7 May 2024 - 21:50

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue 7 May 2024 - 21:49

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue 7 May 2024 - 15:22

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue 7 May 2024 - 15:19

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue 7 May 2024 - 14:58

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue 7 May 2024 - 14:51

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue 7 May 2024 - 3:15

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue 7 May 2024 - 3:05

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue 7 May 2024 - 3:01

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri 3 May 2024 - 22:57

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Fri 3 May 2024 - 0:58

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தேரை துள்ளி வெளியே வந்தது--ஸ்ரீ பெரியவா Poll_c10தேரை துள்ளி வெளியே வந்தது--ஸ்ரீ பெரியவா Poll_m10தேரை துள்ளி வெளியே வந்தது--ஸ்ரீ பெரியவா Poll_c10 
54 Posts - 45%
ayyasamy ram
தேரை துள்ளி வெளியே வந்தது--ஸ்ரீ பெரியவா Poll_c10தேரை துள்ளி வெளியே வந்தது--ஸ்ரீ பெரியவா Poll_m10தேரை துள்ளி வெளியே வந்தது--ஸ்ரீ பெரியவா Poll_c10 
50 Posts - 42%
prajai
தேரை துள்ளி வெளியே வந்தது--ஸ்ரீ பெரியவா Poll_c10தேரை துள்ளி வெளியே வந்தது--ஸ்ரீ பெரியவா Poll_m10தேரை துள்ளி வெளியே வந்தது--ஸ்ரீ பெரியவா Poll_c10 
4 Posts - 3%
mohamed nizamudeen
தேரை துள்ளி வெளியே வந்தது--ஸ்ரீ பெரியவா Poll_c10தேரை துள்ளி வெளியே வந்தது--ஸ்ரீ பெரியவா Poll_m10தேரை துள்ளி வெளியே வந்தது--ஸ்ரீ பெரியவா Poll_c10 
4 Posts - 3%
Jenila
தேரை துள்ளி வெளியே வந்தது--ஸ்ரீ பெரியவா Poll_c10தேரை துள்ளி வெளியே வந்தது--ஸ்ரீ பெரியவா Poll_m10தேரை துள்ளி வெளியே வந்தது--ஸ்ரீ பெரியவா Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
தேரை துள்ளி வெளியே வந்தது--ஸ்ரீ பெரியவா Poll_c10தேரை துள்ளி வெளியே வந்தது--ஸ்ரீ பெரியவா Poll_m10தேரை துள்ளி வெளியே வந்தது--ஸ்ரீ பெரியவா Poll_c10 
1 Post - 1%
M. Priya
தேரை துள்ளி வெளியே வந்தது--ஸ்ரீ பெரியவா Poll_c10தேரை துள்ளி வெளியே வந்தது--ஸ்ரீ பெரியவா Poll_m10தேரை துள்ளி வெளியே வந்தது--ஸ்ரீ பெரியவா Poll_c10 
1 Post - 1%
kargan86
தேரை துள்ளி வெளியே வந்தது--ஸ்ரீ பெரியவா Poll_c10தேரை துள்ளி வெளியே வந்தது--ஸ்ரீ பெரியவா Poll_m10தேரை துள்ளி வெளியே வந்தது--ஸ்ரீ பெரியவா Poll_c10 
1 Post - 1%
jairam
தேரை துள்ளி வெளியே வந்தது--ஸ்ரீ பெரியவா Poll_c10தேரை துள்ளி வெளியே வந்தது--ஸ்ரீ பெரியவா Poll_m10தேரை துள்ளி வெளியே வந்தது--ஸ்ரீ பெரியவா Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
தேரை துள்ளி வெளியே வந்தது--ஸ்ரீ பெரியவா Poll_c10தேரை துள்ளி வெளியே வந்தது--ஸ்ரீ பெரியவா Poll_m10தேரை துள்ளி வெளியே வந்தது--ஸ்ரீ பெரியவா Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தேரை துள்ளி வெளியே வந்தது--ஸ்ரீ பெரியவா Poll_c10தேரை துள்ளி வெளியே வந்தது--ஸ்ரீ பெரியவா Poll_m10தேரை துள்ளி வெளியே வந்தது--ஸ்ரீ பெரியவா Poll_c10 
97 Posts - 56%
ayyasamy ram
தேரை துள்ளி வெளியே வந்தது--ஸ்ரீ பெரியவா Poll_c10தேரை துள்ளி வெளியே வந்தது--ஸ்ரீ பெரியவா Poll_m10தேரை துள்ளி வெளியே வந்தது--ஸ்ரீ பெரியவா Poll_c10 
50 Posts - 29%
mohamed nizamudeen
தேரை துள்ளி வெளியே வந்தது--ஸ்ரீ பெரியவா Poll_c10தேரை துள்ளி வெளியே வந்தது--ஸ்ரீ பெரியவா Poll_m10தேரை துள்ளி வெளியே வந்தது--ஸ்ரீ பெரியவா Poll_c10 
8 Posts - 5%
prajai
தேரை துள்ளி வெளியே வந்தது--ஸ்ரீ பெரியவா Poll_c10தேரை துள்ளி வெளியே வந்தது--ஸ்ரீ பெரியவா Poll_m10தேரை துள்ளி வெளியே வந்தது--ஸ்ரீ பெரியவா Poll_c10 
6 Posts - 3%
Jenila
தேரை துள்ளி வெளியே வந்தது--ஸ்ரீ பெரியவா Poll_c10தேரை துள்ளி வெளியே வந்தது--ஸ்ரீ பெரியவா Poll_m10தேரை துள்ளி வெளியே வந்தது--ஸ்ரீ பெரியவா Poll_c10 
4 Posts - 2%
Rutu
தேரை துள்ளி வெளியே வந்தது--ஸ்ரீ பெரியவா Poll_c10தேரை துள்ளி வெளியே வந்தது--ஸ்ரீ பெரியவா Poll_m10தேரை துள்ளி வெளியே வந்தது--ஸ்ரீ பெரியவா Poll_c10 
3 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
தேரை துள்ளி வெளியே வந்தது--ஸ்ரீ பெரியவா Poll_c10தேரை துள்ளி வெளியே வந்தது--ஸ்ரீ பெரியவா Poll_m10தேரை துள்ளி வெளியே வந்தது--ஸ்ரீ பெரியவா Poll_c10 
2 Posts - 1%
Baarushree
தேரை துள்ளி வெளியே வந்தது--ஸ்ரீ பெரியவா Poll_c10தேரை துள்ளி வெளியே வந்தது--ஸ்ரீ பெரியவா Poll_m10தேரை துள்ளி வெளியே வந்தது--ஸ்ரீ பெரியவா Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
தேரை துள்ளி வெளியே வந்தது--ஸ்ரீ பெரியவா Poll_c10தேரை துள்ளி வெளியே வந்தது--ஸ்ரீ பெரியவா Poll_m10தேரை துள்ளி வெளியே வந்தது--ஸ்ரீ பெரியவா Poll_c10 
1 Post - 1%
kargan86
தேரை துள்ளி வெளியே வந்தது--ஸ்ரீ பெரியவா Poll_c10தேரை துள்ளி வெளியே வந்தது--ஸ்ரீ பெரியவா Poll_m10தேரை துள்ளி வெளியே வந்தது--ஸ்ரீ பெரியவா Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தேரை துள்ளி வெளியே வந்தது--ஸ்ரீ பெரியவா


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82037
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon 25 Apr 2016 - 10:34

தேரை துள்ளி வெளியே வந்தது--ஸ்ரீ பெரியவா 7gqJDBMIRMubAEFsfYCy+SriAkilandeswariMahaperiyava
-
சிற்ப சாஸ்திரத்தில் ஸ்ரீ பெரியவாளுக்கு அபாரமான
ஞானம். சிற்பிகளால் கூட அறிய முடியாத உண்மையை
ஸ்ரீ பெரியவர்கள் சிற்பிகளுக்கே உணர்த்துவார்கள்.
-
ஆகம சாஸ்திரங்களில் ஆண் கல்,பெண் கல்,
ஆணும் பெண்ணும் இல்லாத கல் என பாறாங்கற்களை
மூன்றாகப்பிரித்துள்ளார்கள்.
-
சில தெய்வச் சிலைகள், ஆண் கற்களால் தான் செய்ய
வேண்டும். சில தெய்வச் சிலைகளை பெண் கற்களால்
தான் செய்ய வேண்டும்.சில தெய்வச் சிலைகளை
நபும்ஸக கற்களால்தான் செய்ய வேண்டும். சிற்பிகள்
பாறைகளில் உளியால் செதுக்கி, கல்லின் தன்மையை
அறிவார்கள்.
-
ஆனால் ஸ்ரீ பெரியவர்கள் கண்ணால் பார்த்த உடனேயே
'இந்தக் கல் இவ்வகையைச் சேர்ந்தது' என்று கூறுவார்கள்.
-
மேலும், கல்லுக்குள் தேரை இருக்கும்.
தேரையுள்ள கல்லில் சிலை செய்யக் கூடாது.
ஒரு ஸமயம் ஒரு சிலை செய்வதற்காக ஒரூ ஸ்தபதி
பாறாங்கல்லை ஸ்ரீ பெரியவாளிடம் காண்பித்தான்.
-
உடனே பெரியவா "இந்தக் கல்லில் தேரை இருக்கு"
என்றார்கள்.
அந்த ஸ்தபதி "இந்தக் கல்லில் தேரை இல்லை என்று
தீர்மானம் ஆனதால் இதைக் கொண்டு வந்தேன்"
என்று விவாதம் செய்தான்.
-
அப்போது பெரியவா அதை உடைக்க உத்திரவிட்டார்கள்.
உடைத்தபொழுது தேரை துள்ளி வெளியே வந்தது.
அந்த சிற்பி ஆச்சரியப்பட்டான்.
-
இவ்விதம் சிற்ப சாஸ்திரத்தில் ஸ்ரீ பெரியவாளுக்கு
இருந்த ஞானம், அதற்காகப் பாடுபட்டவர்களுக்குக்
கூட இருப்பது அரிது
-
-----------------------------------------

தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா




krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue 26 Apr 2016 - 1:37

ஆச்சரியம் புன்னகை............ :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krissrini
krissrini
பண்பாளர்

பதிவுகள் : 166
இணைந்தது : 04/02/2016

Postkrissrini Wed 27 Apr 2016 - 16:44

அவருக்கு தெரியாதது எதுவும் இல்லை
krissrini
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krissrini



ஸ்ரீனிவாசன்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed 27 Apr 2016 - 19:15

நானும் இந்த அதிசயத்தை நீண்ட நாட்களுக்கு முன்பே படித்துள்ளேன் .

மேலும் ஒரு விஷயம் 6'x 4'x 3' நீள ,அகல ,குறுக்களவு உள்ள அந்தக் கல்லில்,
எந்த இடத்தில் தேரை உள்ளது என்று அவர் சுட்டி காட்டினாராம் .
அதுதான் அதிசயத்திலும் அதிசயம் .

ரமணியன் .






 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu 28 Apr 2016 - 0:56

T.N.Balasubramanian wrote:நானும் இந்த அதிசயத்தை நீண்ட நாட்களுக்கு முன்பே படித்துள்ளேன் .

மேலும் ஒரு விஷயம் 6'x 4'x 3' நீள ,அகல ,குறுக்களவு உள்ள அந்தக் கல்லில்,
எந்த இடத்தில் தேரை உள்ளது என்று அவர் சுட்டி காட்டினாராம் .
அதுதான் அதிசயத்திலும் அதிசயம் .

ரமணியன் .


மேற்கோள் செய்த பதிவு: 1204877

ஒ........ :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக