புதிய பதிவுகள்
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Today at 12:02 pm

» books needed
by Manimegala Today at 10:29 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Today at 8:06 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Today at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீதித்துறையைக்  காப்பாற்றுமாறு மோடியிடம் தலைமை நீதிபதி  டி.எஸ்.தாக்கூர் Poll_c10நீதித்துறையைக்  காப்பாற்றுமாறு மோடியிடம் தலைமை நீதிபதி  டி.எஸ்.தாக்கூர் Poll_m10நீதித்துறையைக்  காப்பாற்றுமாறு மோடியிடம் தலைமை நீதிபதி  டி.எஸ்.தாக்கூர் Poll_c10 
3 Posts - 60%
Manimegala
நீதித்துறையைக்  காப்பாற்றுமாறு மோடியிடம் தலைமை நீதிபதி  டி.எஸ்.தாக்கூர் Poll_c10நீதித்துறையைக்  காப்பாற்றுமாறு மோடியிடம் தலைமை நீதிபதி  டி.எஸ்.தாக்கூர் Poll_m10நீதித்துறையைக்  காப்பாற்றுமாறு மோடியிடம் தலைமை நீதிபதி  டி.எஸ்.தாக்கூர் Poll_c10 
1 Post - 20%
ஜாஹீதாபானு
நீதித்துறையைக்  காப்பாற்றுமாறு மோடியிடம் தலைமை நீதிபதி  டி.எஸ்.தாக்கூர் Poll_c10நீதித்துறையைக்  காப்பாற்றுமாறு மோடியிடம் தலைமை நீதிபதி  டி.எஸ்.தாக்கூர் Poll_m10நீதித்துறையைக்  காப்பாற்றுமாறு மோடியிடம் தலைமை நீதிபதி  டி.எஸ்.தாக்கூர் Poll_c10 
1 Post - 20%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நீதித்துறையைக்  காப்பாற்றுமாறு மோடியிடம் தலைமை நீதிபதி  டி.எஸ்.தாக்கூர் Poll_c10நீதித்துறையைக்  காப்பாற்றுமாறு மோடியிடம் தலைமை நீதிபதி  டி.எஸ்.தாக்கூர் Poll_m10நீதித்துறையைக்  காப்பாற்றுமாறு மோடியிடம் தலைமை நீதிபதி  டி.எஸ்.தாக்கூர் Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram
நீதித்துறையைக்  காப்பாற்றுமாறு மோடியிடம் தலைமை நீதிபதி  டி.எஸ்.தாக்கூர் Poll_c10நீதித்துறையைக்  காப்பாற்றுமாறு மோடியிடம் தலைமை நீதிபதி  டி.எஸ்.தாக்கூர் Poll_m10நீதித்துறையைக்  காப்பாற்றுமாறு மோடியிடம் தலைமை நீதிபதி  டி.எஸ்.தாக்கூர் Poll_c10 
86 Posts - 34%
mohamed nizamudeen
நீதித்துறையைக்  காப்பாற்றுமாறு மோடியிடம் தலைமை நீதிபதி  டி.எஸ்.தாக்கூர் Poll_c10நீதித்துறையைக்  காப்பாற்றுமாறு மோடியிடம் தலைமை நீதிபதி  டி.எஸ்.தாக்கூர் Poll_m10நீதித்துறையைக்  காப்பாற்றுமாறு மோடியிடம் தலைமை நீதிபதி  டி.எஸ்.தாக்கூர் Poll_c10 
11 Posts - 4%
prajai
நீதித்துறையைக்  காப்பாற்றுமாறு மோடியிடம் தலைமை நீதிபதி  டி.எஸ்.தாக்கூர் Poll_c10நீதித்துறையைக்  காப்பாற்றுமாறு மோடியிடம் தலைமை நீதிபதி  டி.எஸ்.தாக்கூர் Poll_m10நீதித்துறையைக்  காப்பாற்றுமாறு மோடியிடம் தலைமை நீதிபதி  டி.எஸ்.தாக்கூர் Poll_c10 
9 Posts - 4%
Jenila
நீதித்துறையைக்  காப்பாற்றுமாறு மோடியிடம் தலைமை நீதிபதி  டி.எஸ்.தாக்கூர் Poll_c10நீதித்துறையைக்  காப்பாற்றுமாறு மோடியிடம் தலைமை நீதிபதி  டி.எஸ்.தாக்கூர் Poll_m10நீதித்துறையைக்  காப்பாற்றுமாறு மோடியிடம் தலைமை நீதிபதி  டி.எஸ்.தாக்கூர் Poll_c10 
4 Posts - 2%
Rutu
நீதித்துறையைக்  காப்பாற்றுமாறு மோடியிடம் தலைமை நீதிபதி  டி.எஸ்.தாக்கூர் Poll_c10நீதித்துறையைக்  காப்பாற்றுமாறு மோடியிடம் தலைமை நீதிபதி  டி.எஸ்.தாக்கூர் Poll_m10நீதித்துறையைக்  காப்பாற்றுமாறு மோடியிடம் தலைமை நீதிபதி  டி.எஸ்.தாக்கூர் Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
நீதித்துறையைக்  காப்பாற்றுமாறு மோடியிடம் தலைமை நீதிபதி  டி.எஸ்.தாக்கூர் Poll_c10நீதித்துறையைக்  காப்பாற்றுமாறு மோடியிடம் தலைமை நீதிபதி  டி.எஸ்.தாக்கூர் Poll_m10நீதித்துறையைக்  காப்பாற்றுமாறு மோடியிடம் தலைமை நீதிபதி  டி.எஸ்.தாக்கூர் Poll_c10 
2 Posts - 1%
jairam
நீதித்துறையைக்  காப்பாற்றுமாறு மோடியிடம் தலைமை நீதிபதி  டி.எஸ்.தாக்கூர் Poll_c10நீதித்துறையைக்  காப்பாற்றுமாறு மோடியிடம் தலைமை நீதிபதி  டி.எஸ்.தாக்கூர் Poll_m10நீதித்துறையைக்  காப்பாற்றுமாறு மோடியிடம் தலைமை நீதிபதி  டி.எஸ்.தாக்கூர் Poll_c10 
2 Posts - 1%
Guna.D
நீதித்துறையைக்  காப்பாற்றுமாறு மோடியிடம் தலைமை நீதிபதி  டி.எஸ்.தாக்கூர் Poll_c10நீதித்துறையைக்  காப்பாற்றுமாறு மோடியிடம் தலைமை நீதிபதி  டி.எஸ்.தாக்கூர் Poll_m10நீதித்துறையைக்  காப்பாற்றுமாறு மோடியிடம் தலைமை நீதிபதி  டி.எஸ்.தாக்கூர் Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
நீதித்துறையைக்  காப்பாற்றுமாறு மோடியிடம் தலைமை நீதிபதி  டி.எஸ்.தாக்கூர் Poll_c10நீதித்துறையைக்  காப்பாற்றுமாறு மோடியிடம் தலைமை நீதிபதி  டி.எஸ்.தாக்கூர் Poll_m10நீதித்துறையைக்  காப்பாற்றுமாறு மோடியிடம் தலைமை நீதிபதி  டி.எஸ்.தாக்கூர் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீதித்துறையைக் காப்பாற்றுமாறு மோடியிடம் தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்கூர்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82073
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Apr 25, 2016 1:22 pm

நீதித்துறையைக்  காப்பாற்றுமாறு மோடியிடம் தலைமை நீதிபதி  டி.எஸ்.தாக்கூர் B4S4eWtVRe6ES3dhZyA8+t_s_thakur_2826931c
-

நீதிமன்றங்களில் நீதிபதிகளை அதிகரித்து சாமானிய,
ஏழை மக்களுக்கும், விசாரணைக் கைதிகளாக சிறையில்
வாடுபவர்களுக்கும் நீதி வழங்க நீதித்துறையின்
சுமையைக் குறைத்து நீதித்துறையை காப்பாற்றுங்கள்
என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்கூர்
பிரதமர் மோடியிடம் கண்ணீர் மல்க உணர்ச்சிகர
வேண்டுகோள் விடுத்தார்.

புதுடெல்லியில் இன்று நடைபெற்ற வருடாந்திர முதல்வர்கள்
மற்றும் தலைமை நீதிபதிகள் மாநாட்டில் பிரதமர் மோடி
மேடையில் இருக்கும் போதே, நீதித்துறை விவகாரத்தில்
மத்திய அரசின் செயலற்ற தன்மையை தலைமை நீதிபதி
தீரத் சிங் தாக்கூர் கடுமையாகத் தாக்கிப் பேசினார்,

இடையிடையே அவர் குரல் உடைந்து நா தழுதழுக்கப் பேசினார்.
இதனையடுத்து அவர் பேசி முடித்தவுடன், நிகழ்ச்சி நிரலில்
பிரதமர் மோடி உரை இல்லாத போதும் மோடி எழுந்து பேச
வேண்டிய நிலை ஏற்பட்டது.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82073
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Apr 25, 2016 1:22 pm


இந்தக் கூட்டத்தில் தாக்கூர் பேசியதாவது:

நாட்டின் வளர்ச்சிக்காக நான் இந்தத் தருணத்தில் கெஞ்சிக்
கேட்பதெல்லாம், நீதித்துறையை விமர்சிக்காதீர்கள்.
ஒட்டுமொத்த சுமையையும் நீதித்துறை மீது சுமத்த வேண்டாம்.
மற்ற நாடுகளை ஒப்பிடும்போது நம் நாட்டு நீதிபதிகள் அதிகமாக,
கடினமாக உழைக்கிறார்கள். பல விஷயங்களில் உயர்ந்து
நிற்கிறார்கள்.

நீதிமன்ற வழக்கில் ஈடுபட்டுள்ளவர்கள்... சிறையில் வாடும்
ஏழை வழக்காளிகள், (இதனைக் கூறும் போது அவர் உணர்ச்சி
வசப்பட்டு குரல் உடைந்தது) ஆகியோருக்கு மட்டுமல்லாது.
.நாட்டின் முன்னேற்றம் கருதி கூறுகிறேன்,

நீதித்துறையை விமர்சிப்பது மட்டும் போதுமானதல்ல என்பதை
நீங்கள் உணருமாறு கேட்டுக் கொள்கிறேன். நீதித்துறை மீது
ஒட்டுமொத்த சுமையையும் ஏற்ற முடியாது.

நீதிக்கு வேறு எதுவும் உதவாத நிலையில் உணர்ச்சிகர முறையீடு
உதவும் என்று நான் உணர்கிறேன். உயர் நீதிமன்றங்களில்
454 நீதிபதி பதவிகள் நிரப்பப் படாமல் காலியாகவே உள்ளன.
இதற்குக் காரணம் தேசிய நீதித்துறை ஆணைய (என்.ஜே.ஏ.சி)
வழக்கு நீண்ட காலமாக நிலுவையில் இருந்ததே.

இந்த வழக்கு முடிந்தவுடன் 6 வாரங்களில் நீதிபதிகள்
நியமனத்திற்கான கொலீஜியம் நிலுவையில் உள்ள நியமன
பரிந்துரைகளுக்கு அனுமதி அளிக்க என்.ஜே.ஏ.சி. வழக்குக்கு
முன்னதாகவே நாங்கள் 54 உயர் நீதிமன்ற நீதிபதிகளை
நியமனம் செய்தோம்.

50 சதவீத பரிந்துரைகளை நாங்கள் நிராகரித்தோம்,
காரணம் நீதித்துறை மீது ஒரு சிறு களங்கம் கூட ஏற்பட்டுவிடக்
கூடாது என்பதற்காகவே.

ஆனால் மத்திய அரசிடம் இன்னும் 169 பரிந்துரைகள் அனுமதிக்காக
காத்திருக்கின்றன.

இதற்கு அனுமதி வழங்க எத்தனை நாட்கள் எடுத்துக் கொள்ளப்
போகிறீர்கள்? எத்தனை நாட்கள்? நாட்டில் உள்ள சிறைகள் நிரம்பி
வழிகின்றன. அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மட்டும் 10 லட்சம்
வழக்குகள் நிலுவையில் உள்ளன.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82073
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Apr 25, 2016 1:22 pm



‘மக்கள் தொகைக்கேற்ற நீதிபதிகள் விகிதாசாரம் இல்லை’

கடந்த 1987-ம்ஆண்டு சட்ட கமிஷன், நீதிபதிகளின் எண்ணிக்கையை
அதிகரிக்க வேண்டும் என பரிந்துரை செய்துள்ளது. 10 லட்சத்திற்கு
10 நீதிபதிகள் என்ற எண்ணிக்கையை, 50 ஆக உயர்த்த வேண்டும்
என கூறியுள்ளது.

இது தொடர்பாக பேசப்படுகிறது. நாடாளுமன்றத்திலும் விவாதிக்கப்
படுகிறது. மக்கள் பேசுகிறார்கள். ஆனால் நடவடிக்கை எதுவும்
எடுக்கப்படவில்லை. சரி எனக்கூறும்,
மத்திய அரசு இதற்கான நடவடிக்கைகளை மாநில அரசுகள் தான்
துவக்க வேண்டும் எனக் கூறுகிறது.

இதனால், ஏற்பட்ட சர்ச்சை நீண்டு கொண்டே செல்கிறது.
எப்டிஐ., மேக் இன் இந்தியா என பிரதமர் விரும்புகிறார். அது போல்
நீதிபதிகள் எண்ணிக்கையையும் அதிகரிக்க வேண்டும் என்பதும்
முக்கியம்.

2013-ம் ஆண்டு நீதிபதிகள் எண்ணிக்கையை உயர்த்த மத்திய அரசு
உறுதி மொழி அளித்தது, ஆனால் இன்று வரை நடவடிக்கை இல்லை.
மத்திய அரசு மாநில அரசுதான் முன்னெடுக்க வேண்டும் என்றும்
மாநில அரசுகளோ மத்திய அரசுதான் முன்னெடுக்க வேண்டும்
என்றும் மாறி மாறி கூறி வருகின்றனர்.

இப்படியான மோதல் போக்கு தொடர நீதிபதிகள் எண்ணிக்கை
அப்படியே தொடர்கிறது, பலர் சிறையில் தத்தளிக்கின்றனர்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82073
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Apr 25, 2016 1:23 pm


ஒவ்வொரு ஆண்டும் 5 கோடி வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன,
ஆனால் நீதிபதிகளால் 2 கோடி வழக்குகளையே முடித்து வைக்க
முடிகிறது. வழக்குகளை முடித்து வைக்கும் எங்களது விகிதம் பற்றி
ஒருவரும் பேசுவதில்லை. நீதிபதிகள் தங்கள் திறமையைச்
செயலாக்கம் செய்வதற்கும் ஒரு வரம்பு உள்ளது.

ஐக்கிய உச்ச நீதிமன்றத்தில் 9 நீதிபதிகள் கொண்ட அமர்வு
ஆண்டொன்றுக்கு 81 வழக்குகளை முடித்துக் கொடுக்கிறது.
அயல்நாடுகளிலிருந்து வரும் நீதிபதிகள் உண்மையில் இந்திய
நீதிபதிகளைப் பார்த்து ஆச்சரியப்படுகின்றனர், இத்தகைய அழுத்தம்
நிரம்பிய சூழலில் இந்திய நீதிபதி எப்படி வேலை செய்கிறார் என்று
அவர்கள் ஆச்சரியப்படுகின்றனர்.

நாங்கள் போராடுகிறோம் காரணம் மக்கள் எங்கள் மீது வைத்திருக்கும்
நம்பிக்கை. எங்களால் இயன்றவற்றை சிறப்பாகச் செய்கிறோம்.

இது குறித்து வாக்குறுதிகள் மேற்கொள்ளப்பட்டன, நாடாளுமன்றத்தில்
விவாதித்தனர், ஆனால் ஒன்றும் நடக்கவில்லை.

இவ்வாறு பேசி முடித்தார் தலைமை நீதிபதி டி.எஸ். தாக்கூர்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82073
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Apr 25, 2016 1:23 pm



இவர் பேசி முடித்து அமர்ந்தவுடன் பிரதமர் மோடி உறுதி அளித்த போது,
“நம் அரசமைப்புச் சட்டத்தின் தூண்களின் ஒன்றான நீதித்துறையை
வலுப்படுத்த இதுவே சரியான தருணம்.

அரசும் நீதிபதிகளும் ஒன்றிணைந்து வலுவான எதிர்காலத்தை
வடிவமைக்க வேண்டுமே தவிர, 1987-ல் கூறியது என்று கடந்த
காலத்தில் உழல்தல் கூடாது.

சாமானிய மக்கள் நீதித்துறையின் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை
இழக்குமாறு அரசு நடந்து கொள்ளாது. ஏகப்பட்ட பழைய சட்டங்கள் உள்ளன.
அவற்றை நீக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதனால்தான் வழக்குகள் தாமதமாகி வருகின்றன. இந்தச் சட்டங்களில்
சில 1880-ம் ஆண்டு காலத்தைச் சேர்ந்தது. இத்தகைய சட்டங்களை
அகற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன, என்றார் மோடி.
-
---------------------------------------

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon Apr 25, 2016 1:28 pm

ayyasamy ram wrote:நீதித்துறையைக்  காப்பாற்றுமாறு மோடியிடம் தலைமை நீதிபதி  டி.எஸ்.தாக்கூர் B4S4eWtVRe6ES3dhZyA8+t_s_thakur_2826931c
-

நீதிமன்றங்களில் நீதிபதிகளை அதிகரித்து சாமானிய,
ஏழை மக்களுக்கும், விசாரணைக் கைதிகளாக சிறையில்
வாடுபவர்களுக்கும் நீதி வழங்க நீதித்துறையின்
சுமையைக் குறைத்து நீதித்துறையை காப்பாற்றுங்கள்
என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்கூர்
பிரதமர் மோடியிடம் கண்ணீர் மல்க உணர்ச்சிகர
வேண்டுகோள் விடுத்தார்.

.
மேற்கோள் செய்த பதிவு: 1204521

கணக்குப்புலி குமாரசாமி தீர்ப்பு சொன்னபோது , இவர் கண்ணீர் வடித்திருந்தால் , இவரைப் பாராட்டியிருக்கலாம் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82073
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Apr 25, 2016 1:30 pm



balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Apr 25, 2016 2:14 pm

வீண்  விளம்பரத்திற்காக போடப்படும் பொது நலவழக்குகள் சினிமா தலைப்பை பார்த்தே ஜாதி இழிவு வழக்குகள் போன்றவற்றை தடுத்தாலே மீதமுள்ள வழக்குகளை வாய்தா இன்றி முடித்தாலே இருக்குற நீதிபதிகளே அதிகமாக இருக்கும் இதெல்லாம் விட்டுட்டு

என்னமா நீங்க இப்படி அழறீங்கலேமா

நீதித்துறையைக்  காப்பாற்றுமாறு மோடியிடம் தலைமை நீதிபதி  டி.எஸ்.தாக்கூர் Hqdefault




ஈகரை தமிழ் களஞ்சியம் நீதித்துறையைக்  காப்பாற்றுமாறு மோடியிடம் தலைமை நீதிபதி  டி.எஸ்.தாக்கூர் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Apr 26, 2016 12:46 am

சாமானிய மக்கள் நீதித்துறையின் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை
இழக்குமாறு அரசு நடந்து கொள்ளாது. ஏகப்பட்ட பழைய சட்டங்கள் உள்ளன.
அவற்றை நீக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதனால்தான் வழக்குகள் தாமதமாகி வருகின்றன. இந்தச் சட்டங்களில்
சில 1880-ம் ஆண்டு காலத்தைச் சேர்ந்தது. இத்தகைய சட்டங்களை
அகற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன, என்றார் மோடி.


எக்கச்சக்கமாய் தேவை இல்லாத சட்டங்கள் இருக்கு, எல்லாத்தையும் ஒருவழியாக தூக்கிப் போடுங்கள் !



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக