புதிய பதிவுகள்
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Today at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Today at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Today at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Today at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm

» books needed
by Manimegala Yesterday at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun May 12, 2024 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun May 12, 2024 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun May 12, 2024 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குருவருள் பெறுவோம்! Poll_c10குருவருள் பெறுவோம்! Poll_m10குருவருள் பெறுவோம்! Poll_c10 
12 Posts - 86%
Manimegala
குருவருள் பெறுவோம்! Poll_c10குருவருள் பெறுவோம்! Poll_m10குருவருள் பெறுவோம்! Poll_c10 
1 Post - 7%
ஜாஹீதாபானு
குருவருள் பெறுவோம்! Poll_c10குருவருள் பெறுவோம்! Poll_m10குருவருள் பெறுவோம்! Poll_c10 
1 Post - 7%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
குருவருள் பெறுவோம்! Poll_c10குருவருள் பெறுவோம்! Poll_m10குருவருள் பெறுவோம்! Poll_c10 
130 Posts - 50%
ayyasamy ram
குருவருள் பெறுவோம்! Poll_c10குருவருள் பெறுவோம்! Poll_m10குருவருள் பெறுவோம்! Poll_c10 
95 Posts - 37%
mohamed nizamudeen
குருவருள் பெறுவோம்! Poll_c10குருவருள் பெறுவோம்! Poll_m10குருவருள் பெறுவோம்! Poll_c10 
11 Posts - 4%
prajai
குருவருள் பெறுவோம்! Poll_c10குருவருள் பெறுவோம்! Poll_m10குருவருள் பெறுவோம்! Poll_c10 
9 Posts - 3%
Jenila
குருவருள் பெறுவோம்! Poll_c10குருவருள் பெறுவோம்! Poll_m10குருவருள் பெறுவோம்! Poll_c10 
4 Posts - 2%
Rutu
குருவருள் பெறுவோம்! Poll_c10குருவருள் பெறுவோம்! Poll_m10குருவருள் பெறுவோம்! Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
குருவருள் பெறுவோம்! Poll_c10குருவருள் பெறுவோம்! Poll_m10குருவருள் பெறுவோம்! Poll_c10 
2 Posts - 1%
jairam
குருவருள் பெறுவோம்! Poll_c10குருவருள் பெறுவோம்! Poll_m10குருவருள் பெறுவோம்! Poll_c10 
2 Posts - 1%
Guna.D
குருவருள் பெறுவோம்! Poll_c10குருவருள் பெறுவோம்! Poll_m10குருவருள் பெறுவோம்! Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
குருவருள் பெறுவோம்! Poll_c10குருவருள் பெறுவோம்! Poll_m10குருவருள் பெறுவோம்! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குருவருள் பெறுவோம்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82082
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu May 05, 2016 1:22 pm

மே, 2 – திருநாவுக்கரசர் குருபூஜை
-
குருவருள் பெறுவோம்! NhsonLVRhSOghLgRxWO7+E_1461827519
-

இறந்தவரை உயிர் பெறச் செய்வது சாமான்யமான
விஷயமா? அதையே செய்து சாதனை படைத்தவர்
திருநாவுக்கரசர்.

அந்த மாபெரும் மகான் வாழ்ந்த பூமி, கடலூர் மாவட்டம்,
பண்ருட்டி அருகில் உள்ள, திருவாமூர். இங்கு, புகழனார் –
மாதினியார் தம்பதிக்கு மகனாக பிறந்தார் மருள்நீக்கியார்.

இவரின் சகோதரி திலகவதியாருக்கு அவ்வூரில் சேனைத்
தலைவராக இருந்த கலிப்பகையாரை திருமணம் செய்து
வைக்க நிச்சயித்தனர், பெற்றோர்.

மன்னனால் போருக்கு அனுப்பப்பட்டார் கலிப்பகையார்.
இந்நிலையில், திலகவதியாரின் பெற்றோர் அடுத்தடுத்து
இறந்தனர். அந்த சோகம் நீங்கும் முன் போரில் கொல்லப்
பட்டார் கலிப்பகையார்.

இதனால், மனம் உடைந்த திலகவதியார், அருகில் உள்ள
திருவதிகை என்ற தலத்திற்கு சென்று, சிவத்தொண்டு
செய்து வாழ்ந்து வந்தார்.

மருள் நீக்கியாரோ, சமண சமயத்தை சார்ந்து, தர்மசேனர்
என்று தன் பெயரை மாற்றிக் கொண்டார். இதனால், தன்
தம்பியை, சைவ சமயத்திற்கு மீட்டுத் தர வேண்டும் என
சிவபெருமானிடம் வேண்டினார் திலகவதியார்.

இதனால், மருள்நீக்கியாருக்கு சூலை நோயைக் கொடுத்தார்
சிவபெருமான். அதை, சமணர்களால் குணமாக்க முடிய
வில்லை. திருவதிகை சென்று,சிவனின் திருநீறை எடுத்து
வயிற்றில் பூசியதும், அவரது வலி குணமானது.

இதனால், மெய்சிலிர்த்த அவர், சிவன் மீது, ‘திருப்பதிகம்’
பாடி வழிபட்டார். அவரது பாடல்களின் இனிமை  காரணமாக,
‘நாவுக்கரசு’ என, பெயர் சூட்டினார் சிவபெருமான்.

அதன்பின், பல தலங்களுக்கு சென்று தேவாரம் பாடிய
நாவுக்கரசர், திருவாரூர் அருகிலுள்ள, திருப்புகலூரில்
சிவனுடன் கலந்தார்.

திருவாமூரில் உள்ள பசுபதீஸ்வரர், திரிபுரசுந்தரி அம்மன்
கோவிலில், நாவுக்கரசரின் பரம்பரையைச் சேர்ந்தவர்கள்,
அவர் அவதரித்த, பங்குனி மாதம், ரோகிணி
நட்சத்திரத்தன்றும், அவர் இறைவனடி கூடிய சித்திரை
மாதம், சதய நட்சத்திரத் தன்றும், குருபூஜை நடத்துகின்றனர்.

இங்கு நாவுக்கரசருக்கும், அவரது சகோதரி திலகவதியார்,
தாய் மாதினியார், தந்தை புகழனார் ஆகியோருக்கு சன்னிதிகள்
உள்ளன. இந்த குடும்பத்தினரை வணங்கினால் மனதிற்கு
நிம்மதி, வாக்கு வன்மை, கல்வியில் சிறப்பான நிலை மற்றும்
சிவன் அருள் கிடைக்கும்.

நாவுக்கரசர் அவதாரம் செய்த, களரி வாகை மரத்தடியில்,
சுவாமிக்கு அழகிய கோவில் கட்டப்பட்டுள்ளது. இம்மரத்திற்கு
பக்தர்கள் பூஜை செய்கின்றனர்.

இது செடியாகவோ, கொடியாகவோ, மரமாகவோ இல்லாமல்,
புதுவகை தாவரமாக உள்ளது. இதன் இலை அறுசுவைகளை
உள்ளடக்கியுள்ளது. பல நூறு ஆண்டுகளாக இம்மரம்
இங்கிருப்பது குறிப்பிடத்தக்கது.

இறைவன் அருள் வேண்டுமானால், குருவின் வழிகாட்டுதல்
வேண்டும். நாமும், நாவுக்கரசரை மானசீக குருவாக ஏற்போம்.
அவரது குருபூஜை நன்னாளில், அவர் பாடிய எளிய தேவார
பாடல்களை பாடி, சிவனை வணங்குவோம். குருவருளும்,
திருவருளும் பெறுவோம்.

——————————–

தி.செல்லப்பா


krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu May 05, 2016 1:36 pm

:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக